100 ஆவது சவால் போட்டியில் முதலிடம் பெற்று பத்தாவது முறை சவால் ராஜாவான டிடிராஜேஷை பாராட்டுகிறேன், அதுவும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது சிறப்பம்சமாகும். மேலும் நல்ல நோக்கத்திற்காக கொலை செஞ்சாலும் கொலை கொலையே அதற்கு இறைவனிடமிருந்து தண்டனை வந்து தீரும் என்று முடிவுக்கே வாசகர்கள் வாக்களித்திருக்கிறார்கள். சபாஷ் வாசகர்களே.
இரண்டமிடம் பிடித்த வித்தியாசமான முடிவை கொடுத்த நல்லவருக்கும், ராசராசனுக்கும் எனது பாராட்டுகள். அடுத்தடுத்த இடம் வந்தவர்களும் ஓரியு வாக்கு வித்தியாசத்தில் தான் பின் தங்கி இருப்பதை பார்க்கும் போது அவர்கள் உழைப்புக்கு உரிய அங்கிகாரம் கிடைத்த விட்டது. அனைவரையும் வாழ்த்துகிறேன்.
இந்த சவால் போட்டியில் பாகங்களில் என்னிக்கையை வச்சு பார்க்கும் போது நியமாக கடைசி இடத்தை நான் தான் பிடிச்சிருக்கிறேன் என்று சமாளிக்க வேண்டியதுதான்.
இந்த சவால் போட்டியில் நான் அறிவித்திருந்த பரிசு விபரம்
"இதுவரை 12 பேர் (shobana_rv80, Nallavan1010 , snehan, anabayan, kamakodangi68, icefire89, ஸ்திரிலோலன், MACHAN, tdrajesh, oolvathiyar, jaka, subbu2000) பெயர் கொடுத்திருக்காங்க ஆனாலும் இன்னும் பல போட்டியாளர்கள் வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இனிமேல் வந்து புதிதாக பெயர் கொடுத்து கதையை முடித்து வைப்பவர்களுக்கு தலா 1000 இபணம் பரிசு வழங்குகிறேன்."
நான் அறிவித்த பிறகு புதிதாக ஐந்து பேர் போட்டியில் பங்கெடுத்தார்கள். அனைவருக்கும் தலா 1000 இபணம் பரிசாக வழங்க 5000 இபனம் நிர்வாக உதவியாளருக்கு அனுப்பி வைக்கிறேன். விரைவில் வந்து சேர்ந்து விடும்.
என்னுடைய அன்பளிப்ப பெற்ற ஐந்து படைப்பாளிகள்.
RasaRasan
kay
karrthee
SIRUTHAI
jayjay
போட்டியை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன். பின்னூட்டம் போட்டு வாக்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி.
|