முதிர்கன்னியின் இந்த இரண்டு வருட லோக பங்களிப்புகள் மிகச்சிறப்பானது என்பது மறுக்க முடியாத உண்மை..
முதிர்கன்னியின் கதைகள் என்றால் அதில் டிரேட்மார்க் இருக்கும், கதையின் பாகங்கள் கண்டிப்பாக அதிகமாய் தந்து படிக்கும் அனைவரையும் ஹார்மோன்களின் உச்ச வரம்புக்கே கொண்டு சென்று விடுவார்.. இவரின் தற்போதைய கதைகள்தான் என்னால் படிக்க முடியாமல் போகிறது, ஆரம்பகால கதைகளில் அடிமையானேன் என்பதை மறுக்க முடியாது..
பின்னுட்டங்கள் கிடைத்தாலும் சரி கிடைக்காமல் போனாலும் சரி, தன்னால் முடிந்தவரை கிடைக்கும் நேரங்களில் கதைகளை படைத்து இந்த லோகத்திற்க்கு படைப்புகளை படைக்கும் முதிர்கன்னியை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Last edited by vsig; 31-08-10 at 09:05 AM.
|