இந்த வினா என் மனதிலும் சில நாட்களாகவே உறுத்திக் கொண்டு இருந்தது.. நண்பர் கோடாங்கியார் அவர்கள் நச்சென்று அழகாகக் கேள்வி கேட்டு விட்டார்.. தவறு செய்யும் எண்ணம் உள்ள புதியவர்கள் இனியாவது தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்..
தக்க சமயத்தில் திரி எழுப்பிய நண்பர் கோடாங்கியாருக்கு மிக்க நன்றி...
|