இண்டர் நெட் கனெக்சன் பிரச்சனையால் இது போல் நடக்கும். இது போன்ற சமயங்களில் ஆன்லைனில் இருக்கும் நிர்வாக உருப்பினர்களிடம் சொன்னால் சரி செய்துவிடுவார்கள். ஆனால் சிலர் வேண்டுமென்றே ஒரே திரியில் இரண்டு முறை கருத்து பதிவார்கள். அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு.
ஒரு பதிவை பதியும் போது சேவ் டிராப்ட் முதலில் செய்து கொள்ளுங்கள். உங்கள் நெட் பிரச்சனை இருக்கிறது என்றால் பதிவு செய்வதற்கு முன் ஒரு காப்பி எடுத்து கொள்வது நல்லது.
இதற்கு எல்லாம் தனித்திரி தொடங்குவது சரியில்லை. தனிமடலில் கேட்டிருக்கலாமே?
|