மெளனி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.. காமலோகத்தில் தங்களின் பங்கு அளவிடமுடியாதது.. உங்களைப் போல் இன்னொரு எழுத்தாளர் கிடைப்பாரா என்றால் அது சந்தேகமே.. உடலளவில் மறைந்தாலும் உங்கள் எழுத்துக்கள் வாயிலாக என்றென்றும் எங்களுடன் வாழ்வீர்கள்.. இந்த காமலோகம் என்றும் உங்களை மறவாது - இப்படிக்கு உங்களின் ரசிகர்களில் ஒருவன்
விதைத்துக்கொண்டே இரு!!
முளைத்தால் மரம்!!
இல்லையேல் உரம்!!
|