View Single Post
  #23  
Old 02-08-14, 04:37 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
"சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்"

இது பொன்மனச்செம்மல் அவர்களின் ஒரு பாடலின் முதல் வரி. இந்த பாடல் வரியின் பொருளுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு தம்பி ஸ்லோவின் பிஹேவியர் என்றால் அது மிகையாகாது. ஆம் சிரித்து சிரிக்கவைத்தே என்னை அன்பெனும் சிறையில் அடைத்த வெகு சில காமலோக அன்பர்களில் இவரும் ஒருவர். இளம் வயதானாலும் பிறரை உற்ச்சாகமூட்டுவதில் வல்லவர்.

எல்லோரும் சொன்னதுபோல் இவரது ஆயிரம் பதிவுகளும் முத்தானவை. ஏனோதானோ என்று எழுதப்பட்டவை அல்ல. இன்று லோகம் கலகலப்பாக செயல் படுகிறதென்றால் அதற்கு இவர் பதிவுகள் மிக முக்கிய காரணம்.

இவர் வாழ்விலும் எல்லா நலன்களும் பெற்று தன்னுடைய முத்திரை பதிவுகளால் எல்லார் மனத்திலும் இடம் பிடித்து மேலும் மேலும் பல்லாயிரம் பதிவுகள் செய்ய என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote