நண்பரே...தூய தமிழில் கதை எழுதுவது ஒரு கலை ...
கதையில் யதார்த்தத்தை கொண்டுவர பிறமொழியை பயன்படுத்துவதும்...
கதையை படிப்பவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் ...
பிறமொழி கலப்பில்லாமல் எந்த மொழியும் இல்லை .
இந்த காமலோக தளத்தில் எத்தனை நண்பர்கள் தமிழில் கையெழுத்து போடுபவர்கள் ...??? சொல்லுங்கள் .....
நண்பரே உங்களுடைய தமிழ் தொண்டு தொடர என்னுடைய பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் ...நன்றி ...
ஐந்து நட்சத்திர வாழ்த்துகள்
|