உழைப்பிற்க்கு பெயர்போன மும்பையில் இதற்க்கு ஒரு சதவீதல் கூட ஆதரவு கிடையாது.
உதாரணத்திற்க்கு ஒருவன் இன்னொருவனை அடிக்கிறான் என்றால் வருவோர் செல்வோர் கண்டிப்பாக கேட்பார்கள் (தமிழ்நாடு இந்த விசயத்தில் இன்னும் பின் தங்கியுள்ளது) திருட்டிற்க்காக இவனை அடிக்கிறேன் என்றல் ஒருவனும் காப்பாற்ற முனைய மாட்டார்கள்.
உழைப்பிற்க்கு பெயர்போனது மும்பை,
படைப்பிற்க்கு பெயர்போனது காமலோகம்.
இரண்டிலும் விதிகள் ஒன்றே.
திருடுபவர்களே திருந்துங்கள்..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
|