<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
வாசன் - டைட்டன் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்
|
#62
|
|||
|
|||
சிறப்பு எழுத்தாளர்கள் வாசன், மற்றும் டைட்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! மேலும் உங்கள் காமலோகப்பணி சிறக்க வேண்டுகிறேன்!
|
#63
|
||||
|
||||
மனமார்ந்த வாழ்த்துகள் நண்பர்களே
நண்பர் வாசனுக்கு, நண்பர் டைடனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களை போல் உள்ள நண்பர்களால் தான் இந்த காம்லோகம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து நிற்க்கிறது.
ஒரு பாகம் எழுதுறக்கே முழி பிதுங்குது எப்படி பா 50 பாகம். சூப்பர். |
#64
|
||||
|
||||
வாசன் டைட்டனுக்கு எனது வாழ்த்துக்கள்
ஒரு கதையாவது எழுத உத்வேகத்தை தந்த உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள் |
#65
|
|||
|
|||
வாசன்...
மற்றும் டைட்டன்... இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#66
|
|||
|
|||
வாசனுக்கும் டைட்டனுக்கும் என் வாழ்த்துக்கள். அவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த சிறந்த பரிசு.
|
#67
|
|||
|
|||
வாசன் டைட்டன் இருவருக்கும் வாழ்த்துக்கள்...
போத்தன் ராஜா ஒருவர் இருக்கிறார் அவர் எழுதிய கதை சம்பத் முதலியார்... |
#68
|
|||
|
|||
வாசன், டைட்டன் மற்றும் சுவைகுன்றா கதைகள் தரும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
நிர்வாகி அவர்களே இவங்கள்ளால் கூல் ரைட்டர் அல்ல! ஹாட் ரைட்டர்ஸ்!! அவார்ட் பெயரை மறுபரிசீலனை செய்யுங்க. |
#69
|
|||
|
|||
வாசன் மற்றும் டைட்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...மீண்டும் மீண்டும் அவார்டு வாங்க வாழ்த்துகின்றேன்...
|
#70
|
||||
|
||||
எல்லோருக்கும் எனது பணிவன்பான நன்றிகள். .
என்னுடைய வேலைப்பளு காரணமாக 20 நாட்கள் கழித்து, ஒரு வித அச்சத்துடனே தளத்தில் நுழைந்த போது . . . இதை படித்து விட்டு உள்ளே வந்தால் போதும் என்று ஒரு அறிவிப்பு . . . அவ்வளவு தான் எச்சரிக்கை கிடைக்கப் போகிறது என்று நினைத்து பயத்துடன் திறந்தால் . . .கதைகளுக்கான ஓட்டெடுப்பின் அழைப்பு அது . . .
முன்னால் படித்த கதைகளுக்குள் நல்ல கதைகளை தேர்வு செய்து வாக்கு அளித்து விட்டு, பார்த்தால் . . எனது பெயரின் அருகில் இரண்டு நட்சத்திரத்திற்கு பதில் மூன்று நட்சத்திரங்கள் . . . ஏதோ தவறு நடந்து விட்டது என்று நினத்து ஆராய்ந்து பார்த்தால் . . . . . தவறாக நினைத்தது நான் தான் என்று புரிய எனக்கு சில விநாடிகள் பிடித்தன. மேலும் டைட்டன் சொன்னது போல, தலைவரிடமிருந்தும், அசோவிடமிருந்தும் தனிமடல் வேறு . . . திறந்தால் இன்ப அதிர்ச்சி . . . பார்ப்பது நனவா . . .கனவா . . .என்று ஒரு எண்ணமும் . . .இந்த பரிசுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேனோ . . .என்று பயங்கலந்த ஒரு பொறுப்புணர்வும் . . . . இந்த மூன்று அவார்டுகளுக்கும் ஒரு சிறப்பம்சம் ஒன்று உண்டு . . .இந்த தளத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட . .ஆறு அவார்ட் வரை வாங்கியவர்கள் எல்லாம், ஓரோரு கதைக்காகவும், உழைப்புக்காகவும் அவர்களுக்கு கிடைத்த அவார்டுகள் . . .ஆனால் எனக்கு கிடைத்திருக்கிற இந்த மூன்று அவார்டுகளுமே எனது அத்தையா, சித்தியா, மாமியா, சேச்சியா . . .என்ற ஒரே கதைக்காக கிடைத்த அவார்டுகள் . . . . .என்னை இந்த அளவுக்கு பிரபலப்படுத்தியதும், நல்ல நண்பர்கள் ஏராளம் பேரை எனக்கு கொடுத்ததும், இந்த கதை தான். இந்த அளவிற்கு என் மீதும், என் எழுத்து மீதும் அன்பு காட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை . . . இதனையே நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் எழுதியதாக எடுத்து கொண்டு,. பெற்று கொள்ள வேண்டுகிறேன். இந்த பெருமையை எனக்களித்த நிர்வாகித்தினர்கள் அனைவருக்கும் இந்த தளத்தினை மேலும் மேலும் திறம்பட கொண்டு செல்லும் ஆற்றலையும், ஊக்கத்தினையும் . . . எல்லாம், வல்ல இறைவன் அருள்வாராக என்ற எனது வாழ்த்தினையும் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன். எனக்கு இன்னும் ஒரு கதையை எழுத நேரம் கிடைக்க வேண்டுமே என்று ஒரு ஆதங்கத்துடனும், இன்னும் இது போல நிறைய எழுத்தாளர்கள் இந்த பட்டியலில் சேர வேண்டுமே என்ற ஆர்வத்துடனும் . . . மீண்டும் நன்றியுடன் . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே Last edited by Vaasan; 18-12-07 at 05:36 PM. |
|
|
|