<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
என் அன்பு சகோதரி கல்பனாவே,
இந்த லோகத்தில் யாரையும் சகொதிரி என்றலைப்பது பொருத்தமாகது ஆனால் தகாத உறவு விரும்பி என்ற வகையில் உங்களை நான் சகோதரி என்றலைப்பதில் ஆனந்த படுகிறேன் தங்களின் கருத்தை நான் முழுவதும் ஆதரிக்கிறேன் நான் இதுவறை எந்த பெண் உருப்பினருக்கும் தனி மெயில் அனுப்பியது இல்லை. தனி மெயில் மூலம் உங்களை தரகுறைவாக அனுப்புவது தவறு ஆனால், உங்கள் திரியில் கூட பதில் கூறும் போது கொஞ்சம் அசிங்கமான வார்த்ததைகளை பதியலாமா. நீங்கள் ஏதாவது திரியில் பதில் கூறி இருந்தால், அதை Quote பன்னி அந்த பதிலில் சில் கெட்ட வார்த்தைகளை பயன் படுத்தினால்.அதில் எனக்கு தவறேதும் இல்லை என்று தோண்றுகிறது. அப்படி சில ஆண் பெண்களை கின்டல் பண்ணினால் அது காமத்தின் ஒரு அங்கமே. கின்டல் என்று நான் குறிபிடுவது பெண் இனத்தை கேவல படுத்துவதல்ல. ஆகையால் உங்களுக்கு வரும் அசிங்கமான தனி மெயில்களை நீங்கள் உடனே புகார் கூற வேண்டாம் நாசுக்காக சொல்லி பாருங்கள், இந்த செயல் உங்களுக்கு பிடிக்காது என்று. கேட்கவில்லை என்றால், நிச்சயம் புகார் செய்யவும். ரொம்ப ஓவரா போனால் அம்பல படுத்தவும். நண்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#22
|
||||
|
||||
நல்ல வழி.
|
#23
|
|||
|
|||
உரலுக்குள் தலையை விட்டகி விட்டது. அப்புரம் என்ன? இதை இன்னும் வெளிச்சம் போட்டு கட்ட வேண்டாமே. இதை நாசுக்காக சொல்லி விட்டு மறந்துவிட வேண்டும்.
|
#24
|
|||
|
|||
Quote:
பெண்ணே, ஆணே யாராக இரூந்தாலும் மனம் புண்படும்படுயாக நடந்து கொள்வதை நான் கண்டிக்கிறேன். சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான் ஆண்மையின் முக்கிய அம்சம் |
#25
|
|||
|
|||
தலைவர் அவர்களெ, சகோதரி கல்பணா கூரியது போல் பிரர் மனம் புன்படுவது போல் நடந்து கொள்வது என்பது தண்டனைக்கு உரிய குற்றம். எனவே, தவறு செய்பவர்களை கண்டறிந்து உடனடியாக தண்டிக்க வேண்டும் என்பதே, என்னுடைய தாழ்மையான கருத்தும் ஆகும்.
|
#26
|
|||
|
|||
பெண் நண்பிகளை தொந்தரவு செய்யும் நண்பர்களே திருந்திக்கொள்ளுங்கள்.
|
#27
|
|||
|
|||
மிகவும் பாரட்டப்பட வேண்டிய திரி இது!!
ஆணோ பெண்ணோ, யாராக இருந்தாலும் மரியாதையுடன் நடத்தப்படவேன்டும் என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது! சகோதரிகள் இம்மாதிரி செய்யும் ஆட்களின் பெயர்களை வெளியிட்டால்தான், இம்மாதிரி ஆட்கள் தொந்தரவு இன்றி பெண்கள் இந்த தளத்தில் நிம்மதியாக உலாவ முடியும்!! |
#28
|
||||
|
||||
புதிய உருப்பினர்கள் தான் இந்த தவரை செய்கிறார்கள் எனக்கு இது போல் பல PM வந்திருக்கிறது புதிய உருப்பினர்கள் PM என்றால் அதை படிக்கமலெ delete செய்து விடுவேன் இந்த திரி மூலம் புதிய உருப்பினர்கள் இனி அந்த மாதிரியான தவறை செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன் இந்த திரியை ஆரம்பித்த கல்பனாவுக்கு நன்றி
|
#29
|
|||
|
|||
என்னை பொறுத்தவரை நாசுக்கா சொல்லி பின் அம்பலபடுத்துவது தேவையற்ற ஒன்று. அப்படி செய்பவர் யாராக இருந்தாலும் இங்கே அம்பல படுத்துங்கள். கண்டிப்பாக தலைவர் அவர்கள் சரியான நடவடிக்கை எடுப்பார்கள்.
இங்குவரும் பெண்கள் தப்பான எண்னதுடன் தான் உள்ளனர் என்று நினைப்பதே தவறு. நமது லோகம் அனைவருக்கும் ஒரு வடிகால் அதை தவறாக உபயோகித்தால் உமக்கு கிடைக்கும் தடை என்னும் கால்(செய்தி). தலைவருக்கு அப்படி செய்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த பதவியில் இருந்தாலும் தயவு தாட்சனியம் ஏதுமின்றி அவரை இல்லோகத்தில் இருந்து நீக்கி விடவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் |
#30
|
|||
|
|||
Quote:
ஆணோ பெண்ணோ, அடுத்தவரை மனம் நோக செய்வது தவறு சில வக்கிர புத்தியினர் செய்வது நம் ஆண் குலத்திற்கே அவமானம் |
|
|
|