<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
உதவுங்கள்! உதவுங்கள்!!
சீனியர்களே, நிர்வாகிகளே நான் எனது கதையை பதித்த போது அது 2 பதிவுகளாக பதிக்கப் பட்டு விட்டது...தயவு செய்து அதனை எப்படி நிவர்த்தி செய்வது என கூறுங்கள்...
நான் மறந்து போய் எனது கதையை 50 வரிகளுக்கு குறைவாக பதித்து விட்டேன் ஆனால் என்னிடம் அந்த கதையின் தொடர்ச்சி உண்டு அதனை எப்படி மீண்டும் சரி செய்வது??? உதவுங்கள்! உதவுங்கள்!! உதவுங்கள்!!! உதவுங்கள்!!!! |
#2
|
||||
|
||||
நிர்வாகிகளை தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள் அவர்கள் கண்டிப்பாக உதவுவார்கள் சரியான இடத்தில் திரியை தொடங்குங்கள் இல்லையேல் அது உங்களுக்கே ஆப்பாக மாற வாய்ப்புள்ளது
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#3
|
|||
|
|||
சந்தேகங்கள் ஏதும் இருந்தால் நிர்வாக உறுப்பினர்களுக்கு தனிமடல் அனுப்பி உதவி கோரலாம் (அல்லது) புதியர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள் என்ற திரியில் கேட்கலாம். இதுபோல் தனித்திரி ஆரம்பித்து கேட்பதை தவிர்க்கவும்.
உங்களுக்கான விடை: ஒரு பதிப்பை பதிந்து விட்டால் அதில் திருத்தம் செய்யவோ / கூடுதலாக ஏதும் சேர்க்கவோ வேண்டுமெனில்... அந்த பதிப்பின் அடியில் இருக்கும் 'Edit' பட்டனை அழுத்தி, வரும் எடிட்டரில் தேவையான மாற்றங்களை செய்து பின்னர் 'save changes' கொடுத்தால் போதும். இரு பதிவில் ஒன்று நீக்கப்பட்டது.
__________________
|
#4
|
|||
|
|||
Quote:
இவ்வளவையும் சொல்ல நண்பர் பச்சிக்கு நேரமிருக்காது. எனவே எழுதுவதைப் பிழையின்றி எழுதவேண்டும் எனக்கருதும் நான் இவ்வளவையும் சேர்த்துள்ளேன். சரிதானே, பச்சி? |
#5
|
|||
|
|||
மிக்க நன்றி
|
|
|
|