<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#11
|
||||
|
||||
நான் 5 வருசங்களுக்கு முன்பு தான் பல சைட்கள் தேடி சுத்தினேன் காமலோகத்தில் இனைந்த பிறகு நான் போரம் சைட் க்ரூப் தேடுவதையே நிறுத்தி விட்டேன். அசைபடம் காம படம் தளங்கள் புதுசா வந்திருக்கானு கூட தேடரது இல்ல அதுவும் மலை போல இங்கயே கிடைக்குது. வேறு தமிழ் காமதளம் இருப்பது எனக்கு இன்னும் தெரியல.
இங்கத்த உருப்பினர் இன்னொரு தளம் ஆரம்பிப்பது அவர் சொந்த விரும்பம், இங்கத்த உருப்பினர்க அங்கும் போனால் அதுவும் அவரவர் விருப்பம். அதர்காக நாம் அவர்களை துரோகி என்று சொல்வது அழகல்ல. அதனால் நமக்கு எந்த பயனும் இல்லை. நமக்கு(லோகத்துக்கு) என்று தனி தரம் இருக்கு. நம் உழைப்பை இங்கு கொட்டி அதற்கான ஊக்குவிப்பை பெற்று சந்தோசமாக போவோம். வேறு தளத்தில் நமது கதைகள் திருடி பதிய பட்டால் நாம் அவர்களை தூற்றலாம் தூரோகம் என்று சொல்லலாம். மலர் சொன்னது போல இங்குள்ளவர்கள் பெயரை வேறு தளத்தில் வைத்து தவறுதான். மன்னிக்க முடியாத சங்கடம் தான் ஆனால் இதனால் பாதிப்பு வராது என்று நம்புவோம். ராசு சொன்னது போல தரத்தை காப்பி அடிக்க முடியாது தானே. மலர் தானாக முன் வந்து வேறு தளத்தில் இருக்கும் பெயர் என்னுடையது அல்லது என்று சொல்லி இருப்பது அவர் பொருப்புனர்சியையும் லோகத்தை அவர் எவ்வளவு விரும்புகிறார் என்பதையும் காட்டி விட்டது. அனைவருக்கு எச்சரிக்கை மனி அடித்து விட்டது. சபாஷ் மலர்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#12
|
|||
|
|||
Quote:
Quote:
ஒரு உதாரணத்துக்காக சொல்கிறேன். உங்களுக்கும் அவர் வலை வீசுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நிச்சயமாக நீங்கள் போக மாட்டீர்கள். அதற்கு நீங்கள் மறுப்பும் தெரிவித்து விடுகிறீர்கள். ஆனால் நீங்கள் மறுப்பு தெரிவித்த அடுத்த நாளே, நீங்கள் இங்கே பயன்படுத்தும் உங்களின் அவதாரை உபயோகித்து அதே ஓல்வாத்தியார் என்ற பெயரில் ஒருவர் அங்கே தோன்றினால் உங்களின் மனநிலை எப்படி இருக்கும்...? அவர் சொல்வது போல உலகத்திலேயே ஓல் வாத்தியார் என்பவர் நீங்கள் ஒருவர்தானா....? இதை கேள்விப்படும் உங்களுக்கு கோபம் வருமா வராதா...? அப்படித்தான் தோழி மலருக்கும் கோபம் வந்தது. இதற்குத்தான் அவரை துரோகத்தின் பிறப்பிடம் என்று மலர் குறிப்பிட்டிருக்கிறார் வாத்தியாரே...! |
#13
|
|||
|
|||
மலரின் துணிச்சலை இங்கே பாராட்டித்தான் ஆகனும்.. உங்களின் மனதிலே பட்டதை துணிச்சலாக வெளியிட்டு, உங்களின் நேர்மையை பறைசாற்றியதோடுமட்டுமின்றி, மற்ற உறுப்பினர்களுக்கும் அறிவிப்பாக சொல்லியமைக்கு பாராட்டுக்கள்..
இங்கேயிருக்கும் உறுப்பினர் தன் வழியிலே புதிய மன்றம் ஆரம்பிப்பதிலே தவறில்லை..அதற்காக இங்கேயிருக்கும் சிறந்த படைப்பாளிகளின் பெயரை தவறாக பயன்படுத்துவது என்பது, மன்னிக்கமுடியாத, எற்றுகொள்ளமுடியாத குற்றம்.. இங்கேயிருந்து அங்கே ஆள் சேர்க்கும் அந்த கொள்ளை கூட்ட தலைவன் யாரோ? மண்டையை உடைக்கவைத்துவிட்டீர்களே.. |
#14
|
||||
|
||||
அந்த நபர் யாரென்று தனி மடலிலாவது யாராவது சொல்லவும் நாங்கள் எல்லாரும் உஷாராக இருப்போம் அல்லவா
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#15
|
||||
|
||||
புரிதலுக்கு மிக்க நன்றி! நண்பர்களே..
உங்கள் எண்ணங்களை இங்கு வெளிப்படுத்தி என் உள்ளக் குமுறல்களுக்கு மருந்திட்ட என் அன்பினும் இனிய தோழர் / தோழியருக்கு மீண்டும் என் நன்றியினை உரித்தாக்குகின்றேன்..
யார் அந்த நல்லவர்?.. எனக் கூறும்படி அனைவரும் கேட்டுள்ளீர்கள்.. அவரைக் காட்டிக் கொடுப்பது என் நோக்கமுமல்ல.. காட்டிக் கொடுப்பதில் எனக்கு விருப்பமுமில்லை.. இருந்தாலும் காலம் விரைவில் அவரைக் காட்டிக் கொடுக்கும்.. அதுவரை பொறுங்கள்.. Quote:
Quote:
துரோகின்னு சொல்லாமல் தியாகின்னு சொல்லலாமா வாத்திஜீ.. அவர்களால் நமக்கு பயன் எதுவும் வேண்டாம்.. துன்பம் வராமல் இருந்தால் போதாதா?.. Quote:
Quote:
அது எப்படி பாதிப்பு வராதுன்னு நம்பச் சொல்றிங்க வாத்திஜீ.. உதாரணத்துக்கு நான் இந்த தன்னிலை விளக்கம் கொடுக்காமல் இருந்து நான் இங்கு ஒரு கருத்தைப் பதிகின்றேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அதே வேளையில் வேறு தளத்தில் என்னைப் போன்று காட்சியளிக்கக் கூடிய என் திருட்டு ஐடியில் ஒளிந்திருக்கும் அந்த நபரும் அங்கு ஒரு கருத்தை நான் பதிந்த கருத்துக்கு மாற்றாக பதிகின்றார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.. இரு தளத்துக்குமே நீங்கள் செல்பவராக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.. நீங்கள் இரு கருத்தையும் பார்க்கின்றீர்கள்.. உங்களுக்கு குழப்பம் வருமா?.. வராதா?.. அப்ப இது பாதிப்புத் தானே.. இது போல் இன்னும் எவ்வளவோ பாதிப்புகள் இருக்கின்றன.. அதை தவிர்க்கவே இந்த தன்னிலை விளக்கம்.. இப்ப அந்த போலி நபர் எந்தக் கருத்து பதிஞ்சாலும் அது என் கருத்தில்லைன்னு நீங்க சிரிச்சுட்டு வந்துடுவிங்கள்ல.. அதென்னவோ முடியாது தான்.. அப்பா.. ஒரு வழியாப் புரிஞ்சுகிட்டிங்க.. மிக்க நன்றி! வாத்திஜீ.. |
#16
|
|||
|
|||
ஒரு உண்மையை இங்கே சொல்ல கடமைபட்டிருக்கிறேன், தலைவருடன் பல்வேறு சமயஙளில் மல்லு கட்டியிருந்தாலும் அவரை பெருமையாகவே நினைக்கிறேன், காரணம் அவரிடம் நற்குணகள் உண்டு என்ன தெரியுமா ?
இது போலதான் நானும் முதலில் ஒரு தளம் தொடங்க வேன்டும் என்று அவரிடம் கேட்டேன் அவரும் தக்க உதவி செய்வதாக சொல்லியிருந்தார், லோகத்தில் பிரபலம் ஆனதும் அதை நான் மறந்துவிட்டேன், பிறகு ஒருநாள் அவரே தொடர்புக் கொண்டு "தளம் ஆரம்பிக்க வேன்டும் என்று கேட்டாயே என்ன ஆச்சு? ஏதாவது உதவி வேண்டுமா ? " என்று தனிமடலிட்டிருந்தார். இது அவரது பெருந்தன்மை. வீம்புக்கும் ஆரம்பிக்கும் அதுவும் உருபடாது. திறமை இருந்தால் வளரட்டும். ஆனால் உண்மையாய் நடந்துக் கொள்ளுங்கள் என்று அறிவுக்கிறேன். |
#17
|
|||
|
|||
நண்பி மலரின் மனக்கஷ்டம் புரிகின்றது. ஆனாலும் அதுவே அவரது தளத்துக்கு இங்கு நாம் செய்யும் இலவச விளம்பரமாக மாரிக்கொண்டிருக்கின்றதோ என்ற கவலை உருவாகின்றது. ஏனென்றாள் இந்தப் பிரச்சினையைத் தெறிந்தவர்கள் மிகச்சிலரே. ஆனால் இந்த திரி எல்லாராலும் பார்க்கக் கூடியதாக அமைந்துள்ளதால் எல்லாரும் அவர் யார் அந்தத் வெப்சைட் எது என்ற தேடலை ஆரம்பித்துவிட்டார்கள். முன்னர் உள்ள பல பதிவுகளே அதற்கு சாட்சி. நிர்வாகம் இதில் தலையிட்டு எது சரி என்று ஒரு முடிவுக்கு வருமாயின் நன்றாக இருக்கும்.
|
#18
|
|||
|
|||
இந்த புதிய தளம் நான் முன்பே கேள்வி பட்டதுதான், அந்த தளத்தையும் பார்த்தேன், அதை பற்றி நானும் என் தோழர் ஒருவரும் கூட தனிபட்ட முறையில் விவாதித்தோம். ஆனால் இந்த அளவிற்கு போவார் என நினக்கவில்லை. என்னையெல்லாம் கூப்படவில்லை (வேணும்னா தயவு செஞ்சி வந்துடாதடான்னு வேண்டும்னா கெஞ்ச வாய்ப்பிருக்கு, என் இம்சைகளை எல்லாம் பொருத்துக்க இந்த லோகத்தையும் என் லோக நண்பர்களையும் விட்டா வேற யார் இருக்கா),சரி விடுங்க மலர் மேடம். ராசு சார் சொன்னதுபோல உங்கள் பெயரைதான் திருட முடியும் திறமையை அல்ல எனவே அநாவசிய மன உளைச்சல்களை தூக்கி போட்டுவிட்டு சவால் 49இல் உங்களின் கவணத்தை திசை திருப்புங்கள்.
Last edited by kazuthaipuli; 17-02-11 at 01:56 PM. |
#19
|
|||
|
|||
மலர் என்பவரை, அவருடைய ஐடியை ( பழசு/புதுசு) காமலோகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் என்கிற பட்சத்தில், லோகத்தில் இருப்பவர்கள் அனைவரும் மலர் பெயரில் கணக்கிருப்பதாக சொல்லப்படும் தளத்துக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே அட..மலர் அங்கே அப்படி சொல்லியிருக்கிறார் என்று யோசிக்கவேண்டிய நிலை ஏற்படும்.
இங்கிருக்கும் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஒருசிலருக்கு மட்டுமே அப்படி ஒரு தளம் இயங்குவது தெரிந்திருக்கிறது. மலரின் உரத்த உண்மைக்குரலுக்கு பிறகு அநேகமாக இன்னும் சிலருக்கு தெரிந்திருக்கலாம். அப்படி இருக்கும் சூழலில் இந்த திரி தேவையா என்ன..? மலர் யாருக்கு உங்களை நிரூபிக்க முயல்கிறீர்கள்..நிரூபிக்கிறேன் என்று இங்கிருப்பவர்கள் எல்லாம் அங்கும் இருக்கிறார்கள், அங்கிருக்கும் இங்கிருப்பவர்களுக்கு நான் அவளில்லை என்று சொல்ல வருகிறீர்களா ? புரியவில்லை. உங்களின் தன்னிலை விளக்கமாக மட்டுமே இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், பதிப்பு செய்தவுடன் திரியை மேற்கொண்டு யாரும் பதிப்பு செய்யாமல் இருக்க சொல்லியிருக்கலாம் (அல்லது) அப்படி செய்யாமல் இருக்க நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க சொல்லியிருக்கலாம். அதைவிட்டு மக்களை அவர் யார், அந்த தளம் என்ன என்றெல்லாம் யோசிக்க வைத்து, கருத்து பதிக்கவைத்திருப்பதை பார்க்கும்போது இது அவசியமா என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. கொஞ்சம் நிதானித்திருந்தால், யோசித்திருந்தால், இந்த திரி தேவையில்லை என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்களின் வார்த்தை பிரயோகங்களே நீங்கள் எத்தனை உணர்சிவசப்பட்டிருக்கிறீர்கள் என்பதை சொல்கிறது. நண்பர்கள் யாராவது இப்படி உணர்ச்சிவசப்படுவது தவறு என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். வாத்தி, பீனா போல சிலரை தவிர வேறு யாரும் எதுவும் சொல்ல தயாரில்லை போல. உங்களுக்கும், ஆதரவாக கருத்து பதிந்த நண்பர்களுக்கும் அநேகமாக என்னுடைய கருத்து ஒப்புதலாக இருக்காது என்று தெரியும். ஆனாலும் என்னோட கருத்து இதுதான். கடைசியாக ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் : உங்களின் பெயர், அவதார் மட்டும் பார்த்துவிட்டு அதுதான் மலர் என்று நம்புபவர்கள் உங்களின் நண்பர்களாக இருக்கமுடியாது, அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் வருத்தப் படவேண்டிய அவசியம் இல்லை. என்னோட வருத்தம் என்னன்னா..ஒருத்தர் கூட..அட நீங்க எதுக்கு மலர் இப்படி அறிவிப்பெல்லாம் செய்யறீங்க. எங்களுக்கு உங்களை தெரியாதா..நீங்க அப்படி செய்வீங்கன்னு ஏன் நெனைக்கப்போறோம்னு சொல்லலை. உங்களின் நண்பர்கள் உங்களை நம்ப நீங்கள் இப்படி எல்லாம் திரி ஆரம்பிக்கவேண்டி இருக்கும் என்றால், நான் உங்களுக்காக வருத்தப்படுகிறேன் மலர்.
|
#20
|
|||
|
|||
விஜி இத்தனை வேதனைப்படுவதைப் பார்த்து மனம் நெகிழ்கிறேன்.
நான் பார்த்த வரையில் மலர் நல்ல பெண் என்பதால்தான் நானும் கூட விமர்சனங்களை அடக்கி வாசித்திருக்கிறேன். இதே நான் இருக்கும் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், "ஹிட்டன் அஜெண்டா - மறைமுகமான குறிக்கோள்" என்று தூற்றியிருப்பார்கள். சும்மா கிடந்த சங்கை ஊதிய கதையாக, காமம் என்றாலே லோகம் மட்டும்தான் என்று நம்பி சுற்றிக் கொண்டிருக்கும் வெகுளிப் பெண்களுக்கும், வெகுளி ஆண்களுக்கும் 'செய்திக்கண்' திறக்கும் மறைமுக விளம்பரமாக இந்தத் திரி அமைந்து விட்டது என்று அந்த குதர்க்கவாதிகள் வாதிட்டிருப்பார்கள். நல்ல வேளை. இங்கு கருத்து பதிந்த எல்லோருக்கும் மலர் பற்றி 'நல்ல தோழி' என்னும் அபிப்பிராயம் இருந்ததால் அப்படியெல்லாம் குற்றம் சொல்லவில்லை. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|