<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
Quote:
Last edited by selvenselvi; 07-09-13 at 08:51 PM. Reason: சொற்பிழை திருத்தம் |
#42
|
|||
|
|||
நேரடியாக களத்தில் இறங்கி கதை எழுதுகிறேன் என முடிவெடுத்த ' பின்னூட்ட தென்றல் ' selvenselvi அவர்களுக்கு பாராட்டுகளுடன் சின்ன பரிசு. கதையை படிக்க ரொம்ப ஆவலா இருக்கேன் செல்வன்செல்வி அண்ணே.
|
#43
|
||||
|
||||
உண்மை தான் தலைவரே... நீங்கள் கூறியவற்றைப் பற்றி நான் சிந்திக்கவில்லை... ஒரு பெரிய தளத்தை நிர்வகிப்பதில் இத்தகைய சிக்கல்கள் வரலாமென்று முன்யோசனையுடன் தாங்கள் இவ்விதிமுறைகளை இயற்றி இருக்கிறீர்கள்.
உங்கள் புதிய விதிமுறைகளை முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#44
|
|||
|
|||
Quote:
தங்க வாசல் அனுமதி குறித்த மாற்றம் 'சும்மானாச்சுக்கும்' அறிவிக்கப் பட்டதில்லை என்று புரிகிறது. நிர்வாகத்தின் சீரிய மெனக்கெடுதலை பாராட்ட வார்த்தைகளே இல்லை! |
#45
|
|||
|
|||
ஒரு கதை எழுத தேவைப்படும் அளவு முயற்சி ஒரு கவிதை அல்லது உல்டா எழுத தேவைப்படாது என்பது என் கருத்து. மேலும் கவிதை உல்டா இரண்டையும் ஒரு கதையில் உள்ளடக்கிவிடலாம். உதாரணமாக ஒரு கதையில் ஒரு பெண் பணியாளர் தன் மேலதிகாரியை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறும்பொழுது வேறொருவர் "மலை போலே வரும் சோதனை யாவும் முலையால் தீர்ந்துவிடும்"(மலை போல் வரும் சோதனை யாவும் பனிபோல் தீர்ந்துவிடும் என்ற பாடல் வரியின் உல்டா) என்று சூசகமாக சொல்வது போல் கதை எழுதலாம். எனவே கதைக்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது என்பதே என் கருத்து.
|
#46
|
|||
|
|||
தலைவரின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.....
$$$ ராஜ் $$$ |
#47
|
|||
|
|||
தலைவர் சொன்னது நூத்துக்கு நூரு சரியே. நானும் இப்போதெல்லாம் சரியாக என்னுடைய பங்களிப்பை கொடுப்பதில்லை. இனி சரி செய்து கொள்வேன்.
|
#48
|
|||
|
|||
நல்லமுடிவுதான்.தேவையான நடவடிக்கையும் கூட.எனக்குமே பொருந்தும்.
|
#49
|
||||
|
||||
பல விடயங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நல்ல முடிவு. வருடத்தில் ஒரு கதை என்பது ஒன்றும் கடினமான விசயம் அல்ல... ஆனால் அது கடமைக்காக எழுதபாடாமல் தரமாக படைக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்...
__________________
காமம் என்ன சாமி குத்தமா?? சாமி கூட இல்லை சுத்தமா... |
#50
|
||||
|
||||
Quote:
தங்க வாசல் அனுமதி பெற்றதும், தங்கள் பங்களிப்பை குறைத்துக் கொள்ளாமல், தொடர்ந்து பங்களிப்பை அளிக்கும் போதே நம் தளம் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கி கொண்டே இருக்கும்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
|
|
|