<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #11  
Old 12-09-17, 05:43 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Quote:
Originally Posted by mouni View Post
தீப்பிடிக்க சிறு பொறி போதும். அது போல, புதியவர்களை கவர, சில பொக்கிஷங்களை காட்டுவதில் தவறு இல்லை. ஆனால், எல்லாவற்றையும் காட்டி விட்டால், புதியவர்கள் / பழையவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் போகலாம். மேலும், இவ்வளவுதானா என்று அலட்சியப்படுத்தி சில பதிவுகளை பதித்தால், இன்னும் மோசம். உழைத்து அடைந்த பலன் எப்போதும் இனிக்கும். இந்தா வைத்துக்கொள் என்று எல்லாம் கொடுத்தால், அதன் பலன் புதியவர்களுக்கு புரியாமல் போக வாய்ப்பு உள்ளது.
நீங்கள் சொல்வது சரிதான் மௌனி. ஆனால் இப்போது வெளியாகும் புதிய காமக்கதைகள் / தகாத / தீவிர தகாத கதைகள்தான் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று, இன்னும் சில காலங்கள் கழித்து தங்க கதைகளாக மகுடம் சூட்டிக்கொள்ளும்.! புதியவர்களுக்கு வாசிக்கும் எண்ணம் மட்டும் இருந்தாலே போதும், அதுவே பின்னூட்டம் எழுத தூண்டி, தீப்பிடித்து கதைகளாக கொழுந்து விட்டு எரியும்.! ஆகவே புதியவர்கள் இப்போது வெளியாகி கொண்டிருக்கும் கதைகளை வாசித்தாலே போதும் என்பது என் தனிப்பட்ட கருத்து.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #12  
Old 12-09-17, 06:21 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
ஹெர்மி மற்றும் மௌனியின் கருத்துக்களுக்கு நன்றி.

முதலில் ஒன்றை தெளிவுபடுத்த நினைக்கிறேன், ஆட்சேபனை செய்யவில்லை என் ஆலோசனையை முன் வைத்தேன். எதோ செய்ய வெண்டும் என்பதற்காக அதிக பிரசங்கம் செய்யவில்லை.

தங்க கதைகளை பிலிட்டில் செய்ய வேண்டும் என்கிற நோக்கமும் இல்லை. தங்க வாசலை எட்டி மீண்டும் புதியவனாக வந்துள்ளேன். அந்த அனுபவத்தில் ஒரு சிறிய ஆலோசனை முன் வைத்தேன்.

அதில் மிக முக்கிய கருத்து, தங்க வாசல் நுழைந்தோர் த ங்க கதைகளை படிக்க ஆர்வம் காட்டுவோர் சிலரே, அந்த சிலரோ க தைகள் எப்படி எழுதப் பட்டுள்ளுன என்பதை அறியவே படிக்கப் படுகின்றது.

சில கதைகளை படித்து சிலாகித்தது உண்டு, இக்கதைகள் புதியவர்கள் படிக்கும் போது நிச்சயம் விருந்தாக இருக்குமே, மேலும் அக்கதைகள் அவ்வப்போது மேலெழுப்பப் படும்போது அக்டிவாகவும் இருக்கும் அதிக பார்வைகளும் பின்னுட்டங்களும் கிடைக்கப் பெறும் போது அக்கதைகளுக்கு நாம் செய்யும் மரியாதையும் ஆகும்.

கட்டி தங்கத்தை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க சொல்லவில்லை, ஆபரண தங்கத்தை சந்தைக்கு கொண்டு வரவேண்டும் என்றே சொல்கிறேன். அதில் படைப்பாளியின் உழைப்பு உள்ளது. அது படிக்கும் ஆவல் உள்ளோர்க்கு தேவையும் படுகிறது.

கை கட்டிக் கொண்டு கேழே நின்றுக் கொண்டு கனிகளை சுவைக்க வேண்டும் என்கிற சோம்பேறித்தனம் இல்லை, சுவைந்த கனி மரத்தில் தங்குவதில் அல்ல அதன் பெருமை கீழே காத்திருப்பவனுக்கு விருந்தாக கீழே விழுவதே அழகு.

என் நிலைப்பாட்டை சற்று அழுத்தமாக சொல்லிவிட்டேன் பிறகு முடிவுகள் அனைத்தும் நிர்வாகத்தின் கையில்.

நல்ல முடிவையே எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்.

நன்றி
Reply With Quote
  #13  
Old 28-09-17, 10:28 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
கட்டி தங்கத்தை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க சொல்லவில்லை, ஆபரண தங்கத்தை சந்தைக்கு கொண்டு வரவேண்டும் என்றே சொல்கிறேன். அதில் படைப்பாளியின் உழைப்பு உள்ளது. அது படிக்கும் ஆவல் உள்ளோர்க்கு தேவையும் படுகிறது.
நானும் இவருடைய கருத்தினை ஆதரிக்கிறேன் அய்யா அம்மணி !
முடிவு நிர்வாகத்தினருக்கே அய்யா அம்மணி !
Reply With Quote
  #14  
Old 29-09-17, 12:50 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
இப்படிச் சொல்வதில் சில சாதகங்கள் இருக்கலாம். அப்படிச் சொல்வதில் சில சாதகங்கள் இருக்கலாம். ஆனால் இந்த யோசனையைச் செயல்படுத்தும் பட்சத்தில் அதனால் நடப்பு காமலோக அடுக்கு வரிசையே குலைந்து போகுமே! புதிதாக ஓர் அடுக்கு வரிசையை மெனக்கெட்டு உருவாக்குவதற்கு இருப்பதையே விட்டு விடுதல் நலம்.

நல்ல அருமையான கதைகளை பரவலாக பலர் படிக்க வேண்டும் என்கிற உங்கள் யோசனை நல்லது. அதற்கு ஆர்வமுள்ளவர்களுக்கு/இனி வரும் புதியவர்களுக்கு/இருப்பவர்களில் அவர்களுக்குள் ஆர்வம் ஏற்படுத்துவதற்கு பழைய கதைகளைப் பற்றி சிலாகித்து எழுதுவதும் பட்டியலிடுவதும் மூத்த உறுப்பினர்கள் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும். முன்பு காபி ஷாப் அதற்குத் தான் தொடங்கினேன். ஆனால் அது எதோ அறிவாளி பட்டறை என பிம்பம் காட்டி கொள்கிறது என சிலர் கோபித்து கொண்டார்கள். கதைகள் பற்றிய கலந்துரையாடல் பகுதியில் மூத்த உறுப்பினர்கள் இப்படியான திரி/திரிகளைத் தொடங்கி கதைகளை/கதாபாத்திரங்களை/கதை உத்திகளை/எழுத்தாளர்களை/அழகியலை பற்றி விவரமாக எழுதினால் தானாக மற்றவர்களுக்கு தானும் தங்க வாசலை அடைய வேண்டும் என உத்வேகம் உண்டாகும். ஏற்கெனவே வரலாற்று கதைகள்/நீண்ட தொடர்கள் இப்படியான பட்டியல்கள் கொண்ட திரிகள் உள்ளன. அது போன்ற திரிகளில் பங்களிக்கலாம்.

ச்சும்மா ஒரு தொடக்கத்திற்கு இன்று நான் மறக்க முடியாத கதாபாத்திரங்களைப் பற்றி ஒரு திரி தொடங்குகிறேன். ஏற்கெனவே அப்படி ஒரு திரி இருந்தால் அதில் பங்களிக்கிறேன். இல்லையெனில் புது திரி தொடங்குகிறேன். நீங்களும் இப்படி எதாவது செய்யுங்களேன்.
Reply With Quote
  #15  
Old 29-09-17, 01:12 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by mayakrishnan View Post
ச்சும்மா ஒரு தொடக்கத்திற்கு இன்று நான் மறக்க முடியாத கதாபாத்திரங்களைப் பற்றி ஒரு திரி தொடங்குகிறேன்.
நான் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் என்றால் உங்களின் கதைகளிலா அல்லது மற்ற படைப்பாளிகளின் கதைகளிலா?

எதுவாக இருந்தாலும் நல்லதொரு முயற்சியே!

இதில் மற்ற படைப்பாளிகளும் பங்கேற்றால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
Reply With Quote
  #16  
Old 29-09-17, 01:42 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,331
My Threads  
தங்கவாசல் கதைகள் எல்லாம் 24 காரட் தங்கத்தில் செய்த கதையல்ல, அவையெல்லாம் ஒரு காலத்தில் தலை வாசலிலும் காமக்கதை வாசலிலும் இருந்து பல்வேறு வாசல் அனுமதி பெற்றவர்களினால் படித்து மகிழப்பட்டவைகளே, கால ஓட்டத்தில் அதிகம் பேர் படித்த, அப்படி படித்தவர்களை பரவசப்படுத்திய கதைகள் எல்லாம் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டன அந்த இடமே தங்கவாசல்.

தலைவாசலிலே புதியவர்கள் படிக்க ஏராளமான கதைகள் இன்றும் உள்ளன, அந்தக்கதைகளுக்கு பின்னூட்டம் எழுதினால் அடுத்து காமக்கதை வாசல் அங்கும் எக்கசக்கமான கதைகள் உள்ளன, அடுத்து அவைகள் எல்லாவற்றையும் படித்து கதை எழுதியவரை சிறப்பிக்கும் விதமாக ஒரு பின்னூட்டம் ஒவ்வொரு கதைக்கும்/பாகத்திற்கும் எழுதினால் கதை பதிந்தவர் மனம் குளிரும், கதை படித்தவர் தன்னாலே வெள்ளிவாசல் சென்றடைவார், பின்னர் அங்கும் படித்து பங்களித்தால் இறுதியாக அவர் தங்கவாசல் அடைவார். அங்கே அவர் பின்னூட்டமிட்டு முன்னேற வேண்டும் கட்டாயம் இல்லை தான் ஆனால் அவர் அங்கே தங்கி அனைத்து வாசல் கதைகளுடன் தங்கவாசல் கதைகளையும் படித்து மகிழலாம். இது தான் நடைமுறை. இதை விடுத்து எடுத்தவுடன் கோடிஸ்வரன்/நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியில் கடைசியாக கேட்கப்பட்டு பதில் சரியாக இருந்தால் ஒரு கோடி பரிசு என்ற கேள்வியை முதலிலே கேட்டாலே ஆச்சு என்பது போல கோரிக்கை வைப்பது போன்றதே இது.

வரிப்புலிக்கு திருமணமாகி விட்டதா என்று தெரியவில்லை, இருந்தாலும் இந்த பதில் அவருக்கு பொருத்தமாக இருக்கும்.

பெற்றவர்கள் தம் பையனுக்கு மாப்பிள்ளை தேடும் போது முதலில், (அதற்கு ஈடாக காமலோகத்து நடவடிக்கைகளை சொல்கிறேன்)

1) பெண் வீட்டார் பற்றி அறிவர் (காமலோகம் வெப் சைட்டில் ப்ரவுசரில் திறக்கனும்)

2) அடுத்து தங்களை பெண் வீட்டாரிடம் அறிமுகப்படுத்துவர் (லாகின் ஆக ரிஜிஸ்டர் செய்து அக்கவுண்டை ஆக்டீவ் செய்யனும்)

3)பின்னர் உங்கள் பெண்ணை எங்கள் பையனுக்கு கேட்கும் நாங்கள் எங்கள் பையன் தகுதி பற்றி தெரிவிக்க வேண்டும்(10 பதிவு செய்தால் தான் அவருக்கு தமிழில் டைப் செய்ய தெரியும் என்று அறிந்து அவருக்கு அடுத்து வாசல் அனுமதி)

4) அடுத்து பெண் கல்வித்தகுதிக்கேற்றபடி, சமூக அந்தஸ்திற்கேற்றபடி பையன் தகுதி இருக்கிறதா என்று தெரிய வேண்டும், (அடுத்த வாசலுக்கு செல்லும் முன் இத்தனை பதிவு அல்லது கதைகள் பதிக்க வேண்டும்)

5) அடுத்து பையன் நடவடிக்கை பழக்க வழக்கம் பற்றி பெண் வீட்டார் தெரிந்த பின்னர் தான் பெண் படம்+ஜாதகம் தருவர்(வெள்ளிவாசல் வரும் வரை உறுப்பினர் ஏதும் சேட்டை செய்யாமல் பங்களிக்க வேண்டும், தளத்திலே அடுத்தவருடன் சண்டை சச்சரவு இல்லாமல் ஒழுங்காக பங்களித்தல் வேண்டும்)

6)எல்லா விசயங்களும் திருப்தியாக இருந்தால் இறுதியாக திருமணம், பின்னர் தான் முதலிரவு மற்ற விசயங்கள். (தங்கவாசல் அனுமதி)

பையன் பொன்னு பார்த்தவுடனே பர்ஸ் நைட்க்கு அரேஜ் செய்யுங்கள் என்றால் எப்படி?.


//////////////////////


இன்னொரு விசயம் கதை திருட்டு

கதை திருடி வெளியே பதிக்கும் நாய்களுக்கு இம்மாதிரி தங்கவாசல் கதைகளை எளிதாக படிக்க கொடுத்தால் நகலெடுத்து தனி ப்ளாக் அல்லது கண்ட தளத்தில் பதிந்து தள்ளி விடுவார்கள். ஏனென்றால் நக்குகிற நாய்களுக்கு செக்கு எது சிவலிங்கம் எது என்று தெரியாது, அம்மாதிரி திருட்டு நாய்களுக்கு நாம் எதுக்கு சிவலிங்கத்தை செக்கு பக்கத்திலே வைக்கனும்?. அப்புறம் நாய் நக்குனத்துப்புறம் அய்யய்யோ நாய் அசிங்கப்படுத்திருச்சேன்னு அங்காலாய்க்க வேண்டும்.
__________________
Reply With Quote
  #17  
Old 29-09-17, 04:21 PM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
அருமையான கருத்துக்கள்...!!
திரி முழுவதும் சொல்லுகிறேன்...

ஏறக் குறைய 10 ஆண்டுகட்கு முன்பு நான் தொடங்கிய திரி...
http://www.kamalogam.com/new/showthread.php?t=47943

செ.கா.ச.ஊ ... மாதிரி .. எனவே அதிகம் கருத்து பதிப்பதில் புண்ணியம் இல்லை..

பின்னே தளத்தின் உறுப்பினர்கள் "சேட்டை" செய்வதற்கா வருகிறோம் ??

Quote:
Originally Posted by asho View Post
6)எல்லா விசயங்களும் திருப்தியாக இருந்தால் இறுதியாக திருமணம், பின்னர் தான் முதலிரவு மற்ற விசயங்கள். (தங்கவாசல் அனுமதி)
அற்புதமான கம்பாரிசன் ....! சக உறுப்பினர் அஷோ வுக்கு ஒரு ஷொட்டு

திருமணம் ஆகி பல வருடங்களுக்குப் பின்னர் தான் முதல் இரவு என்றால் ஒரு பயலும் கல்யாணமே பண்ணிக்க கொள்ள மாட்டான்


பின்னே ஒரு தகுதியும் இல்லாத ஒருத்தன் வந்து இந்த கல்யாணமே செல்லாது .. அதனால் தடை விதிக்கிறேன் என்று கூறும் கொடுமை.. சரவணன்தான் கூற வேண்டும் சரியா தவறா என்று !!!

என்னை போல் கதை எழுதும் திறமையில்லாத, நீண்ட கால உறுப்பினர்களுக்கு தங்க கதைகளை படித்து அனுபவிக்க ஏதாவது வழி ஏற்படுத்துங்க ஐயா.......

காமலோகத்தில் ஒரு "தகுதி" ... கதையே எழுதாதவன் எல்லாம் கதைகளை தடை செய்யும் தகுதி.. அச்சு மாமா அதை தான் செய்து கொண்டு இருக்கிறார்

அன்பரே, நீங்கள் கதை எழுத திறமையில்லாதவராக மட்டும் இருந்திருந்தால் பின்னூட்டம் ஒரு நாளுக்கு ஒன்று என்று எழுதியிருந்தால் இந்த 9 வருடத்தில் 1000 பின்னூட்டத்திற்கு மேல் இட்டு தங்கவாசல் அனுமதி பெற்றிருக்க முடியும், ஆனால் இடையிலே வேறு தளத்து கதையை இங்கே நகலெடுத்து பதிந்து தடை செய்யப்பட்டீர்களே, பின் எப்படி எளிதில் தங்கவாசல் உறுப்பினராவீர்கள்?

உங்களுக்கு பின் சேர்ந்து கதை எழுதாமல் பின்னூட்டமிட்டு மட்டுமே தங்கவாசல் வாசல் அடைந்தவர் அநேகர் உண்டு
Reply With Quote
  #18  
Old 30-09-17, 04:37 PM
blr.snekithan blr.snekithan is offline
User inactive for long time
 
என்னை போல் கதை எழுதும் திறமையில்லாத, நீண்ட கால உறுப்பினர்களுக்கு தங்க கதைகளை படித்து அனுபவிக்க ஏதாவது வழி ஏற்படுத்துங்க ஐயா.......
Reply With Quote
  #19  
Old 01-10-17, 04:00 AM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
Quote:
Originally Posted by madhavi View Post
அருமையான கருத்துக்கள்...!!
திரி முழுவதும் சொல்லுகிறேன்...

ஏறக் குறைய 10 ஆண்டுகட்கு முன்பு நான் தொடங்கிய திரி...
http://www.kamalogam.com/new/showthread.php?t=47943

செ.கா.ச.ஊ ... மாதிரி .. எனவே அதிகம் கருத்து பதிப்பதில் புண்ணியம் இல்லை..

பின்னே தளத்தின் உறுப்பினர்கள் "சேட்டை" செய்வதற்கா வருகிறோம் ??

Quote:
Originally Posted by asho View Post
6)எல்லா விசயங்களும் திருப்தியாக இருந்தால் இறுதியாக திருமணம், பின்னர் தான் முதலிரவு மற்ற விசயங்கள். (தங்கவாசல் அனுமதி)
அற்புதமான கம்பாரிசன் ....! சக உறுப்பினர் அஷோ வுக்கு ஒரு ஷொட்டு

திருமணம் ஆகி பல வருடங்களுக்குப் பின்னர் தான் முதல் இரவு என்றால் ஒரு பயலும் கல்யாணமே பண்ணிக்க கொள்ள மாட்டான்


பின்னே ஒரு தகுதியும் இல்லாத ஒருத்தன் வந்து இந்த கல்யாணமே செல்லாது .. அதனால் தடை விதிக்கிறேன் என்று கூறும் கொடுமை.. சரவணன்தான் கூற வேண்டும் சரியா தவறா என்று !!!
அவன் இவன் என ஏக வசனம். எவனுக்குத் தகுதி இல்லை என்கிறீர்கள் தடை செய்ய? இரட்டை வேடம் அருமை
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.
Reply With Quote
  #20  
Old 01-10-17, 12:13 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,331
My Threads  
Quote:
Originally Posted by blr.snekithan View Post
என்னை போல் கதை எழுதும் திறமையில்லாத, நீண்ட கால உறுப்பினர்களுக்கு தங்க கதைகளை படித்து அனுபவிக்க ஏதாவது வழி ஏற்படுத்துங்க ஐயா.......
அன்பரே, நீங்கள் கதை எழுத திறமையில்லாதவராக மட்டும் இருந்திருந்தால் பின்னூட்டம் ஒரு நாளுக்கு ஒன்று என்று எழுதியிருந்தால் இந்த 9 வருடத்தில் 1000 பின்னூட்டத்திற்கு மேல் இட்டு தங்கவாசல் அனுமதி பெற்றிருக்க முடியும், ஆனால் இடையிலே வேறு தளத்து கதையை இங்கே நகலெடுத்து பதிந்து தடை செய்யப்பட்டீர்களே, பின் எப்படி எளிதில் தங்கவாசல் உறுப்பினராவீர்கள்?

உங்களுக்கு பின் சேர்ந்து கதை எழுதாமல் பின்னூட்டமிட்டு மட்டுமே தங்கவாசல் வாசல் அடைந்தவர் அநேகர் உண்டு.

Quote:
Originally Posted by madhavi View Post
ஏறக் குறைய 10 ஆண்டுகட்கு முன்பு நான் தொடங்கிய திரி...
http://www.kamalogam.com/new/showthread.php?t=47943

செ.கா.ச.ஊ ... மாதிரி .. எனவே அதிகம் கருத்து பதிப்பதில் புண்ணியம் இல்லை..

பின்னே தளத்தின் உறுப்பினர்கள் "சேட்டை" செய்வதற்கா வருகிறோம் ??
தளத்து நிர்வாகி அவர்களை செவிடன் (செவிடன் காதிலே சங்கு ஊதுவது) என்று பதிந்து வைப்பதற்கு சேட்டை என்று பெயரா இல்லை வாய்(கை) கொழுப்பா?.

Quote:
Originally Posted by madhavi View Post
Quote:
Originally Posted by asho View Post
6)எல்லா விசயங்களும் திருப்தியாக இருந்தால் இறுதியாக திருமணம், பின்னர் தான் முதலிரவு மற்ற விசயங்கள். (தங்கவாசல் அனுமதி)
அற்புதமான கம்பாரிசன் ....! சக உறுப்பினர் அஷோ வுக்கு ஒரு ஷொட்டு

திருமணம் ஆகி பல வருடங்களுக்குப் பின்னர் தான் முதல் இரவு என்றால் ஒரு பயலும் கல்யாணமே பண்ணிக்க கொள்ள மாட்டான்
வரிப்புலி திருமணமாகதவர் என்ற அர்த்தத்திலே அவருக்கு புரியும்படி சொன்னது தான் அந்த உதாராணம்.

தங்க வாசல் அனுமதி என்பது தான் திருமணமே அன்றி தளத்திலே உள் நுழைதல் திருமணம் அல்ல என்பதை புரிந்தால் உங்கள் கம்பாரிசன் அபத்தம் என்று புரிய வரும்.

கல்யாண சந்தையிலே பெண் பார்க்க ஆரம்பித்து, பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு இன்னும் திருமணமாகத பாதி வயதை கடந்தவர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?.


Quote:
Originally Posted by madhavi View Post
பின்னே ஒரு தகுதியும் இல்லாத ஒருத்தன் வந்து இந்த கல்யாணமே செல்லாது .. அதனால் தடை விதிக்கிறேன் என்று கூறும் கொடுமை.. சரவணன்தான் கூற வேண்டும் சரியா தவறா என்று !!!
ஒரு டாக்டர் கொலையாளினால் இன்னொரு டாக்டர் தான் அவருக்கு கைவிலங்கிட வேண்டும், இன்னொரு டாக்டர் தான் சிறையிலடைக்க வேண்டும், இன்னொரு டாக்டர் தான் அவரை நீதீபரிபாலனம் செய்யனும், குற்றம் நிரூபிக்கப்பட்டல் இன்னொரு டாக்டர் தான் அவரை தூக்கில் போடனும் என்பது எவ்வளவு பெரிய அபத்தமான வாதமோ அப்படி உள்ளது உங்கள் வாதம்,
__________________
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:35 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,