<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #11  
Old 01-12-21, 05:21 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,261
iCash Credits: 672,962
My Threads  
Quote:
Originally Posted by rojaraja View Post
முன்னாள் உறுப்பினர்களுக்காக சிறப்பு அனுமதி என்றதும் வந்து படித்தேன் , ஆனால் அதில் இந்நாள் உறுப்பினர்களுக்கான எச்சரிக்கையும் இருப்பதை தெரிந்துகொண்டேன்.
வரும் வருடம் லோகத்திற்கு 20வது ஆண்டு எனவே நீங்கள் எதிர்பார்கும் மூத்த உறுப்பினர்களுக்காக சிறப்பு அனுமதி புதியவர் சேர்க்கை முடிந்த பின் நிர்வாக குழு அறிவிக்ககூடும். அது என்ன என்று இப்போது சொன்னால் ஆர்வத்துடன் பதிக்கிறவர்கள் சோம்பலாகி விடுவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் எவரொருவர் உழைப்பும் என்றும் இங்கே வீனாகாது. ஆனால் என்றோ உழைத்து விட்டு அந்த பழங்கதையை பேசி சோம்பி திரிவதும் ஏற்றுக்கொள்ளப்படாது. ஏனென்றால் ஒரு உழைப்பாளியை நாம் சோம்பலாகி இருக்க விடக்கூடாது.

Quote:
Originally Posted by kathalan View Post
லோகத்தில் மற்ற பங்களிப்புகளில் இந்த கட்டுப்பாடுகளால் முற்றிலும் பின்னூட்டங்கள் குறைந்து விடலாம். ஆகவே மற்ற பங்களிப்புகள் கொடுப்போரின் ஆர்வமும் குறைய நேரிடுமோ என்கிற ஐயம் எனக்குள்ளே எழுகிறது.
தங்கவாசல் அடைந்தவர் பின்னூட்டம் கணக்கு பார்ப்பதில்லை, பதிப்புகள் எண்ணிக்கையில் அனுமதி பெற நினைப்பவர்களே இம்மாதிரி கதை அல்லாத திரிகளில் எளிதில் கருத்து பதிந்து எண்ணிக்கையை கூட்டி பின் அனுமதி கேட்கும் போது அந்த எண்ணிக்கையை சுட்டி காட்டுகிறார்கள்.

உண்மையிலே ஒரு கதைக்கு பின்னூட்டம், கதை முழுதும் படிக்காமல் மேம்போக்காக இட முடியாது, ஒருவரி கருத்து கதை படிக்காமாலே தொடர்ந்து கருத்து பதிந்தால் வெளியேற்றப்படக்கூடும் என்ற எச்சரிக்கை அதனால் தான் சேர்க்கப்பட்டது. கதை எழுதுவது உண்மையிலே ரெம்ப சிரமமானது. ஒரே தடவையில் அதனை கருத்து பதிப்பது மாதிரி எழுத முடியாது என்பதனை அதனை படிப்பவர் பின்னூட்டமிடும் போதாவது உணரட்டுமே. இரண்டு வரிக்கு திணருகிறோமே, இவர்கள் எப்படி பத்தி பத்தியாக கதை தருகிறார்கள் என்று தெரிந்து பின் தெளியட்டும், கதை எழுதுவரை பாராட்டட்டும். ஐந்திற்கு ஒன்று என பிரித்து சேர்த்து கணக்கிடுவது என்பதெல்லாம் சற்று கூடுதல் வேலை தரக்கூடும். இருந்தாலும் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.


Quote:
Originally Posted by madavan1000 View Post
அசோவின் ஒரு வரி புரியவில்லை
Quote:
, வாரம் ஒருமுறை கண்டு நீக்கப்படுவர்
வார வாரம் சோதிக்கப்படுவோமா?
தினமும் சோதிக்கலாம், ஆனால் வாரம் ஒரு முறை தாமதித்தால் அந்த கால அளவில் பதிக்க நேரம் கிடைக்குமல்லவா. மேலும் ஒரே நேரத்தில் பலரை நீக்குவதற்கு பதில் ஒரிருவரை வாரவாரம் நீக்குவது பின் 30 நாள் கழித்து சேர்ப்பது எளிது.

முறையாக தினம் தளம் வந்து கதை படித்து இன்புற்று, பின் குறைந்தது வாரம் ஒரு பதிப்பு கதைகளுக்கு பதிந்து, பின்னர் படித்ததில் பிடித்ததற்கு மாதம் ஒருமுறை வாக்களித்தால் பங்களிப்பு உறுப்பினர் அனுமதி பத்திரம். இல்லாவிட்டால் இனி காமலோகத்தில் காலந்தள்ளுவது சிரமம்.
__________________
Reply With Quote
  #12  
Old 02-12-21, 10:35 AM
arasanvee arasanvee is offline
Reactivation Upto 30-12-22
 
Join Date: 14 Jan 2016
Posts: 0
iCash Credits: 1
My Threads  
புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்கள் . அடுத்த வருடத்திலிருந்து புதிய காமலோக அனுபவத்தை மகிழ ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் .
Reply With Quote
  #13  
Old 03-12-21, 06:11 AM
juliet.romeo's Avatar
juliet.romeo juliet.romeo is offline
Silver Member (i)
 
Quote:
Originally Posted by asho View Post

உண்மையிலே ஒரு கதைக்கு பின்னூட்டம், கதை முழுதும் படிக்காமல் மேம்போக்காக இட முடியாது, ஒருவரி கருத்து கதை படிக்காமாலே தொடர்ந்து கருத்து பதிந்தால் வெளியேற்றப்படக்கூடும் என்ற எச்சரிக்கை அதனால் தான் சேர்க்கப்பட்டது. கதை எழுதுவது உண்மையிலே ரெம்ப சிரமமானது. ஒரே தடவையில் அதனை கருத்து பதிப்பது மாதிரி எழுத முடியாது என்பதனை அதனை படிப்பவர் பின்னூட்டமிடும் போதாவது உணரட்டுமே. இரண்டு வரிக்கு திணருகிறோமே, இவர்கள் எப்படி பத்தி பத்தியாக கதை தருகிறார்கள் என்று தெரிந்து பின் தெளியட்டும், கதை எழுதுவரை பாராட்டட்டும். ஐந்திற்கு ஒன்று என பிரித்து சேர்த்து கணக்கிடுவது என்பதெல்லாம் சற்று கூடுதல் வேலை தரக்கூடும். இருந்தாலும் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
உண்மை. உண்மை.. உண்மை... என் கதைக்கு நூற்றுக்கணக்கில் பார்வைகள் இருந்தாலும், பத்து பதினைந்து பின்னூட்டங்கள் தான் வருகின்றன. அதுவும் பெரும்பாலும் சீனியர் உறுப்பினர்களிடம் இருந்து தான். புதியவளான எனக்கு தான் இந்த நிலை என்றால், நட்சத்திர எழுத்தாளர்களுக்கும் ஏறக்குறைய இதே நிலை தான். இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தால்தான் கதைகளுக்கு பின்னூட்டம் எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். காலத்திற்கேற்ற மாற்றங்கள் அவசியம். அதுவும், தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால், சில வேப்பங்காய்களை (கொஞ்சம் கடினமாக விதிமுறைகளை) உண்டு தான் ஆக வேண்டும். உண்ணும்போது கசப்பாக இருந்தாலும், நீண்டகால ஆரோக்கியத்திற்கு நல்லது.
Reply With Quote
  #14  
Old 05-12-21, 08:06 AM
kxklm kxklm is offline
User inactive for long time
 
Join Date: 19 May 2021
Location: பொண்ணுலகம்
Posts: 26
My Threads  
வேலை குடும்பம் என்ற சுமைகளால் இணைக்ட்டிவ் ஆனா உறுப்பினர்களுக்கு எது மிக பெரிய புதுவருட சிறப்பு தள்ளுபடி .
நல்ல காரியம் . வாழ்த்துக்கள் நன்றிகள்
Reply With Quote
  #15  
Old 05-12-21, 02:08 PM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
முறையாக தினம் தளம் வந்து கதை படித்து இன்புற்று, பின் குறைந்தது வாரம் ஒரு பதிப்பு கதைகளுக்கு பதிந்து, பின்னர் படித்ததில் பிடித்ததற்கு மாதம் ஒருமுறை வாக்களித்தால் பங்களிப்பு உறுப்பினர் அனுமதி பத்திரம். இல்லாவிட்டால் இனி காமலோகத்தில் காலந்தள்ளுவது சிரமம்.
அன்பான கடிந்துரை. இந்த அப்ரோச் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. நானும் முடிந்தவரை தளத்திற்கு வர முயற்சி செய்கிறேன். எனது பங்களிப்பையும் கொடுக்கிறேன். வாழ்க லோகம்.
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
Reply With Quote
  #16  
Old 05-12-21, 08:49 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,323
iCash Credits: 90,194
இணையத்தில் காம தளங்களை தேடி சோர்ந்தவர்களுக்கு தெரியும்...கதைகளுக்கான அருமையான தளம் நம்முடையது தான் என்று...அப்படிப்பட்ட அருமையான தளத்தை இன்னும் மெருகேற்ற பாடுபடும் ashoவுக்கு வாழ்த்துக்கள்...இது எழுத்தாள கலைஞர்கள் சங்கமிக்கும் இடம் ஆகவே அவர்களை மென் மேலும் தூண்டி பல கலைப் படைபுகளை பெற திருத்தங்கள் அவசியம்.
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #17  
Old 06-12-21, 03:15 PM
paniyaram paniyaram is offline
Junior Member (i)
 
Join Date: 19 Aug 2009
Posts: 127
iCash Credits: 1,062
My Threads  
அனுமதி அளித்ததிற்கு நன்றி
Reply With Quote
  #18  
Old 07-12-21, 05:33 PM
msvasan's Avatar
msvasan msvasan is offline
User inactive for long time
 
விமர்சனங்கள் ஒரு வரியில் இருக்க கூடாது என்று இருக்கும் இருப்பது கடினமானது தான், என்னக்கே இது இது கடினம் தான், நான் பணிபுரியும் அலுவலகம் முழுவதும் கண்காணிப்பு கருவிகள் நிறைந்து இருக்கு, சில சமயம் வரிக்கு வரி மறைத்து தான் படிக்க முடிகிறது, முதலில் வீட்டு கணினி மற்றும் கைபேசி மூலமாக படித்து வந்தேன், இப்ப எல்லாம் ஆன் லைன் வகுப்பு வந்த பின் அதுவும் இல்லை கணினி மற்றும் கைபேசிகள் அனைத்து வாரிசுகள் கையில் இருக்கு,
இங்கு கதை ஆசிரியர் கள் அனைவரும்
சேர்ந்தார் போல் கூறுவது எவ்வளவு கஷ்ட்டபட்டு கதைகள் எழுதி இருக்கிறோம் அதை படித்து ஒருவரியில் பின்னுட்டம் இடுவது ஏற்று கொள்ள வில்லை, கடினம் தான், ஆனால் கதைகள் படிக்கும் பல உறுப்பினர்கள் அவர்கள் படித்த கதைகளுக்கு அவர்கள் நினைத்த படி பின்னூட்டம் பதிக்க சூழ்நிலை அமைவது இல்லை,
Reply With Quote
  #19  
Old 07-12-21, 07:21 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,261
iCash Credits: 672,962
My Threads  
Quote:
Originally Posted by msvasan View Post
விமர்சனங்கள் ஒரு வரியில் இருக்க கூடாது என்று இருக்கும் இருப்பது கடினமானது தான்
கதைகளுக்கான விமர்சனம் ஒரு வரியில் இருக்க கூடாது

ஒரு வரி விமர்சனங்கள்/பதிலகள்/கருத்துக்களை கதைகள் அல்லாத திரிகளில் பயன்படுத்த எந்த தடையுமில்லை, அந்த பதிவுகளை வைத்து, இத்தனை பதிப்புகள் பதிந்தால் இந்த வாசல் என்ற கணக்கில் சேர்ப்பதுமில்லை. எனவே வீன் கவலை வேண்டாம்.

படிக்கும் கதைகளுக்கெல்லாம் சில வரி பதிப்புகள் பதிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. இயன்றவரை கதை மனதில் ஏற்படுத்திய விளைவுகளுக்கு எதிர் வினை செய்தால் போதும். குறைந்த பட்சம் வாரம் ஒரு பதிவு பதிந்தால் போதும், அப்படியில்லாவிட்டால் சேர்த்து வைத்து 3 மாதத்திற்கு 12 பதிவுகள் ஒரே நாளில் செய்தால் கூட போதும்.

ஏனென்றால் கதை பதிப்பவர்கள் கதையை கைநோக பதிந்து விட்டு அதற்கான பரிசாக படிப்பவர் பின்னூட்டங்களை எதிர்நோக்குகிறார்கள். அது சும்மா ஒப்புக்கான வார்த்தைகளான ”சூப்பர்”, ”ஆஹா”, “ஒஹோ”, “வாழ்த்துக்கள்”, ”நன்றி”, என இருந்தால் முழு மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.
__________________
Reply With Quote
  #20  
Old 07-12-21, 07:42 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,680
iCash Credits: 66,231
Quote:
Originally Posted by msvasan View Post
விமர்சனங்கள் ஒரு வரியில் இருக்க கூடாது என்று இருக்கும் இருப்பது கடினமானது தான், என்னக்கே இது இது கடினம் தான்
விரிவான பின்னூட்டம் போட முடியாது என்பதை எப்படி 5 வரிகளில் விரிவாக பதிக்க முடிகிறதோ, அது போலவே படிக்கும் கதைக்கு 5 வரிகளில் பின்னூட்டம் போடலாமே நண்பரே..
Quote:
Originally Posted by msvasan View Post
நான் பணிபுரியும் அலுவலகம் முழுவதும் கண்காணிப்பு கருவிகள் நிறைந்து இருக்கு, சில சமயம் வரிக்கு வரி மறைத்து தான் படிக்க முடிகிறது,
கண்காணிப்பு கேமராவை மீறி மறைத்து மறைத்து படிக்க முடிகிறது அல்லவா? ஆனால் பின்னூட்டம் டைப் பண்ண நோட் பேடே போதும், அல்லது ஜீமெயிலில் ட்ராஃப்ட் கூட போதும். அது போக இங்கே பணிமனை வேறு உள்ளது. படித்த கதைகளுக்கு பின்னூட்டம் டைப் செய்து சேர்த்து வைத்து, பின் அடுத்து கதைகள் படிக்க வரும் போது, அந்த பழைய கதைகளுக்கு பின்னூட்டங்களை காப்பி பேஸ்ட் செய்து பதிக்கலாமே நண்பரே??
Quote:
Originally Posted by msvasan View Post
முதலில் வீட்டு கணினி மற்றும் கைபேசி மூலமாக படித்து வந்தேன், இப்ப எல்லாம் ஆன் லைன் வகுப்பு வந்த பின் அதுவும் இல்லை கணினி மற்றும் கைபேசிகள் அனைத்து வாரிசுகள் கையில் இருக்கு,
அதனால் கதை படிக்கவே முடியவில்லை. அதனால் பின்னூட்டம் போட முடியவில்லை என்றால் ஓக்கே. படித்து விட்டு பின்னூட்டம் போடாமலோ அல்லது "ஆஹா சூப்பர்" என்றோ "அக்காவ போட்டாச்சு. அடுத்து அம்மாவா" என ஒரு வரி பின்னூட்டம் போட்டு செல்வதில் தான் இங்கே பிரச்சனை.

அது போக, நீங்கள் சொன்ன நிலை - கதை பதிப்பவர்களுக்கும் பொருந்தும் தானே நண்பரே?? நண்பர் விஜெகன் அவர்கள் இம்மாதம் ஒரு டஜன் கதைகள் பதித்துள்ளார். அனைத்தும் கைப்பேசியில் தட்டச்சு செய்தே... மாதவன்1000, ஏ.எஸ்.டீ.கே. போன்ற ஸ்டார் படைப்பாளிகளும் நேரம் கிடைக்கும் போது தங்கள் பணிமனையில் பேரா பேராவாக சேர்த்து வைத்து, கதை பாகம் முடிந்த உடன் தான் பதிக்கிறார்கள். சுப்பு2000 அவர்கள் நேரம் இல்லை என்றால், பார்க்கில் இருந்து ஒரு முறை கதை டைப் செய்து, அதன் பின் வீடு வந்து பிள்ளைகள் தூங்கிய உடன் பதிப்பதாக கூறி இருக்கிறார்கள். கலேஷன் அவர்களின் நிலையும் அப்படியே..

படைப்பாளிகள் 100 - 300 வரிகளை தேனி மலரில் இருந்து சேர்ப்பது போல இப்படி சிறுகச் சிறுகச் சேகரித்து, உங்களுக்கு இனிப்பாண தேனைப் பருக தருகிறார்கள். அவர்கள் கேட்பது என்ன நண்பரே?? நீங்கள் சொல்லும் காரணம் போல கதை படிக்கும் அனைவரும் சொல்ல ஆரம்பித்தால், அவர்களுக்கு எழுதத் தோன்றுமா நண்பரே?

ஓல் வாத்தியார் அவர்களின் கையில் சில விரல்கள் லோகத்தில் இணையும் முன்பே வெட்டுப்பட்டுள்ளது. அவர் எத்தனை கதைகள் பதித்துள்ளார். 20000க்கும் மேல் பதிப்புகள் பதித்துள்ளார். அவரைப் போல கதைக்கு சில வரிகளில் பின்னூட்டம் போடலாமே?

நம் விண்ணுலக பிரதிநிதி ட்ரீமர் அவர்கள் தள்ளாத வயதிலும், ஒரு விரலைக் கொண்டே டைப் செய்து கதைகள் பல கொடுத்து இருக்கிறார்கள். அவர் 3 வரிகளில் பின்னூட்டம் போட்டாலும், நச் என்று இருக்கும். அவர் கடைசி மூச்சு வரை காமலோகத்தை விட்டு விலகவில்லை. இன்னொரு விண்ணுலக பிரதிநிதி மௌனி அவர்கள், கேன்சர் வந்து உடல் நிலை மிக மோசமாகி இறக்கும் நிலை வரும் வரை கதைகள் கொடுத்து இருக்கிறார்கள்.

"ஆஹா சூப்பர்" என்றோ "அடுத்த பாகம் எப்போ?" என எல்லா கதைகளுக்கும் பொருந்தும் உப்புச் சப்பில்லா பின்னூட்டங்கள் படைப்பாளியை மகிழ்விக்குமா நண்பரே?? நான் கண்காணிப்பாளர் ஆகிய பின் இது போன்ற (12 பேரின்) 2500 பதிப்புகளை குப்பைத் தொட்டிக்கு அனுப்பி இருக்கிறேன். இதனை சுட்டிக் காட்டிய பின் ஒரு நண்பர் புரிந்து கொண்டு, இப்பொழுது நன்றாக பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இது தானே படைப்பாளிக்கு தேவை நண்பரே??
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:46 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,