<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
அறிந்துகொள்வது எப்படி
பொதுவாக திரிகளில் ஒருவர் எழுதிய பின்னுட்டத்திற்க்கு யாராவது
கருத்து கூறினால் உடன் அவர்கள் மறுபதில் அளிக்கிறார்கள். பல திரிகளில் வரிபுலி, ஓல்வாத்தியார் அவர்கள் எழுதிய பின்னுட்டத்திற்க்கு கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு அவர்கள் மறுபதில் அளித்துள்ளனர். நாம் எழுதிய பின்னுட்டத்திற்க்கு யாராவது கருத்து கூறியிருந்தால் எவ்வாறு அறிந்துகொள்வது.. திரும்ப, திரும்ப, திரியை திறந்து பார்பதென்பது இயலாத காரியம்... ஆகவே தகுந்த விளக்கம் அளிப்பீர்களா... |
#2
|
|||
|
|||
உங்களின் சந்தேகம் சரியானது தான் நண்பரே...
நானும் புதிதில் வல்லரசு, வாத்தி பார்த்து இப்படி குழம்பியிருந்தேன்... நாள்பட அதில் இருந்த குழப்பம் தீர்ந்துவிட்டது... உங்கள் யூசர் கண்ட்ரோல் பேனலில் சப்ஸ்க்ரைப்டு த்ரெட் பகுதியில் சென்று பாருங்கள் குழப்பம் தீர்ந்துவிடும்... |
#3
|
||||
|
||||
திரியை திறந்து பார்க்காமல் திரியில் பதிந்ததை எப்படி பார்ப்பது என்று கேட்கிறீர்க்ள்.
நண்பர் வரிப்புலி சொன்னது போல பார்த்தாலும் திரியை திறந்து தான் ஆக வேண்டும். நான் ஒரு மாற்றுவழி சொல்கிறேன். உங்கள் யூசர் புரபைல் சென்று (இதை கிளிக் செய்தும் http://www.kamalogam.com/new/profile.php?do=editoptions ) Default Thread Subscription Mode என்பதில் இன்ஸ்டண்ட் இமெயில் நோட்டிபிகேசன் என்று கொடுத்து விட்டால் உங்கள் இமெயிலுக்கு இந்த செட்டிங்க்ஸ்க்கு பின் செய்யும் புது திரிகள் பதிவுகளின் பதில் அத்தனையும் உங்கள் இமெயிலுக்கு வந்து விடும். நீங்கள் இமெயில் அடிக்கடி திறந்து பார்க்க வேண்டும், அல்லது உங்கள் Computer-ல் (outlook express) இமெயில் கிளையன்ட் மூலம் பார்த்து கொள்ளலாம். இதற்கு முன் செய்த பழைய போஸ்ட்களுக்கும் இம்மாதிரி வேண்டும் என்றால் http://www.kamalogam.com/new/subscription.php சென்று அனைத்தையும் செலக்ட் செய்து notification-ல் instant என்று கொடுக்க வேண்டும். செய்து பார்த்து பதில் பதியுங்கள்.
__________________
|
#4
|
|||
|
|||
திரித்தொடங்கிய நண்பருக்கும் விளக்கம் கொடுத்த நண்பர்கள் வரிப்புலி,ashoவிற்கு நன்றி.
|
#5
|
|||
|
|||
அருமையான விளக்கத்திற்க்கு வரிப்புலிக்கும், நக்கீரர் அசோவுக்கும் என் நன்றிகள் பல பல...
ஆனால் ஒரு விளக்கம்.. திரியை திறந்து பார்க்காமல் திரியில் பதிந்ததை பார்ப்பது முடியாது என்பதை என் சிற்றறிவு அறிந்தே, ஆனால் நாம் கருத்து பதிந்த திரிகளில் நமக்கு பின் மற்றவர் கருத்து பதிந்துள்ளனரா என அறியும் வசதி தெரிந்தால் அவைகளை மட்டும் திறந்து படிக்க ஏதுவாக இருக்கும் என்பதே என் வினா தங்கள் விளக்கம் இதர்க்கு பெருதவியாக இருந்தது என் நன்றிகள் |
#6
|
|||
|
|||
ஏன் திரியை பார்த்த உடனே கண்டுக்கொள்ளலாமே...
கடைசியாக யார் பதிலளித்தர் என்பது டிஸ்ப்பேளே ஆகிறதே அதில் உங்கள் பெயர் இல்லையென்றால் அப்டேட் செய்திருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்... பிறகு உள்ளே சென்று பார்க்க வேண்டியது தான்... இப்போது எப்படி இதற்க்கு பதில் கொடுத்திருக்கிறார்கள் என்று கண்டுகொண்டீர்கள் அதேப் போல்தான்... உங்கள் ஆர்வத்திற்க்கு நன்றி... ஆம் உங்களை எப்படி அழைப்பது... நண்பரே... |
#7
|
|||
|
|||
முழுநேர காதலன், அல்லது
24மணிநேர காதலன் என்று அழையுங்களேன்.... |
|
|
|