<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 05-10-12, 07:53 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 148,002
My Threads  
பள்ளிக்கூட வரலாற்றில் காந்திஜி பற்றி வரும் போது அகிம்ஷா, சத்யாகிரகம், சுதந்திர போராட்டம் இவைகளை மட்டுமே கற்று கொடுத்திருக்கிறார்கள். ஆனால் காந்திஜி வெறும் அகிம்ஷா பற்றி மட்டும் சொல்லவில்லை, அவர் பல விசயங்களை சொல்லி சென்றிருக்கிறர். குறிப்பாக அவர் ஒரு வளத்தை அழித்து இன்னொரு வளம் உருவாக்குவதை எதிர்பவர், தொழில் புரட்சி மாஸ் ப்ரொடக்சன் கார்பரேட் சிங்கிள் க்ராப்பிங் சிஸ்டம் மார்டன் (மேற்கத்திய) வாழ்கை முரை, நம் நாட்டு தேவைகளை மறந்து வெறும் மேற்கத்தியர்களுக்கு கிளார்க் வேலை செய்யும் மெக்கலே பாடதிட்டம் இவை எல்லாத்தையும் எதிர்த்தவர்.

லன்டனில் சில நாட்கள் வாழ்ந்ததால் நன்கு புரிந்து மார்டனிசத்தின் அவலத்தையும் இப்பொது அது தான் நாகரீகம் என்று பொய்யான முகமூடி போடும் அவலத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
காந்தி எழுதிய அவரின் சுயசரிதை 'சத்திய சோதனை' என்பதனை நான் படித்திருக்கின்றேன்.. ஆனால் சத்திய சோதனையை நான் இன்னும் படிக்கவில்லை.
நான் தான் லோகத்தை இதுவரை குழப்பி வன்தேன் நீங்கள் என்னை விட குழப்பி விடுவதில் எக்ஸ்பெர்ட் போல இருக்கு. ரென்டுமே ஒன்னுதானே.

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
இப்போது 21 ம் நூற்றாண்டு.. எனவே ஒரு மகான் உதிக்கலாமல்லவா?..
ஒருவேலை அது ஓல்வாத்தியாராக கூட இருக்கலாமல்லவா.
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
. நம்பிக்கை தானே வாழ்க்கை..
ஹி ஹி நானும் அப்படி ஒரு நம்பிக்கை வச்சிருக்கேன்.

Quote:
Originally Posted by sajid80 View Post
வழக்கம் போல வாழும் போது மதிக்காத நாம் இறந்த பின் பூஜிக்கிறோம்!!!
அப்படி சொல்லாதீங்க, சுதந்திர போராட்டத்தில் அவரை மதித்து அவரை நம்பி அவர் பின்னால போனவர்கள் லட்சங்களை தாண்டும். பாக்கிஸ்தான் பிரிவினைக்கு பிறகு அங்கே கலவரம் தலைவிரித்தாடும் போது இந்தியாவில் மக்கள் அவருக்கு கட்டுபட்டு அமைதி காத்தார்கள்.
ஒரு சில கலவரங்கள் நடந்திருக்கலாம் ஆனால் காந்திஜி சொல்லி கொடுத்த அகிம்ஷாவை இன்று வரை இந்தியர்களில் பெரும்பகுதி கடைபிடிப்பதாலே இந்தியா இன்றும் அமைதியின் சின்னமாய் இருக்கிறது என்பது பெருமைக்குறிய விசயம்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #12  
Old 05-10-12, 08:05 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
ஒருவேலை அது ஓல்வாத்தியாராக கூட இருக்கலாமல்லவா.
வாத்தியாரே... ஜிம்மிய அவுத்துவிட சொல்லனுமா ?
ஆசோவ கூப்பிடுங்கப்பா... அவரு ஜிம்மிய அவுத்துவிட்டா தான் சரிபடும்.
இருக்கிற ஒரு நாக்கையும் புடுங்கிட்டு போனா தான் வாத்தி சரிபட்டு வருவாரு
Reply With Quote
  #13  
Old 05-10-12, 08:30 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
காந்திஜி அவர்களின் "சத்திய சோதனை" சுயசரிதை குறித்து நினைவு கூர்ந்த வாத்த்யாருக்கும் அதை கண்டிப்பாக படிப்பதாக உறுதியளித்த புது மலர் அவர்களுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.சிறுவயதில் பார்த்த அரிச்சந்திரா என்ற நாடகம் தான் பின்னாளில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு பெரிய மகானாக உருவெடுக்க வழி வகுத்தது காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் "காந்தி" என்ற மேல்நாட்டுப்படம் பல அஸ்கர் விருதுகளை பெற்றதே நம் காந்தியை இன்றைய தலைமுறையினர் எவ்வளவு தூரம் வியந்து போற்றுகிறார்கள என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். காந்தியடிகளுக்கு நோபல் பரிசு அமைதிக்காக தராதது மிகப்பெரிய தவறு என்று நோபல் பரிசு குழுவினர் வருந்தியதாக ஒரு செய்தியும் படித்திருக்கிறேன்..காந்தி பிறந்த நாட்டில் வாழ்வது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம்.
Reply With Quote
  #14  
Old 06-10-12, 02:47 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
பள்ளிக்கூட வரலாற்றில் காந்திஜி பற்றி வரும் போது அகிம்ஷா, சத்யாகிரகம், சுதந்திர போராட்டம் இவைகளை மட்டுமே கற்று கொடுத்திருக்கிறார்கள். ஆனால் காந்திஜி வெறும் அகிம்ஷா பற்றி மட்டும் சொல்லவில்லை, அவர் பல விசயங்களை சொல்லி சென்றிருக்கிறர். குறிப்பாக அவர் ஒரு வளத்தை அழித்து இன்னொரு வளம் உருவாக்குவதை எதிர்பவர், தொழில் புரட்சி மாஸ் ப்ரொடக்சன் கார்பரேட் சிங்கிள் க்ராப்பிங் சிஸ்டம் மார்டன் (மேற்கத்திய) வாழ்கை முரை, நம் நாட்டு தேவைகளை மறந்து வெறும் மேற்கத்தியர்களுக்கு கிளார்க் வேலை செய்யும் மெக்கலே பாடதிட்டம் இவை எல்லாத்தையும் எதிர்த்தவர்.

லன்டனில் சில நாட்கள் வாழ்ந்ததால் நன்கு புரிந்து மார்டனிசத்தின் அவலத்தையும் இப்பொது அது தான் நாகரீகம் என்று பொய்யான முகமூடி போடும் அவலத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
ஓ!.. காந்தியைப் பற்றி அறியாத பல விஷயங்களை அறியத் தந்திருக்கின்றீர்கள்.. மிக மிக நன்றி! வாத்தியாரே..
Quote:
Originally Posted by oolvathiyar View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
காந்தி எழுதிய அவரின் சுயசரிதை 'சத்திய சோதனை' என்பதனை நான் படித்திருக்கின்றேன்.. ஆனால் சத்திய சோதனையை நான் இன்னும் படிக்கவில்லை.
நான் தான் லோகத்தை இதுவரை குழப்பி வன்தேன் நீங்கள் என்னை விட குழப்பி விடுவதில் எக்ஸ்பெர்ட் போல இருக்கு. ரென்டுமே ஒன்னுதானே.
நான் பள்ளிக்கூடத்தில் படிக்கையிலே காந்தி தனது சுயசரிதத்தை 'சத்திய சோதனை' எனும் நூலில் எழுதியுள்ளார் என படித்துள்ளேன்.. அதைத் தான் முதல் வாக்கியத்தில் சொல்லியுள்ளேன்.. காந்தி எழுதிய 'சத்திய சோதனை' என்ற அந்த சுயசரித புத்தகத்தை நான் இன்னும் படிக்க வில்லை.. அதைத் தான் இரண்டாம் வாக்கியத்தில் சொல்லியுள்ளேன்.. இதுல எங்க நான் குழப்பியுள்ளேன்.. போங்க வாத்தியாரே.. நீங்க தமிழ்லயும் ரொம்ப வீக்.. இது சும்மா தமாஷ்..
Quote:
Originally Posted by oolvathiyar View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
இப்போது 21 ம் நூற்றாண்டு.. எனவே ஒரு மகான் உதிக்கலாமல்லவா?..
ஒருவேலை அது ஓல்வாத்தியாராக கூட இருக்கலாமல்லவா.
காந்தி வந்தார்னா அவர் வச்சிருக்கிற கம்பாலையே உங்களை அடிப்பார்.. ஆமா சொல்லிப்புட்டேன்.. இதுவும் சும்மா தமாஷ் தான்.. அவ்வாறு நீங்கள் ஒரு மகானாக உருவெடுத்தால் உங்கள் முதல் சிஷ்யையாக நானும் வந்து விடுகின்றேன் தேசத்தைக் காப்பாற்ற..
Quote:
Originally Posted by oolvathiyar View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
. நம்பிக்கை தானே வாழ்க்கை..
ஹி ஹி நானும் அப்படி ஒரு நம்பிக்கை வச்சிருக்கேன்.
குட்..
Quote:
Originally Posted by oolvathiyar View Post
Quote:
Originally Posted by sajid80 View Post
வழக்கம் போல வாழும் போது மதிக்காத நாம் இறந்த பின் பூஜிக்கிறோம்!!!
அப்படி சொல்லாதீங்க, சுதந்திர போராட்டத்தில் அவரை மதித்து அவரை நம்பி அவர் பின்னால போனவர்கள் லட்சங்களை தாண்டும். பாக்கிஸ்தான் பிரிவினைக்கு பிறகு அங்கே கலவரம் தலைவிரித்தாடும் போது இந்தியாவில் மக்கள் அவருக்கு கட்டுபட்டு அமைதி காத்தார்கள்.
ஒரு சில கலவரங்கள் நடந்திருக்கலாம் ஆனால் காந்திஜி சொல்லி கொடுத்த அகிம்ஷாவை இன்று வரை இந்தியர்களில் பெரும்பகுதி கடைபிடிப்பதாலே இந்தியா இன்றும் அமைதியின் சின்னமாய் இருக்கிறது என்பது பெருமைக்குறிய விசயம்.
ஆமாம்.. நானும் காந்தி படத்தின் மூலம் இதை அறிந்தேன்.. மத ஒற்றுமையை வலியுறித்தியதாலேயே அவர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது..
Reply With Quote
  #15  
Old 02-10-13, 09:18 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாரம்
ஈஸ்வர அல்லா தேரே நாம் சப்கோ சன்னித தே பகவான்


என்ற பாடல் மூலம் இந்திய மண்ணில் பிறந்த அனைத்து மக்களின் நெஞ்சங்களையும் கவர்ந்த அண்ணல் காந்தி அடிகளின் பிறந்த நாளாகிய இன்று அவரின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்து அவர் மலரடி போற்றி மகிழ்வோம்.
Reply With Quote
  #16  
Old 02-10-13, 11:02 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
காந்தி மகான் வாழ்க!.. அவர் பிறந்த இன்நன்நாளில் அவர் வழி நடக்க நாம் உறுதி பூணுவோம்..
Reply With Quote
  #17  
Old 02-10-13, 11:39 PM
Himeros Himeros is offline
User inactive for long time
 
Join Date: 11 Sep 2013
Posts: 1
My Threads  
காந்தியிசத்தை முழுவதுமாக ஏற்க்க முடியவில்லை என்றாலும்...அவரை வெகுவும் மதிக்கிறேன்......

Quote:
Originally Posted by oolvathiyar View Post
அவர் எழுதிய சத்திய சோதனையை படிச்சு பாருங்க இன்னும் நிறைய உனர்வீங்க. நான் பலமுறை படிச்சிருக்கேன். இன்னும் பல முறை படிப்பேன்.
அத்துடன் டொமனிக் லம்பியர், லாரி காலின்ஸ் எழுதிய "ப்ரீடம் அட் மிட்னைட்" என்ற புத்தகத்தையும் படியுங்களேன்.....நிறய வருடங்கள் இந்தியாவில் தடை செய்ய பட்டிருந்தது...இப்போது "திருத்தங்களுடன்" வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் "நள்ளிரவில் சுதந்திரம்" என்ற பெயரில் வெளியிட பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

Last edited by PUTHUMALAR; 03-10-13 at 02:04 AM. Reason: அடுத்தடுத்த பதிவுகளை ஒன்றிணைக்க..
Reply With Quote
  #18  
Old 02-10-15, 10:47 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
இன்று காந்தி ஜெயந்தி நண்பர்கள் அனைவரின் வாழ்விலும் அமைதி நிலவி நமக்குள் ஒற்றுமை ஏற்பதுத்தும் விதமாக நல்வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வோம். வாழ்த்துக்கள் நண்பர்களே.
Reply With Quote
  #19  
Old 02-10-15, 10:58 AM
selvenselvi's Avatar
selvenselvi selvenselvi is offline
Reactivation Upto 30-12-22
 
Join Date: 06 Dec 2002
Posts: 14
iCash Credits: 60
My Threads  
இன்​றைய தினத்தில் அவரு​டைய அகிம்​சை​யை தனி வாழ்வில் பெரிதும் க​டைபிடிக்க முயன்றும் ஓரிரு அசாதரண சூழலில் இயலாது ​போன​தையும் நி​னைத்து அதற்கான தீர்வி​னை பற்றி ​யோசித்து வருகி​றேன்.. அ​னைவருக்கும் வாழ்த்துகள்..
Reply With Quote
  #20  
Old 02-10-15, 05:12 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
நண்பர்களுக்கு காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:51 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,