<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
பள்ளிக்கூட வரலாற்றில் காந்திஜி பற்றி வரும் போது அகிம்ஷா, சத்யாகிரகம், சுதந்திர போராட்டம் இவைகளை மட்டுமே கற்று கொடுத்திருக்கிறார்கள். ஆனால் காந்திஜி வெறும் அகிம்ஷா பற்றி மட்டும் சொல்லவில்லை, அவர் பல விசயங்களை சொல்லி சென்றிருக்கிறர். குறிப்பாக அவர் ஒரு வளத்தை அழித்து இன்னொரு வளம் உருவாக்குவதை எதிர்பவர், தொழில் புரட்சி மாஸ் ப்ரொடக்சன் கார்பரேட் சிங்கிள் க்ராப்பிங் சிஸ்டம் மார்டன் (மேற்கத்திய) வாழ்கை முரை, நம் நாட்டு தேவைகளை மறந்து வெறும் மேற்கத்தியர்களுக்கு கிளார்க் வேலை செய்யும் மெக்கலே பாடதிட்டம் இவை எல்லாத்தையும் எதிர்த்தவர்.
லன்டனில் சில நாட்கள் வாழ்ந்ததால் நன்கு புரிந்து மார்டனிசத்தின் அவலத்தையும் இப்பொது அது தான் நாகரீகம் என்று பொய்யான முகமூடி போடும் அவலத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார். Quote:
ஒருவேலை அது ஓல்வாத்தியாராக கூட இருக்கலாமல்லவா. ஹி ஹி நானும் அப்படி ஒரு நம்பிக்கை வச்சிருக்கேன். Quote:
ஒரு சில கலவரங்கள் நடந்திருக்கலாம் ஆனால் காந்திஜி சொல்லி கொடுத்த அகிம்ஷாவை இன்று வரை இந்தியர்களில் பெரும்பகுதி கடைபிடிப்பதாலே இந்தியா இன்றும் அமைதியின் சின்னமாய் இருக்கிறது என்பது பெருமைக்குறிய விசயம்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#12
|
||||
|
||||
வாத்தியாரே... ஜிம்மிய அவுத்துவிட சொல்லனுமா ?
ஆசோவ கூப்பிடுங்கப்பா... அவரு ஜிம்மிய அவுத்துவிட்டா தான் சரிபடும். இருக்கிற ஒரு நாக்கையும் புடுங்கிட்டு போனா தான் வாத்தி சரிபட்டு வருவாரு |
#13
|
|||
|
|||
காந்திஜி அவர்களின் "சத்திய சோதனை" சுயசரிதை குறித்து நினைவு கூர்ந்த வாத்த்யாருக்கும் அதை கண்டிப்பாக படிப்பதாக உறுதியளித்த புது மலர் அவர்களுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.சிறுவயதில் பார்த்த அரிச்சந்திரா என்ற நாடகம் தான் பின்னாளில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு பெரிய மகானாக உருவெடுக்க வழி வகுத்தது காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் "காந்தி" என்ற மேல்நாட்டுப்படம் பல அஸ்கர் விருதுகளை பெற்றதே நம் காந்தியை இன்றைய தலைமுறையினர் எவ்வளவு தூரம் வியந்து போற்றுகிறார்கள என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். காந்தியடிகளுக்கு நோபல் பரிசு அமைதிக்காக தராதது மிகப்பெரிய தவறு என்று நோபல் பரிசு குழுவினர் வருந்தியதாக ஒரு செய்தியும் படித்திருக்கிறேன்..காந்தி பிறந்த நாட்டில் வாழ்வது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம்.
|
#14
|
||||||
|
||||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
|
#15
|
|||
|
|||
ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாரம்
ஈஸ்வர அல்லா தேரே நாம் சப்கோ சன்னித தே பகவான் என்ற பாடல் மூலம் இந்திய மண்ணில் பிறந்த அனைத்து மக்களின் நெஞ்சங்களையும் கவர்ந்த அண்ணல் காந்தி அடிகளின் பிறந்த நாளாகிய இன்று அவரின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்து அவர் மலரடி போற்றி மகிழ்வோம். |
#16
|
|||
|
|||
காந்தி மகான் வாழ்க!.. அவர் பிறந்த இன்நன்நாளில் அவர் வழி நடக்க நாம் உறுதி பூணுவோம்..
|
#17
|
|||
|
|||
காந்தியிசத்தை முழுவதுமாக ஏற்க்க முடியவில்லை என்றாலும்...அவரை வெகுவும் மதிக்கிறேன்......
அத்துடன் டொமனிக் லம்பியர், லாரி காலின்ஸ் எழுதிய "ப்ரீடம் அட் மிட்னைட்" என்ற புத்தகத்தையும் படியுங்களேன்.....நிறய வருடங்கள் இந்தியாவில் தடை செய்ய பட்டிருந்தது...இப்போது "திருத்தங்களுடன்" வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் "நள்ளிரவில் சுதந்திரம்" என்ற பெயரில் வெளியிட பட்டுள்ளது என்று நினைக்கிறேன். Last edited by PUTHUMALAR; 03-10-13 at 02:04 AM. Reason: அடுத்தடுத்த பதிவுகளை ஒன்றிணைக்க.. |
#18
|
|||
|
|||
இன்று காந்தி ஜெயந்தி நண்பர்கள் அனைவரின் வாழ்விலும் அமைதி நிலவி நமக்குள் ஒற்றுமை ஏற்பதுத்தும் விதமாக நல்வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வோம். வாழ்த்துக்கள் நண்பர்களே.
|
#19
|
||||
|
||||
இன்றைய தினத்தில் அவருடைய அகிம்சையை தனி வாழ்வில் பெரிதும் கடைபிடிக்க முயன்றும் ஓரிரு அசாதரண சூழலில் இயலாது போனதையும் நினைத்து அதற்கான தீர்வினை பற்றி யோசித்து வருகிறேன்.. அனைவருக்கும் வாழ்த்துகள்..
|
#20
|
|||
|
|||
நண்பர்களுக்கு காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|