<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#161
|
|||
|
|||
15,000 பதிப்புக்கு வாழ்த்துக்கள் வி.ஜெகன்
இதே வேகத்தோடு போனால் நிச்சயமாக வாத்தியாரை முந்தலாம் |
#162
|
|||
|
|||
எல்லோருக்கும் முன்மாதிரியாக எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும் வி.ஜெகனுக்கு வாழ்த்துக்கள்.
- ராஜ் - |
#163
|
|||
|
|||
15000 பதிவுகளை கடந்த நண்பர் விஜகனுக்கு வாழ்த்துக்கள்
|
#164
|
|||
|
|||
15,000 பதிப்புகளை மின்னல் வேகத்தில் கடந்த அன்பு நண்பர் ஜெகனுக்கு என் பாராட்டுகள்.
உண்மைதான். வாழ்த்துகள். |
#165
|
|||
|
|||
ஊக்குவிக்கும் பாராட்டுக்களை எழுதி மகிழும் அந்தப் பொல்லாத நண்பர்கள் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
|
#166
|
|||
|
|||
புதிய சாதனை படைக்க வாழ்த்துகள்
Quote:
நண்பர் tamilplus இப்படி சொல்லி ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் நண்பர் vjagan ஒரு சாதனை படைத்து விட்டதை யாரும் கவனிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். 20,000-த்தை தாண்டி 21,000-த்தையும் தாண்டி வாத்தியாரின் இன்றைய பதிப்புகளின் எண்ணிக்கையான 22,719-தை வெகு வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறார். இப்போதைய முதல் ஏழு லீடர்களின் பதிப்புகளின் எண்ணிக்கை விபரம்:- oolvathiyar – 22,719 முதலில் சென்றுக்கொண்டிருக்கும் வாத்தியாருக்கு பின்னால் இரண்டாவதாக பயணிக்கும் நண்பர் vjagan வெறும் 1,312 பதிப்புகளே பின்தங்கியிருக்கிறார். இவர் பதிப்புகளின் வேகத்தை பார்க்கும் போது இவர் விரைவில் வாத்தியாரை தாண்டிவிடுவார் என்றே தோன்றுகிறது. வாழ்த்துகள் vjagan! இந்த அற்புதமான தருணத்தில் நான் சொல்லவிரும்புவது இதுதான் : Quote:
நண்பர் vjagan விரைவில் ஒரு புதிய சாதனையை படைக்க வாழ்த்துகள். |
#167
|
|||||
|
|||||
Quote:
ஆமாம், ஆமாம்.பெரியோர்களே,தாய்மார்களே எண்ணிக்கையின் அளவு அதிவேகமாக சென்றுகொண்டிருக்கிறது என்பது உண்மைதான் பெரியோர்களே,தாய்மார்களே! ஆனால், அந்த ஒப்பீடு, எண்ணிக்கையில் மட்டுமே பொருந்தும் பெரியோர்களே,தாய்மார்களே! தரத்தில் அவை, என்றுமே மிகவும் நிலை தாழ்ந்தவை அந்த ஒப்பற்ற லோக நாயகரின் பதிவுகளைப் படித்து உள்வாங்குகையில் பெரியோர்களே,தாய்மார்களே! அதனால், இந்த ஒப்பீட்டினை எண்ணிக்கையுடன் மட்டுமே நிறுத்திக் கொள்வோம் பெரியோர்களே,தாய்மார்களே! Quote:
Quote:
Quote:
Quote:
இதுவும் சலித்துவிட்டால் வேறு வழி தேடுவோம் பெரியோர்களே,தாய்மார்களே! பாராட்டுக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் பெரியோர்களே,தாய்மார்களே! Originally Posted by Deepa1 என்ன இது? ஏதோ எனக்கு உற்ற நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களால் நான் ஜெயித்துவிடுவேன் என்றும் இப்படி ஒரு பதிவை இந்த திரியில் நான் எதிர் பார்க்கவே இல்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. வருந்த வேண்டாம் தோழி Deepa1. நீங்கள் உங்களின் பங்களிப்பினை தொடருங்கள். வாழ்விலும் நாம் எத்தனையோ தரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறோம். அவர்களுக்காக நாம் நமது இயல்பு குணங்களை மாற்றிக்கொள்கிறோமா? அது போல் தான் இதுவும் விட்டுவிடுங்கள். நீங்கள் புதிதாக இந்த வருடம் தான் இங்கு இணைந்திருக்கிறீர்கள். உங்களின் எழுத்து திறமையை பாராட்டிய வசனங்களை நினைத்துப்பார்த்து மகிழ்ச்சி பெறுங்கள். Originally Posted by tdrajesh நாம் வானவில்லை பிடிக்க முயலுபவர்கள், வண்ணாத்தி பூச்சிகளிடம் மயங்கிவிடலாமா? வா.சவால் 081ல் நண்பர் ராஜேஷ் அவர்களின் கதையில் நீங்கள் பாராட்டிய இதே வரிகளை நினைத்து பாருங்கள். உங்களின் வருத்தம் தானாக தீர்ந்துவிடும். தவிர அதே கதையில் வரும் Originally Posted by tdrajesh கோயிலுக்கு போகும் ஒருவர் வழியில் அசிங்கத்தை மிதித்து விட்டால் காலை வெட்டிப்போட்டு விட்டு போவாரா? காலை கழுவி விட்டு கோயிலுக்குள் நுழைவார் இல்லையா? சாமி “நீ வராதே, காலை வெட்டி வெளியில் போட்டுவிட்டு வா” என்றா சொல்லும்? அப்படிதான் வாழ்க்கை! இதே வரிகளையும் நினைத்து பாருங்கள். மற்றவற்றை மறந்துவிடுங்கள். தொடர்ந்து உங்களின் பங்களிப்பை தாருங்கள். மற்ற விஷயங்களை நிர்வாகம் பார்த்துக்கொள்ளும். உறுப்பினர் ஒருவரை ஊக்குவிக்க , நல்லவர் ஒருவர் மற்றொரு உறுப்பினரை ‘கழிமலம்’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கும் ‘மாண்பு’ மிகவும் பாராட்டுதலுக்கு உரியது என்பதைப் பதிவு செய்கிறேன் இந்த பாராட்டு விழாவில் பெரியோர்களே,தாய்மார்களே! அந்த நல்லவர் மிகவும் நல்லவர்தான் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களுடன் பெரியோர்களே,தாய்மார்களே! அதனால் இனியொரு முறை இந்தக் ‘கழிமலம்’ போன்ற படைப்பாளர்களுக்கு விழா எடுக்காதீர்கள் என்று சிரம் தாழ்த்தி வேண்டிக்கொள்கிறேன் பெரியோர்களே,தாய்மார்களே! வேண்டுமானால் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன் பெரியோர்களே,தாய்மார்களே! |
#168
|
|||
|
|||
நண்பர் வி ஜெகன் அவர்களின் மேலே காணப்பட்ட பதிவு அவரின் பெருந்தன்மையையும், அவர் மற்றவர்களை வூக்குவிக்கும் தன்மையையும் வெளிக்காட்டுகிறது.
நிர்வாக நண்பரின் இந்த பதிவு மற்றவர்களின் படைப்புக்கு கருத்து கூற புதியவர்களை ஊக்குவிக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. |
#169
|
||||
|
||||
21000 பதிவுகள் மைல்கல்லைக் கடந்ததற்கு வாழ்த்துக்கள் ஐயா அம்மணி. கூடிய சீக்கிரமே (இதே வேகத்தில் போனால் இன்னும் ஒரு மாதம் தான்) வாத்தியாரை முந்தி விடுங்கள் ஐயா அம்மணி..
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் நண்பரே...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#170
|
||||
|
||||
நண்பர் வீஜகனுக்கு வாழ்த்துக்கள் ....!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|