<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
Quote:
|
#22
|
|||
|
|||
கடலில் முழ்குபவன் யாராவது காப்பாற்ற மாட்டார்கள என்ற எதிர்பார்ப்பில் இருக்கும்போது முடிந் அளவு நீந்திக்கொண்டே சுற்றிப்பார்க்கையில் இருவர் ஒருபடகுக்காரன் கேலிபேசிக்கொண்டு உதவி செய்யாமல் உபத்திரவம் செய்கிறான்.மற்றவன் உபத்திரவம் செய்யாமல் உதவும் நிலையில் அவனுக்கு வலையிலையெனினும் உதவும் மனதில் படகில் ஏற்ற முயற்சிக்கிறான்.
வரிப்புலி எந்த ரகமோ! |
#23
|
||||
|
||||
அமெரிக்காவில் மே தினமெல்லாம் கொண்டாடப்படுவதில்லை...
கம்யூனிச நாடுகளிலும்....கம்யூனிசம் அரைவேக்காடாக புரிந்து கொள்ளப்பட்ட நாடுகளிலுமே...மே தினம் கொண்டாடப்படுகிறது... |
#24
|
|||
|
|||
கேசிபி சரியாக புரிந்துகொள்ளாத வேக்காடாக இருப்பார் போல.இன்னும் அறியாத கொத்தடிமைகளின் விழிப்புணர்வுக்கே இதுபோன்ற விழாக்கள் நினைவூட்டள் எற்படுத்தி எழுச்சிக்காக வே நடத்துகிறார்கள்.தாங்கள் முதலாளி வர்க்கம் போலும் அதான் இப்படி வயித்திலடித்துக்கொள்கிறீர்.
|
#25
|
|||
|
|||
Quote:
நீங்கள் குறிப்பிட்டுள்ளதில் கடைசி ரகம் தான் நான். உண்மையில் தவறி விழுந்திருதால் யாரும் கேலி செய்திருக்க மாட்டார்கள், ஆனால் அவன் முத்தெடுக்க வேண்டும் என்று பெராசையில் அல்லவா குதித்திருக்கிறான். |
#26
|
|||
|
|||
நீங்க எந்த மெட்டை போட்டாலும் வார்த்தைகள் கிடைக்காது ...............புள்ளிகள் வாங்க விரும்பவில்லை.முத்தெடுக்க போனவன் என எதுவும் இல்லாமல் தத்தளிப்பதால் கேலிபேசலாமா?பங்கு கிடைக்காது என்ற வருத்தமோ!..........................................................இருந்தாலும் ஒரு மனித உயிர் தத்தளிக்கும்நிலையில் டால்பீனுக்குள்ள மனமாவது நம் சக இனத்தின் பால் காட்டுவதே சாலசிறந்தது.
|
#27
|
|||
|
|||
ஆமாம் தேவந்திரா திரி நல்ல முறையில்தானே சென்று கொண்டிருக்கிறது. பின் தேவையில்லாமல் ஏன் இந்த வரிகள்?
|
#28
|
|||
|
|||
[QUOTE=devendira;531218]
உழைப்பாளர்கள் என தொழிற்சாலைகளில் யூனியன் வைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஊழியர்கள் சிக்காகோ நிகழ்ச்சியின் பரினாமப்போரின் வெற்றிகளை ருசித்தாலும் இங்கே கிராமங்களில் அன்றாடங்காய்ச்சிகளாய் தினக்கூலிக்காக உழைக்கும் விவசாய்க்கூலிகள் கடும் வெயிலில் மாடாய் உழைத்து வெறும் 30 ரூபாய் பெற்று வயிற்றை கழுவுபவர்களுக்கு என்றைக்கு லெனின் ,மார்கஸ்,ஜீவானந்தம்,சிங்காரவேலர் போல இவர்களுக்கு குரல் கொடுக்க வீரன் ஒருவன் கிடைக்கப்போகிறானோ அன்றே அவர்களுக்கு உழைப்பாளர் தினமாக இருக்கும். QUOTE] நீங்கள் குறிப்பிட்ட தலைவர்கள் இனி கிடைக்க வில்லையெனிலும்.. அவர்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் தலைவர்கள் கிடைத்தாலே நலம்.. நிச்சயம் கிடைப்பார்கள்..இருக்கிறார்கள்.. ஆனால் அவர்களை மக்கள் உதாசீனபடுத்தினால் மக்களை விட முட்டாளர்கள் யாரும் இருக்க முடியாது.. கருத்துக்கு நன்றி தேவேந்திரா அவர்களே.. வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#29
|
|||
|
|||
கே cஈ பீ அமெரிக்காவில் கொண்டாடப்படவில்லை என்பதை தேவையில்லாத இவ்விழா என அவர் குறிப்பிடும் எண்ணத்தில் சொல்லியிருந்தால் என் வார்த்தைகள் சரியே.
இந்தியாவில் கொண்டாடப்படுவதை கம்யுனிஸத்தை புரியாத அரைவேக்காடுகளாக சித்தரிக்கிறாரோ என்றை ஐய்யத்தில் திரி மாற்று நோக்கில் சொன்னார் என நினைத்தேன். உதய சூரியன் வார்த்தைகளின் மக்கள்பற்றுக்கு அவரின் அரசியல் முதிர்வையும் அரசியல் நாகரீக நிலையும் தெளிவாகிறது.மக்களின் உதாசீனபோக்கை களைய அவர்களின் அறியாமையை விலக்க கல்வியே கைகொடுக்கும்.அதற்கே இன்றைய அரசுகள் கீழ்நிலை அறிவிலிகளுக்காக எத்தனையோ ஏணிகளை இறக்கி மேலே தூக்கும்போது அறிவு ஜீவிகளின் பொறாமையால் ஏணிகள் இறக்குவது சுயநலப்போக்கில் விமர்சிக்கப்படுகிறது.இருப்பினும் அமுக்க அமுக்க வெளிவருவது கடும் சீற்றத்தில் முடியும்போது 1967 ஆகிவிடுவார்கள். |
#30
|
||||
|
||||
மே மாதம் வந்துவிட்டால் மே தினப் பேரனி என்ற பெயறில் அவரவர்களுக்கு ஒரு நோட்டிஸ் அச்சடித்து வைத்துக்கொண்டு அடாவடியாக பணம் பரிப்பதுதான் வழக்கமாகிவிட்டது. இப்படிப்பட்ட பேரனிகளில் தங்கள் அரசியல் தலைவர்களையும், தங்களையும் வாழ்த்துக்கோழமிட்டபடி வருவதும் வழக்கமாகிவிட்டன.
|
Tags |
தின |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|