<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #21  
Old 04-09-05, 10:47 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy
நல்ல விமர்சனங்கள் ஒரு படைப்பாளிக்கு டானிக் போன்றது. அது கிடைத்தால், படைப்பாளி மேலும் மேலும் தன் படைப்பை மெறுகேற்றுவான். அதன் மூலம் தரமான படைப்புகள் கிடைக்கும்.
இது ஒரு வெகு முக்கியமான அம்சம்.... நான் ஒரு புதிய 'நூல்'-ஏ தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பாயிண்ட்.

தற்போது பலர் கருத்து என்று கூறிச் செல்கிறார்கள் என்றாலும் - 'விமரிசனம்' என்ற ரீதியில் வரும் பதிப்புக்கள் மிகக் குறைவே -- சொல்லப் போனால் விரல் விட்டு எண்ணிவிடலாம். எனது கருத்தில் விமரிசனம் எழுதுவது கதை எழுதுவதை விட சிரமம். சாதாரண கருத்துக்கள் பலதும் கதைகளை வாசிக்காமல் கூட .. ஸ்கோர் கூடுவதற்காக செய்யப்படுவது ஆங்காங்கே புலப்படலாம்.

பழைய காமக்கதைகள் யாஹூ குழுவில் - ஒரு நண்பர் - ராஜா என்று நினைக்கிறேன் - பெயர் அவ்வளவு நிச்சயம் இல்லை - விமரிசன ஸ்பெஷலிஸ்ட் ஆக இருந்தார்.

ஒரு சின்ன ஆலோசனை..
ஒவ்வொரு மாதமும் "சிறந்த விமரிசனம்" அல்லது "சிறந்த விமரிசகர்" என்று ஒருவர் ஊக்குவிக்கப் படலாம்.

இது வாக்களிப்பால் நிச்சயமாக நடக்காது. பொதுவாக எல்லா பதிப்புக்களையும் நோட்டமிடும் ஒரு அல்லது இரு நடுவர்களால் தீர்மானிக்கப்படலாம்.

விமரிசனங்களின் தரம் கூடும்போது நிச்சயமாக படைப்புக்களின் தரமும் உயரவே செய்யும்.
Reply With Quote
  #22  
Old 04-09-05, 07:09 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Quote:
Originally Posted by காமராஜன்
தற்போது பலர் கருத்து என்று கூறிச் செல்கிறார்கள் என்றாலும் - 'விமரிசனம்' என்ற ரீதியில் வரும் பதிப்புக்கள் மிகக் குறைவே -- சொல்லப் போனால் விரல் விட்டு எண்ணிவிடலாம். எனது கருத்தில் விமரிசனம் எழுதுவது கதை எழுதுவதை விட சிரமம். சாதாரண கருத்துக்கள் பலதும் கதைகளை வாசிக்காமல் கூட .. ஸ்கோர் கூடுவதற்காக செய்யப்படுவது ஆங்காங்கே புலப்படலாம்.

ஒரு சின்ன ஆலோசனை..
ஒவ்வொரு மாதமும் "சிறந்த விமரிசனம்" அல்லது "சிறந்த விமரிசகர்" என்று ஒருவர் ஊக்குவிக்கப் படலாம்.

இது வாக்களிப்பால் நிச்சயமாக நடக்காது. பொதுவாக எல்லா பதிப்புக்களையும் நோட்டமிடும் ஒரு அல்லது இரு நடுவர்களால் தீர்மானிக்கப்படலாம்.

விமரிசனங்களின் தரம் கூடும்போது நிச்சயமாக படைப்புக்களின் தரமும் உயரவே செய்யும்.
தாங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. நானும் நிறையப் பதிவுகளை பார்க்கிறேன்.. அவை எண்ணிக்கையை மட்டுமே கூட்டுவதற்காகப் பதியப்படுகின்றன என்பது கண்டு வேதனையாக இருக்கிறது.. இவற்றைக் கண்காணித்து அவர்களின் பாயிண்டுக்களைக் கூட்டவோ குறைக்கவோ செய்தால் தாங்கள் கருத்துக் கூறியபடி தரமான விமர்சனங்களும் அதன் விளைவாக தரமான படைப்புகளும் வரும் என்பது வெகு நிச்சயம்.

இந்த வகையில் நம் அங்கத்தினர்கள் சிலர் நிச்சயம் உதவுவோம்.
Reply With Quote
  #23  
Old 04-09-05, 10:02 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by காமராஜன்
ஒரு சின்ன ஆலோசனை..
ஒவ்வொரு மாதமும் "சிறந்த விமரிசனம்" அல்லது "சிறந்த விமரிசகர்" என்று ஒருவர் ஊக்குவிக்கப் படலாம்.
இது எங்கள் லிஸ்டில் ஏற்கனவே உள்ளது, எப்படி நடைமுறைப் படுத்துவது என்று நன்கு ஆலோசித்த பிறகு அமல்படுத்த உள்ளோம். நாம் முன்பு Best Critic of the Month (மாதாந்திர சிறந்த விமர்சகர்) என்று நடத்தியது தானே? அதனால் தான் அதில் வெற்றி பெற்ற ஒருவரை இந்த அணியில் சேர்த்துள்ளேன். (ராஜம் சிறந்த விமர்சகர் என்று முன்பு பட்டம் வென்றவர்களுள் ஒருவர்)
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 04-09-05 at 10:04 PM.
Reply With Quote
  #24  
Old 05-09-05, 12:02 AM
முகேஷ்'s Avatar
முகேஷ் முகேஷ் is offline
*Ex-Paid Member.
 
Thumbs up

Quote:
Originally Posted by xxxGuy
சிவா_மதுரை,

உங்கள் கருத்துக்கள் படி நடந்தால் நல்லது தான். ஆனால், கதை எழுதுவது என்பது எல்லோராலும் முடியாது. நாம் கதை எழுதினால் முன்னுரிமை என்று கூறுவதனால் பலர் கதை எழுத ஆரம்பிக்கிறார்கள், ஆனால் ஒரு சிலராலேயே நன்றாக எழுத முடிகிறது, பலர் அனுமதி கிடைத்தவுடன், கருத்துக்கள் கூறியே தங்கள் தகுதிகளை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

யாருமே தனக்கு எதுவுமே வராது என்றும் இருந்துவிடக் கூடாது. முயற்சி செய்து பார்க்கவேண்டும். முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை. அதே நேரத்தில் எல்லோராலும் எல்லாமும் செய்ய முடியாது. ஆனால், அவரவருக்கு என்று ஒரு திறமை உண்டு. அதை செய்தாலே போதும் கதைகள் மட்டும் தான் படைக்க வேண்டுமென்பதல்ல. குறைந்த பட்சம் சிறந்த கருத்துக்கள் கொடுத்து எழுத்தாளர்களை ஊக்குவித்தாலே போதும். ஆனால், அனுமதிகள் கிடைத்தவுடன், அதுவும் கூட செய்யாமல் நிறைய பேர் இருந்து விடுகிறார்களே அவர்களுக்கு தான் விதிமுறைகளை இனி கடுமையாக்க வேண்டும்.

நல்ல விமர்சனங்கள் ஒரு படைப்பாளிக்கு டானிக் போன்றது. அது கிடைத்தால், படைப்பாளி மேலும் மேலும் தன் படைப்பை மெறுகேற்றுவான். அதன் மூலம் தரமான படைப்புகள் கிடைக்கும்.

நீங்கள் ஆரம்பித்துள்ள இந்த தலைப்பால் பலர் கலங்கிப் போய் இருக்கிறார்கள். "வந்துட்டான்யா... வந்துட்டான்யா..." என்று வடிவேல் பாணியில் பலர் கூறியிருப்பார்கள்". "ஏற்கனவே, இங்கே அதிக கெடுபிடி, இந்த ஆளு வேரையா?" என்று சிலர் முணுமுணுத்திருப்பார்கள். நாமும் அவர்களை முதலிலேயே ரொம்பவும் மிரட்ட வேண்டாம். கதை எழுத ஆர்வமுள்ளவர்கள் தானாகவே எழுதுவார்கள், நாம் கத்தியை காட்டி மிரட்டி எழுத வைக்க தேவையில்லை.

மேலும், நாங்கள் இங்குள்ள ஒவ்வொரு படைப்புகளையும், அதைப் படைப்பவர்களையும், கருத்துகள் கூறுபவர்களையும், கருத்துக்கள் கூறாமல் செல்பவர்களையும் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதற்கு ஏற்ப அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப் படும், படைப்பாளிகள் ஊக்கம் கொடுக்கப் படும், கதைகளின் தரம் காக்கப் படும்.
தலைவர் அவர்களே
தாங்கள் சொல்வது தான் சரி
மேடை பேச்சாளர்கள் பேசிய உடன் அந்த கைதட்டல் இருக்கே அது பேசியவருக்கு எவ்வளவு பெருமை
பேசுபவர் ஓரிருவர் தான் கேட்டு கொண்டிருப்பவர் பல்லாயிரம் பேர் யாவருமா பேச முடியும்
அது போல கதையின் விமர்ச்சகர் இருந்தால் தான் அந்த கதையின் வலிமை மற்றவர்களுக்கு தெரியும்
கதை படிப்பவர்கள் இருந்தால் தானே கதை எழுதி அணுப்ப முடியும்
எல்லோரையும் தண்டனை என்ற பெயரில் நீக்கி விட்டால் யார்தான் எழுதும் கதையை படிப்பது எழுதியவரே படிப்பதா?
கதை எழுதுபவர் எவ்வளவு முக்கியமோ அதெபோல கதையை விமர்சிப்பவரும் முக்கியம் என்ற உங்கள் கருத்துக்கு ஓராயிரம் கைதட்டல் பெருகிறீர்கள்
தலைவா
__________________
ஆலும் வேளும் பல்லுக்கு உறுதி
ஆழ்ந்துபடித்தால்அறிவுக்கு உறுதி
Reply With Quote
  #25  
Old 15-09-05, 03:45 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
நண்பர் சிவா அவர்களே தாங்களின் கோரிக்கையில் நியாயங்கள் தெரிகின்றது , இருந்தாலும் இதனால் நிறைய உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் , கதை எழுதுவது என்பது ஒரு திறமை இத்திறமை எல்லோருக்கும் இருப்பது இல்லை.

உதாரணமாக நாம் திரைதுறையை எடுத்து கொள்ளலாம் , ஒரு படம் எடுகிறார்கள் என்றால் அதற்க்காக கஸ்டப்படுபர்வர்கள் பலர் , எவ்வளவு தான் அருமையாக படத்தை எடுத்தாலும் அதை பாரட்ட ரசிகர்கள் இல்லை என்றால் அப்படம் வெற்றியடையாது, ஒவ்வொரு நடிகனுக்கும், கதாசிரியருக்கும் ரசிகர்கள் இருக்கவேண்டும். இம்மாதிரியான கடுமையான விதிகளை வைத்தால் பின்பு ரசிகர்கள் கூட்டம் சேருவது கடினமாகி விடும் , எல்லோரும் நாம் தான் கதை எழுதிவிட்டோமே அதனால் நாம் எதற்காக மற்றவர்களின் கதைகளுக்கு விமர்சனம் செய்யவேண்டும் என்று இருந்து விடுவார்கள் , யாரும் வமர்சனம் செய்யவில்லை என்றால் கதைகளின் தரமும் குறைந்துவிடும், கதைகளும் குறைந்துவிடும்.

யாரையும் மிரட்டி எழுதவைப்பது என்பது நன்றான செயல் இல்லை , திறமை உள்ளவர்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை அவர்கள் யாரும் சொல்லாமலே கதைகளை படைப்பார்கள் என்பது என்னோட கருத்து.
Reply With Quote
  #26  
Old 19-09-05, 05:55 PM
தாசன்'s Avatar
தாசன் தாசன் is offline
User inactive for long time
 
Join Date: 02 May 2002
Location: மலேசியா
Posts: 3
My Threads  
எழுதுபவர்களும் வேண்டும்
படிப்பவர்களும் வேண்டும்

எல்லோரும் படித்தாலும் கஷ்டம்
பிறகு எழுதுவது யார்
எல்லோரும் எழுதிலாலும் கஷ்டம்
பிறகு படிப்பது யார்
Reply With Quote
  #27  
Old 19-09-05, 06:24 PM
mukunthan mukunthan is offline
User inactive for long time
 
எவரால் எந்த காரியம் முடியுமோ அதை அவர்கள் செய்வது நல்லம் இலக்கண்மக்க தமிழ் எழுதுவது ரொம்ப கடினமான காரியம் சிவா இதில் எத்தனை பேர் யாருல்லும்தெரியாமல் வந்து இந்த தளத்தை பார்க்கிறர்களொ எல்லொரிடமும் வசதிகள் இருப்பதில்லையே அவெர்களையு நாம் அரவணைத்து செல்ல வேண்டும் இல்லையா??15 கதைகள் எப்படியும் மற்றவர்கலின் சாயலில் வருவதை தவிர்க்க முடியாது பின்பு காப்பியடித்து விட்டான் என்ரு தண்டனை வரும் தேவையா இது?? விமர்சனங்கள் வரவேற்கதக்கதே
தமிzலில் எழுதுவது முக்கியம் பொருள் உதவி செய்பவர்கள் செய்யா வேண்டும் அது நல்லது தான் தண்டனைகள் எப்போதுமே நல்லது செய்வது இல்லை இது என்னொட தாழ்மையான அபிப்பிராயம்
Reply With Quote
  #28  
Old 22-09-05, 10:08 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Smile

முடிஞ்சதை நல்லா செய்யுங்க ஐயா! தொடர்ந்து செய்யுங்க!அது போதும் தளம் சிறக்க!
Reply With Quote
  #29  
Old 22-09-05, 01:35 PM
rasiga rasiga is offline
User inactive for long time
 
Join Date: 01 Jun 2005
Posts: 10
My Threads  
கதை கட்டாயம் எழுத வேண்டும் என்றூ ஏன் எதிர்பார்க்கிறீர்கள். கண்ணியமாய் விவாதிக்கப்படும் என்று சொல்லிவிட்டு எழுதித்தான் ஆக வேண்டும் கட்டாயப்படுத்த வேண்டாமே
Reply With Quote
  #30  
Old 28-09-05, 07:39 AM
Guna2009 Guna2009 is offline
User inactive for long time
 
இது ஒரு அருமையான தலைப்பு. பாராட்டுக்கள் சிவா அவர்களே.

ஆனால் பதினைந்து கதைகளைப் படைத்தால்தான் மற்ற பகுதிகளுக்கு அனுமதி என்று கூறினால் அந்த பதினைந்து கதைகளை எழுதிமுடிக்கவே அவர்களுக்கு நேரம் கிடைக்காது.

இந்த தளத்திற்கு வருபவர்கள் அனைவரும் வேறு வேலையில் இருப்பவர்கள். அவர்களால் தொடர்ந்து சில மணி நேரங்கள் கதை எழுதுவதற்கு செலவிட முடிவதில்லை. நான் எழுதிய ஒரு கதையே இன்னும் பாதியில் நிற்கிறது. ஆறு பாகங்கள் வரவேண்டிய கதை இரண்டு பாகங்களுடன் நிற்கிறது. காரணம் நேரமின்னைதான். தொடர்ந்து சில மணி நேரங்கள் ஒதுக்கமுடியவில்லை என்ற காரணம்தான்.

ஆனால் தொடர்ந்து சிறப்பாக பதிவு செய்துகொண்டிருந்தாலே நல்லது. அதுபோல் வரும் கதைகளுக்கு ஒரு சில வார்த்தைகளாவது எழுதினால் கதையை எழுதியவருக்கு மீண்டும் உற்சாகம் பிறக்கும் அடுத்த கதை எழுதுவதற்கு.

நன்றி வணக்கம்
ஆரென்
Reply With Quote
Reply

Tags
சில , தள , தேவை

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:21 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,