<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
முதல் சித்திரக் கதை போட்டி முடிவு
நண்பர்களே..! நண்பிகளே..!!
நமது தளத்தில் சோர்ந்துள்ள சித்திரக்கதை பகுதியை சுறுசுறுப்பாக சித்திரக் கதை (படக்கதை) போட்டிக்கு ரெடியா?, என்ற நமது நிர்வாகியின் திரி மூலம் சித்திரக்கதைக்கான வருடாந்திர போட்டி புதிதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி போட்டியில் பங்கேற்ற கதைகளில் சிறந்த முதல் 3 இடத்தில் வந்த கதைகளை நமது நிர்வாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து, பின்னர் பொது வாக்கெடுப்பிற்கு சிறந்த ஒன்றை தேர்ந்தெடுக்க போட்டி வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. மூன்றாவது இடத்திற்கு இரண்டு கதைகள் ஒரே மதிப்பென் பெற்றதால் அவை இரண்டுமே போட்டிக்கு சேர்த்து மொத்தம் 4 கதைகள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இந்தப் போட்டியில் மொத்தம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 99 பேர், அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றிகள். அந்த போட்டியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பெயரும், அவர்கள் பெற்ற வாக்குகள் விவரங்கள் இதோ: 1) cembi.. .. .. .. 35 வாக்குகள் 2) பில்லா .. .. .. ..30 வாக்குகள் 3) கமல் .. .. .. .. ..20 வாக்குகள் 4) xmanmathan.. .. ..14 வாக்குகள் cembi இந்த போட்டிக்காக ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் தந்தாலும் அவரின் முன்னொருநாள்.. முழுமதியில் ஒரு முதலிரவு! என்ற கதை தான் போட்டியில் வென்றது. வெற்றி பெற்ற உறுப்பினர் cembi-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் வெற்றிக்கு பரிசாக சிறந்த சித்திரக்கதை மெடலையும், 1000 ஐகேஷ் வெகுமதி பெறுகிறார். இவர் முன்னரே தங்க வாசல் உறுப்பினராகவும், காமலோகம்.அமையில் உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் இடத்தில் உள்ள பில்லா அவர்களுக்கும் வாழ்த்துக்கள், 500 இபண வெகுமதி மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. முன்றாம் இடத்தை பிடித்த கமல் அவர்களுக்கு வாழ்த்துக்கள், இவருக்கு 300 இபணம் வெகுமதி அளிக்கப்படுகிறது. இந்த போட்டி குறித்து அறிவிக்கப்பட்ட நிர்வாகியின் அறிவிப்பு திரியின் படி போட்டியில் கலந்து கொண்ட் அனைவருக்கும், அவர் ஜூனியர் மெம்பராக மட்டும் இருக்கும் பட்சத்தில் வெண்கலவாசல் அனுமதி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்த போட்டிக்கு கதைகள் படைத்தவர்களில் nxixsxax என்பவரை தவிர எல்லோரும் முன்னரே வெண்கலவாசல் அனுமதிக்கு மேல் பெற்றிருப்பதால், nxixsxax என்பவருக்கு மட்டும் வெண்கல வாசல் அனுமதி வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இந்த வருடாந்திர போட்டிக்கான சித்திரகதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி... பின் குறிப்பு : இந்த போட்டி வாக்களிப்பு திரியை பார்த்து, ஆனால் வாக்களிக்காத நண்பர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தலைமை நிர்வாகி வசம் தரப்படும். அடுத்தடுத்த போட்டிகளில் வாக்களிக்காதவர் அனுமதி குறைப்பு செய்யப்படும். இனி தளத்தில் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து வாக்கெடுப்பு போட்டிகளும் அவசியம் உள்நுழைபவர் பார்த்து செல்லும்படி செய்யப்படும்.
__________________
|
#2
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைத்து நன்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
Quote:
|
#3
|
|||
|
|||
வெற்றி பெற்ற செம்பிக்கும் கமலுக்கும் nxixsxax எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்......
எனக்கும் தான் |
#4
|
||||
|
||||
வெற்றி பெற்ற செம்பிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், அடுத்தடுத்த இடங்களில் வந்த பில்லா,கமல்,எக்ஸ்மன்மதன் ஆகியவர்கள் அடுத்தடுத்த போட்டியில் வெற்றிப் பெற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#5
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#6
|
|||
|
|||
வெற்றி பெற்ற செம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...
இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த பில்லா, கமல் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்... போட்டியில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்... |
#7
|
||||
|
||||
போட்டியில் முதலிடம் வென்ற செம்பிக்கு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அவர்தம் கடின உழைப்பிற்கும் நன்றிகள் பல.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#8
|
|||
|
|||
போட்டியில் முதலிடம் பெற்ற செம்பி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இரண்டாம் இடம் பிடித்த பில்லா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மூன்றாம் இடம் பிடித்த கமல் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். நான்காம் இடம் பிடித்த Xmanmathan அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். வெண்கல வாசலுக்கு அனுமதி பெற்று முன்னேறும் நிசா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். |
#9
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் செம்பிக்கும் அடுத்தடுத்த இடத்தை பிடித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#10
|
||||
|
||||
முதல் சித்திரக் கதைப் போட்டியில் வெற்றி பெற்ற செம்பிக்கும், அதில் பங்கெடுத்த அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். இந்த போட்டியின் பல நிகழ்வுகள் என்னை ஆச்சர்யப் பட வைத்தன.
குறிப்பாக, சித்திரக் கதைப் போட்டி என்றவுடன் வெகுநாட்களாக கதைகளே பதிக்காத பழைய உறுப்பினர் xmanmathan ஓடோடி வந்து அழகான ஒரு சித்திரக் கதை பதித்தது. காமலோகத்தில் முதல் முதலில் சித்திரக் கதைகளை துவக்கி வைத்த tsunami, வேலை மிகுதியிலும் கடைசி நேரத்தில் ஓடோடி வந்து சேர்ந்து கொண்டது. ஒரே சித்திரக் கதையை smartman மற்றும் பில்லா ஏதேச்சையாக தேர்வு செய்தது. முன்பின் படக்கதையில் அதிகம் அறிமுகம் இல்லா nxixsxax-வின் அட்டகாச சித்திரக் கதை அறிமுகம். புதியவர்களுக்காக நல்ல சித்திரக் கதையை பதித்தும் போட்டியில் இருந்து ஒதுங்கிய mouse123 & smartman-ன் பெருந்தன்மை. இவ்வளவு தரமான முறையில் வடிவமைக்க முடியுமா என ஆச்சர்யப் பட வைத்த கமல் பதித்த சித்திரக் கதை. அசுர வேகத்தில் 3 கதைகள் பதித்த செம்பியின் வேகம். முடிவில் அவரே வெற்றியும் பெற்று விட்டார். வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல, இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும், வாக்களித்து ஊக்கமளித்த அனைத்து உறுப்பினர்களூக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|