<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
யார் என்ன சொன்னாலும் ஈடு இணை இல்லாமல் வாழ்ந்து அவர் செய்த புகழை அடுத்தவர் வாயால் செவி குளிர கேட்டு மறைந்த மா மேதை.என்ன செய்ய காலத்தின் கோலம்.ஆனால் ஒன்று பட்டினத்தாரின் வரிகள் என்னை கண் கழங்க செய்து விட்டது.[பத்தும் புகுந்து பட்டாடை சுற்றி முத்தும் பவழமும் பூண்டு ஓடியாடி முடித்த பின்பு செத்து கிடக்கும் பிணம் அருகே இனிச்சாம் பிணங்கள்]
|
#52
|
||||
|
||||
சுஜாதாவின் எழுத்து என்றும் நிலைக்கும். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
|
#53
|
|||
|
|||
சுஜாதாவின் மறைவுக்கு மிக வருந்துகிறோம்.
|
#54
|
|||
|
|||
டைப் அடிக்கத் தெரிந்தால்தான் கம்ப்யூட்டர் கற்க முடியும் என்ற ஒரு கருத்து இருந்த காலத்தில், தனக்கு டைப் அடிக்கத் தெரியாது ஒற்றை விரலில்தான் கம்ப்யூட்டர் கீபோர்டை(ஒவ்வொரு எழுத்தாக தேடித்தேடி) இயக்குகிறேன் என்று எதார்த்தமான உண்மைகளைச் சொல்லியதால்தான் நானெல்லாம் கம்ப்யூட்டரே கற்க ஆரம்பித்தேன்..
இனி சொர்க்கலோகமும் உன்னால் கம்ப்யூட்டர் மயமாகட்டும்.. அதனால் தவறுகள் குறையட்டும் என்று என்னைப் போன்ற எராளமான கம்ப்யூட்டர் ஏகலைவன்கள் சார்பில் இதயபூர்வமாக பிரார்த்திக்கிறேன்.. இவரது நண்பராக திகழ்ந்தவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆவார். உனது நன்பனைக் காட்டு.. உன்னைப்பற்றி சொல்கிறேன்.. நிறைகுடம் தளும்பாது.. என்ற பழமொழிகளுக்கு உதாரணமாக அமைந்துவிட்ட இந்த செய்தியை அளித்த நன்பருக்கு நன்றி..! |
#55
|
|||
|
|||
இரு தலைமுறை வாசகர்களை வசியபடுத்திய, இரு தலைமுறை புதிய எழுத்தாளர்களுக்கு ஆதர்சனமாய் விளங்கிய எழுத்தாளர் சுஜாதா மறைந்தது தமிழுலகத்துக்கு மாபெரும் இழப்பு.மின்னணு, விஞ்ஞானம் தொடங்கி கனிப்பொறி முதல் தமிழ்படங்கள் வரை முழுமையான பன்முக வீச்சை கொண்டவர் சுஜாதா அவர்கள்.பாலகுமாரன் தொடங்கி இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை எத்தனையோ எழுத்தாளர்களை பாதித்தவர். விஞ்ஞானம், மருத்துவம் உளவியல் என ஒரு துறை விடாமல் அனைத்தை பற்றியும் நகைச்சுவை உணர்வோடு தனக்கே உரிய பாணியில் அவர் படைத்த கட்டுரைகள் தமிழுக்கு புதுமை என்றதோடல்லாமல் அவைகளை படித்தே உலக அறிவு பெற்றவர்கள் பலர். சில வருடங்களுக்கு முன்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அனுபவங்களை கூட நகச்சுவையாய் கட்டுரை படைத்தது அவரின் முழுமையான எழுத்து திறமைக்கு ஒரு சான்று.
தன் கருத்துகளை பாராபட்சமின்றி, தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதியவர் சுஜாதா. அவர் தலைமையில் செய்யபட்ட ஓட்டுபதிவு இயந்திரங்கள் அரசியல் காரணங்களுக்காக குறைகூற பட்டபோது அதை பற்றி சுஜாதா அவர்கள் எழுதிய கட்டுரைகள் ஓர் உதாரணம். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அவர் மறைந்தாலும் அவரின் நினைவுகள் சிரீரங்கத்து தேவதைகளாய் தமிழ்கூறும் நல்லுலகத்தோரின் மனதுகளில் என்றும் நிலைத்து நிற்கும்.
__________________
என் கதைகள் : வயக்காட்டு ஓரத்திலே...! காமஜோதி ! காம கடிதங்கள் தொட்டுவிட தொட்டுவிட தொடரும் ! மாறிய உறவுகள் ! அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் காமம் பயில தொடங்கிய பதிணென் பருவத்தில் எனக்கு காமம் கற்றுவித்த என் காதல்நாயகி காமகுரு ஜீனத்துக்கு என் காமபடைப்புகள் அனைத்தும் சமர்ப்பணம் ! |
#56
|
|||
|
|||
சுஜாதாவின் அறிவியல் கதைகள் இன்று படித்தாலும் ஆச்சரியாமாக தான் இருக்கும்.. அவர் அன்று கற்பனையில் சொன்ன பல விஷயங்கள் இன்று நனவாகி இருக்கின்றன....... விஞ்ஞான கதைகள் எழுதுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.. .....
தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அவரின் இழப்பு, ஈடு செய்ய முடியாத இழப்பு............ |
#57
|
|||
|
|||
ஒரு மிகச்சிறந்த எழுத்தாளரை நாம் இழந்துவிட்டோம்...
|
#58
|
||||
|
||||
அவரது கதைகளில் என் இனிய இயந்திரா நம்மை வருங்கால கம்யூட்டர் யுகத்திற்கு அழைத்து cஎல்கிறது. அவரது விஞ்ஞான கேள்வி பதில்கள் ஒரு அறிவ்வு பொக்கிcஅம். அவர இழந்தௌ நமக்கு ஒரு பெரும் இழப்பாகும்.
இவன் தமயா |
#59
|
||||
|
||||
எவ்வளவோ எழுதவேன்டும் என்று தோன்றுகிறது. ஆனால் துக்கம் தொண்டையை அடைக்கிறது
__________________
சுஜாதா * * * * * * * நான் அளவோடு கொடுப்பவள் - எதையும் அளவின்றி ரசிப்பவள் |
#60
|
|||
|
|||
என்னைப்போன்றே சாமனிய மக்களுக்கு அறிவியலை மிக எளிதாக புரிய வைத்தவர்...மனதை தொட்டு சொல்வார்கள் இன்றைய ஐ-டி மக்கள் ..இந்த துறைக்கு கையை பிடித்து கொண்டு வந்து விட்டவர் சுஜாதா என்று...
|
Tags |
சுஜாதா , மரணம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|