<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #51  
Old 28-02-08, 09:13 PM
koothappan koothappan is offline
User inactive for long time
 
யார் என்ன சொன்னாலும் ஈடு இணை இல்லாமல் வாழ்ந்து அவர் செய்த புகழை அடுத்தவர் வாயால் செவி குளிர கேட்டு மறைந்த மா மேதை.என்ன செய்ய காலத்தின் கோலம்.ஆனால் ஒன்று பட்டினத்தாரின் வரிகள் என்னை கண் கழங்க செய்து விட்டது.[பத்தும் புகுந்து பட்டாடை சுற்றி முத்தும் பவழமும் பூண்டு ஓடியாடி முடித்த பின்பு செத்து கிடக்கும் பிணம் அருகே இனிச்சாம் பிணங்கள்]
Reply With Quote
  #54  
Old 28-02-08, 10:46 PM
vskumaran vskumaran is offline
User inactive for long time
 
டைப் அடிக்கத் தெரிந்தால்தான் கம்ப்யூட்டர் கற்க முடியும் என்ற ஒரு கருத்து இருந்த காலத்தில், தனக்கு டைப் அடிக்கத் தெரியாது ஒற்றை விரலில்தான் கம்ப்யூட்டர் கீபோர்டை(ஒவ்வொரு எழுத்தாக தேடித்தேடி) இயக்குகிறேன் என்று எதார்த்தமான உண்மைகளைச் சொல்லியதால்தான் நானெல்லாம் கம்ப்யூட்டரே கற்க ஆரம்பித்தேன்..

இனி சொர்க்கலோகமும் உன்னால் கம்ப்யூட்டர் மயமாகட்டும்.. அதனால் தவறுகள் குறையட்டும் என்று என்னைப் போன்ற எராளமான கம்ப்யூட்டர் ஏகலைவன்கள் சார்பில் இதயபூர்வமாக பிரார்த்திக்கிறேன்..

இவரது நண்பராக திகழ்ந்தவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆவார்.
உனது நன்பனைக் காட்டு.. உன்னைப்பற்றி சொல்கிறேன்..
நிறைகுடம் தளும்பாது.. என்ற பழமொழிகளுக்கு உதாரணமாக அமைந்துவிட்ட இந்த செய்தியை அளித்த நன்பருக்கு நன்றி..!
Reply With Quote
  #55  
Old 28-02-08, 11:25 PM
xmanmathan xmanmathan is offline
Paid Guest Member(12)
 
இரு தலைமுறை வாசகர்களை வசியபடுத்திய, இரு தலைமுறை புதிய எழுத்தாளர்களுக்கு ஆதர்சனமாய் விளங்கிய எழுத்தாளர் சுஜாதா மறைந்தது தமிழுலகத்துக்கு மாபெரும் இழப்பு.மின்னணு, விஞ்ஞானம் தொடங்கி கனிப்பொறி முதல் தமிழ்படங்கள் வரை முழுமையான பன்முக வீச்சை கொண்டவர் சுஜாதா அவர்கள்.பாலகுமாரன் தொடங்கி இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை எத்தனையோ எழுத்தாளர்களை பாதித்தவர். விஞ்ஞானம், மருத்துவம் உளவியல் என ஒரு துறை விடாமல் அனைத்தை பற்றியும் நகைச்சுவை உணர்வோடு தனக்கே உரிய பாணியில் அவர் படைத்த கட்டுரைகள் தமிழுக்கு புதுமை என்றதோடல்லாமல் அவைகளை படித்தே உலக அறிவு பெற்றவர்கள் பலர். சில வருடங்களுக்கு முன்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அனுபவங்களை கூட நகச்சுவையாய் கட்டுரை படைத்தது அவரின் முழுமையான எழுத்து திறமைக்கு ஒரு சான்று.

தன் கருத்துகளை பாராபட்சமின்றி, தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதியவர் சுஜாதா. அவர் தலைமையில் செய்யபட்ட ஓட்டுபதிவு இயந்திரங்கள் அரசியல் காரணங்களுக்காக குறைகூற பட்டபோது அதை பற்றி சுஜாதா அவர்கள் எழுதிய கட்டுரைகள் ஓர் உதாரணம்.

அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

அவர் மறைந்தாலும் அவரின் நினைவுகள் சிரீரங்கத்து தேவதைகளாய் தமிழ்கூறும் நல்லுலகத்தோரின் மனதுகளில் என்றும் நிலைத்து நிற்கும்.
__________________
என் கதைகள் : வயக்காட்டு ஓரத்திலே...! காமஜோதி ! காம கடிதங்கள் தொட்டுவிட தொட்டுவிட தொடரும் ! மாறிய உறவுகள் !

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் காமம் பயில தொடங்கிய பதிணென் பருவத்தில் எனக்கு காமம் கற்றுவித்த என் காதல்நாயகி காமகுரு ஜீனத்துக்கு என் காமபடைப்புகள் அனைத்தும் சமர்ப்பணம் !
Reply With Quote
  #56  
Old 28-02-08, 11:33 PM
654321 654321 is offline
User inactive for long time
 
Join Date: 28 Dec 2006
Posts: 48
My Threads  
சுஜாதாவின் அறிவியல் கதைகள் இன்று படித்தாலும் ஆச்சரியாமாக தான் இருக்கும்.. அவர் அன்று கற்பனையில் சொன்ன பல விஷயங்கள் இன்று நனவாகி இருக்கின்றன....... விஞ்ஞான கதைகள் எழுதுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.. .....

தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அவரின் இழப்பு, ஈடு செய்ய முடியாத இழப்பு............
Reply With Quote
  #57  
Old 29-02-08, 12:11 AM
sureash sureash is offline
**Re Activated cancelled
 
Join Date: 31 Jul 2005
Location: Chennai
Posts: 6
iCash Credits: 19
ஒரு மிகச்சிறந்த எழுத்தாளரை நாம் இழந்துவிட்டோம்...
Reply With Quote
  #58  
Old 29-02-08, 12:15 AM
dhamaya's Avatar
dhamaya dhamaya is offline
User inactive for long time
 
அவரது கதைகளில் என் இனிய இயந்திரா நம்மை வருங்கால கம்யூட்டர் யுகத்திற்கு அழைத்து cஎல்கிறது. அவரது விஞ்ஞான கேள்வி பதில்கள் ஒரு அறிவ்வு பொக்கிcஅம். அவர இழந்தௌ நமக்கு ஒரு பெரும் இழப்பாகும்.

இவன்
தமயா
Reply With Quote
  #59  
Old 29-02-08, 12:50 AM
sujataa37's Avatar
sujataa37 sujataa37 is offline
Gold Member (i)
 
Join Date: 18 Mar 2002
Location: Chennai
Posts: 2,546
iCash Credits: 16,702
எவ்வளவோ எழுதவேன்டும் என்று தோன்றுகிறது. ஆனால் துக்கம் தொண்டையை அடைக்கிறது
__________________
சுஜாதா

* * * * * * *
நான் அளவோடு கொடுப்பவள் -
எதையும் அளவின்றி ரசிப்பவள்
Reply With Quote
  #60  
Old 29-02-08, 07:36 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
என்னைப்போன்றே சாமனிய மக்களுக்கு அறிவியலை மிக எளிதாக புரிய வைத்தவர்...மனதை தொட்டு சொல்வார்கள் இன்றைய ஐ-டி மக்கள் ..இந்த துறைக்கு கையை பிடித்து கொண்டு வந்து விட்டவர் சுஜாதா என்று...
Reply With Quote
Reply

Tags
சுஜாதா , மரணம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:09 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,