<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
போட்டியில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
|
#22
|
|||
|
|||
எந்த மாத போட்டியில் வந்திருந்தாலும் @KADAMBANC உங்க கதை தான் ஜெயிச்சிருக்கும். வாழ்த்துக்கள். இன்னும் பல படைப்புகள் படைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற மற்ற எழுத்தாளர்களுக்கும் பங்குபெற்றோர்க்கும் வாழ்த்துகள்.
Quote:
Quote:
Last edited by asho; 30-07-22 at 09:57 AM. Reason: அடுத்தடுத்த பதிவுகள் ஒன்றாக்கப்பட்டது |
#23
|
|||
|
|||
நிர்வாகத்தினருக்கு வணக்கம். சென்ற மாதம் ஏற்பட்ட ஒரு சிறு விபத்து காரணமாக என்னால் தளத்திற்கு வர முடியாமல் சென்றுவிட்டது.
இங்குள்ள அனைத்து கதைகளையும் படித்து பின்னூட்டம் இட ஆவலோடு வந்திருக்கிறேன். |
#24
|
||||
|
||||
ஒரு சிறந்த மெஹா தொடரை சிறப்புடன் லோகதிற்காக எழுதி மாத போட்டியில் முதல் முறையாக முதல் பரிசை வென்ற நண்பர் KADAMBANC அவர்களுக்கு என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாம் இடத்தை பிடித்த கதையை கொடுத்த நண்பர் naughty2hotty அவர்களுக்கும், மூன்றம் இடத்தை பிடித்த கதையை கொடுத்த நண்பர் pistha அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் மாத போட்டியில் கதைகள் கொடுத்து லோக வாசிகளை மகிழ்வித்த அத்தனை கதாசிரியர் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#25
|
|||
|
|||
இந்த மாதம் முதல் மூன்று இடங்கள் பெற்ற கதைகள் அனைத்துமே 25 பாகங்களுக்கு மேலானவை. அதுவும் KADAMBANC அவர்கள் இன்னும் சில பாகங்கள் எழுதியிருந்தால் பாகங்களில் ஒரு சதம் அடித்து இருப்பார். இமாலய முயற்சி. சிறப்பு வாழ்த்துக்கள் தோழர் KADAMBANC. அடுத்தடுத்த இடங்கள் பிடித்து இருக்க கூடிய தோழர்கள் naughty2hotty மற்றும் pistha இருவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#26
|
|||
|
|||
Quote:
Quote:
இது ஆங்கிலத்தில் ”adding insult to injury" என்ற வரிகளை நினைவூட்டுகிறது. எவ்வளவோ நேரம் செலவு செய்து தொடர்ந்து ஓட்டளிக்காதவர்ளை இனம்கண்டு ஒரு வாரத் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் போதுமான பதிவோ அல்லது பின்னூட்டமோ இல்லாதவர்களுக்கு private message மூலம் குறையைச் சரிசெய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. அதே பாணியில் இந்த விஷயத்திலும் ஒரு வாய்ப்பளித்திருக்கலாம். தளத்தில் சேர்ந்தது முதல் தற்போது வரை உறுப்பினரின் பதிப்புகள் மற்றும் பின்னூங்களின் எண்ணிக்கை, தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஒற்றை வரிப் பின்னூட்டப் பங்களிப்பே போதும் என்ற மனநிலை வந்துவிட்டதா? தளத்தில் பதிவிட போதுமான தனிமை கிடைக்காத வாழ்க்கைச் சூழல் உள்ளவர்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டாமா? இந்த தளத்தின் நெடுநாளைய உறுப்பினர் என்ற முறையில் ஒரு வாரத் தடைக்குப் பின்னும் வெறும் தமிழ்வாசல் அனுமதி மட்டும் வழங்கப்பட்டதை ஒரு அவமானமாகக் கருதிகிறேன். அடுத்தடுத்த வாசல்களுக்கு அனுமதி எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இதற்குப் பதில் தளத்திலிருந்து நீக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இன்னும் ஒரு வாரம் காத்திருப்பேன் (09ம் தேதி ஆகஸ்ட் 2022 மாலை 07 மணி வரை). அதற்குள் எனக்கு தடைக்கு முந்தைய உறுப்பினர் நிலை வழங்க முடியாவிட்டால் தயவு என்னை தளத்திலிருந்து நீக்கிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காமலோக நிர்வாகி, உதவியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். |
#27
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#28
|
||||||
|
||||||
Quote:
ஒரு வாரம் அல்ல ஒரு வருடம் ஆனாலும் பங்களிக்காமல் இங்கே பலனடைய முடியாது. இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் வேறு எங்காவது வைத்துக்கொள்ளுங்கள் . இவர் நிரந்தர தடை பெறுகிறார் . அடுத்து யார்? பின்னர் பதிந்தது : Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
__________________
Last edited by asho; 03-08-22 at 09:39 AM. |
#29
|
||||
|
||||
நண்பர் பிரசாந்த் சொல்வது போல தண்டனையின் வடிவங்களை மாற்றுங்கள். நீண்ட காலமாக தளத்தில் இருந்து வருபவர்களை உடனடியாக வெளியேற்றுவது என்பது சரியான முடிவாக எனக்கு தெரியவில்லை.* பலரும் இந்த தளத்தின் வெற்றிக்கு பங்காற்றி இருக்கிறார்கள்.
என்னை போல தரக்குறைவு அடைந்தவர்கள் மீண்டும் எப்படி பழைய நிலையை அடைவது என்பதற்கான வழிமுறைகளை விளக்கமாக சொல்லுங்கள். |
#30
|
||||
|
||||
Quote:
இவரும் ஒருவருடமாக எந்த போட்டிக்கும் வாக்களிக்கவில்லை என்பது வருத்தமான தகவல். உரிமை உடமை சலுகை பற்றி கேட்பவர்கள், தங்கள் கடமையை மட்டும் மறப்பது ஏனோ?. அது பற்றி எங்குமே பேச மாட்டேன்கிறார்கள். இவ்வளவு நாள் பங்களித்தேன் என்கிறீர்களே, பயனடைந்ததை ஏன் சொல்ல மாட்டேன்கிறீர்கள். பயனடைந்த அளவிற்கு பங்களியுங்கள் என்பதே எங்கள் கோரிக்கை.
__________________
|
|
|
|