<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 06-10-12, 02:15 AM
thyagust thyagust is offline
User inactive for long time
 
நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், நண்பர் ஜெகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். இருவருமே போட்டி போட்டுக் கொண்டு உங்கள் படைப்பே அளித்து, கடைசி வரை ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொண்டு நம் லோகத்தின் மாண்பினை காட்டிவிட்டீர்கள். மீண்டுமொருமுறை உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

நண்பர் குரு அவர்கள் சொன்னது போல எனக்கும் ஏன் நம் படைப்பாளிகள் பலருக்கும் அந்த ஆதங்கம் இருக்கும் என்று நம்புகிறேன்.
எந்த ஒரு படைப்பாளியும் தன் படைப்புகள் மற்றவர்கள் படிக்கவும் அதை படித்து பின்னோட்டம் இடுவதிலும் தான் சந்தோசம் அடைகிறான். அதனால் ஒரு கதையா படித்ததும் பிடித்திருந்தால் பாராட்டியும் இல்லையெனில் திட்டியாவது ஒரு வரி பின்னூட்டமும் இடுவதில் தவறில்லையே?.
Reply With Quote
  #22  
Old 06-10-12, 05:57 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Quote:
Originally Posted by குரு View Post
இந்நேரத்தில் எனது சிறு வருத்தத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டி இருக்கிறது.

பல்லாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட நமது மாமன்றம் தினந்த்தோறும் நூறுபேருக்கும் மேலாவது உறுப்பினர்களின் வருகை கொண்ட நமது லோகம் இந்த வாக்கெடுப்பில் வெறும் 38 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. இது உண்மையில் வருந்தவேண்டிய ஒன்றே.

நான் இணைந்த புதிதில் வாக்கெடுப்புத் தொடங்கியபோதிலும் எனது வாக்கினைச் செலுத்தி எனது கடமையைச் சரிவரச் செய்தேன். ஆனால் பெரும்பாலானோர் இதைச் செய்யத் தயங்கி ஒதுங்கியது ஏன்..?

கற்பூரம் காட்டி முனுமுனுத்து மந்திரம் சொல்லி நமக்குப் பிரசாதம் தரும் அர்ச்சகருக்குக் கூட தட்சிணையாக சிறிது பணம் வைத்து மதிக்கிறோம்.

இங்கே படைப்பாளிகள் தமது அரும்பெரும் நேரத்தையும் திறமையையும் முன்னிருத்திப் படைப்புகள் வழங்கி நம்மை மகிழ்விக்கிறார்கள். அவர்கள் நம்மிடம் பணத்தையோ பொருளையோ கேட்டு நிற்பதில்லை. அவர்கள் மூலம் நமது மனம் மகிழ்கிறது. அதற்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு ..? ஐந்துவரிப்பின்னூட்டமும் வாக்கெடுப்பின் போது நம் கடமையைச் செய்யவேண்டும் என்னும் நமது பொறுப்பான செயலும் மட்டும்தான்.. அதை நாம் சரிவரச் செய்கிறோமா என்பதை ஒவ்வொரு உறுப்பினரும் மனதுக்குள் கேட்டுக்கொண்டு சிந்தித்து செயல்படுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அடுத்த வாக்கெடுப்பில் ஒரு நூறு வாக்குகளாவது விழவேண்டும் என்பதை நம் நோக்கமாகக் கொண்டு அனைவரையும் ஊக்குவித்தும் நினைவூட்டியும் செயல்படுவோமாக..
Quote:
Originally Posted by thyagust View Post
நண்பர் குரு அவர்கள் சொன்னது போல எனக்கும் ஏன் நம் படைப்பாளிகள் பலருக்கும் அந்த ஆதங்கம் இருக்கும் என்று நம்புகிறேன்.
எந்த ஒரு படைப்பாளியும் தன் படைப்புகள் மற்றவர்கள் படிக்கவும் அதை படித்து பின்னோட்டம் இடுவதிலும் தான் சந்தோசம் அடைகிறான். அதனால் ஒரு கதையா படித்ததும் பிடித்திருந்தால் பாராட்டியும் இல்லையெனில் திட்டியாவது ஒரு வரி பின்னூட்டமும் இடுவதில் தவறில்லையே?
இந்த இரண்டையும் நான் தனித்தனியாகப் பார்க்க விரும்புகிறேன்.

வாக்களிப்பு:- இரண்டு பேர் தானே போட்டியிடுகிறார்கள் என்று மெத்தனமாக இருந்திருக்கலாம். ஆனால் உண்மையில் பலர் போட்டியிடும்போதும் இதே நிலைதான். முன்ப்பெல்லாம் நிர்வாக சவால் போட்டிகளில் இறுதிகட்டத்தில் வாக்களிக்காதவர்களை நிர்வாகமே நினைவூட்டும் என்று ஞாபகம். இப்போது எப்படியோ -நான் வாக்கெடுப்பு தொடங்கிய முதல் சில தினங்களிலேயே வாக்களித்துவிடுவதால் தெரியவில்லை.

ஒன்று நினைவிலிருக்கட்டும் -- நீங்கள் வாக்களித்தால் அதற்காக நிர்வாகம் உங்களுக்குக் கொஞ்சம் இபணம் வழங்குகிறது. இது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் அத்தொகை உங்கள் கணக்கில் சேருகிறது.

பின்னூட்டம்:- நிர்வாக சவால் போட்டிகளில் ஒரு போட்டியாளரைப் பாராட்டி வெல்ல வாழ்த்துகிறேன் என்று சொல்வது உங்கள் வாக்கை வெளிப்படுத்துவதாகாதா? ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு இப்படி எழுதுவது முரண்பாடில்லையா? வெல்ல வாழ்த்துகிறேன் என்று எழுதாமல் வெறும் 'கருத்தை' மட்டும் தெரிவித்தால் அதுவே நீங்கள் எப்பக்கம் சாய்கிறீர்கள் என்று காட்டிக்கொடுத்துவிடாதா?

வாசகர் சவால்.போட்டிகளில் மல்ட்டி-ஆப்ஷன் ஓட்டிங் இருப்பதால் பின்னூட்டமிடுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஓரே ஒரு தொடர்ச்சிக்கு மட்டுமே வாக்களிக்கலாம் என்ற நிலையில் நான் பின்னூட்டமிடுவதில்லை.

இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாக்கெடுப்புக்கப்புறம் முடிவுகள் அறிவித்தபின் படங்கள் பதிக்கலாம் என்று இருப்பதுபோல் முடிவுகள் வெளியானபிறகு பின்னூட்டமிடலாமே!
Reply With Quote
  #23  
Old 07-10-12, 03:56 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
போட்டியிலே வெற்றிபெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..
போட்டிக்கதைகளை படித்து,பின்னூட்டம் இட்டாலும், கால சூழ்நிலை காரணமாக வாக்கெடுப்பிலே கலந்துகொள்ளமுடியலையேன்னு வருத்தம் இருக்கு..
Reply With Quote
  #24  
Old 07-10-12, 07:36 PM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by dreamer View Post
இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாக்கெடுப்புக்கப்புறம் முடிவுகள் அறிவித்தபின் படங்கள் பதிக்கலாம் என்று இருப்பதுபோல் முடிவுகள் வெளியானபிறகு பின்னூட்டமிடலாமே!
அன்பின் ட்ரீமர் ஐயா.. நீங்கள் கூறுவது ஒருவகையில் மிகச்சரியே ஆயினும் ஒருசில கருத்துகள் நான் வைக்கிறேன்.

மல்ட்டி ஆப்ஷனில் போட்டிக்கு வரும் கதைகளுக்குப் பின்னூட்டமிடலாம் ஏனென்றால் அவற்றில் சார்பின்மை தெரியாது. ஆனால் ஒரே சாய்ச் உள்ள போட்டியில் வாக்கெடுப்பின் பின் கருத்துப் பதியலாம் என்பது தங்கள் கருத்து. இதில் நான் வேறுபடுகிறேன்.

போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருமே நமது நண்பர்கள். இதில் வெற்றி தோல்வி என்பது எவ்வகையிலும் நட்பினைப் பாதிக்கக்கூடாது. பாதித்தால் அது நட்பில்லை. அதே சமயம் ஒருபடைப்பினை அது எந்தப்போட்டிக்காக பதிந்தாலும் பதிந்தவர் ஆவலுடன் எதிர்பார்ப்பது ஊக்குவிக்கும் பின்னூட்டங்களைத்தான். ஒரு பாகம் பதிந்தபின் கிடைக்கும் உற்சாகப் பின்னூட்டம் அவருக்கு அடுத்த பாகத்திற்கான கிரியா ஊக்கி என்பது என் கருத்து. அடடா .. நமது இந்த பாகத்திற்கு இத்தகைய ஊக்கம் கிடைத்துள்ளதே.. இத்தனை எதிர்பார்ப்புகள் நம்மேல் கொண்டுள்ளனரே.. அவர்களின் எதிர்ப்பார்ப்பினை மேலும் அளித்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என ஆவல் மிகுகிறது. இது என் அனுபவ பூர்வமாகக் கண்ட உண்மை. வெற்றி தோல்வியைப்பற்றி சிந்திப்பதெல்லாம் பிற்பாடுதான். அந்த நேரத்தில் அந்த மனநிலையில் இன்னும் பெஸ்ட் ஆகக் கொடுப்பது எப்படி என்னும் ஊக்கத்தையும் உற்சாக்த்தையும் பின்னூட்டங்கள் தருகின்றன.

போட்டி முடிவில் வாக்கெடுப்பின் பின்னால் நாம் எழுதிய கதை வெல்லவில்லை என்றாலும் முன்னர் கிடைத்த பின்னூட்டங்கள் அவர் மனதில் நிம்மதி விளைவிக்கும். தோற்றபின் அந்த கதையைப் பாராட்டுவது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக ஆகிவிடாதா..? வென்றபின் பாராட்டுவது என்பது செயற்கைத்தன்மை கொண்டதாகவும் முகத்துதி செய்வதாகவும் ஆகிவிடாதா..?

போட்டியில் இருப்பவர்களை கமான் கமான் என்று உற்சாகப்படுத்தும் ரசிகர்கள் இருக்கும் வரை அவரது முயற்சிகள் பலமாகும். உதாரணமாக கிரிக்கெட் போட்டிகளில் சியர்ஸ் அப் கிடைக்காத டீம் உற்சாகம் இழந்து தோற்றதை நான் பலமுறை கண்டுள்ளேன். அந்த உற்சாகக்கூக்குரல் அந்த டீமின் மண்ணில் தான் அதிகம் கிடைக்கும் என்பதால் தம் சொந்த நாட்டில் விளையாடும் அணிகள் தோற்பது குறைவு.

எந்த படைப்பாயினும் வாசகர்கள் தரும் உற்சாகம் தான் அவர்களுக்கு நாம் செய்யும் சன்மானம். வெகுமானம். மரியாதை கௌரவம் எல்லாமே என்பது என் ஆணித்தரமான கருத்து.

தங்களின் ஆய்வுக்கண்ணோட்டங்கள் மிக அருமை.

நன்றி ஐயா.
Reply With Quote
  #25  
Old 08-10-12, 06:10 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
தம்பி குருவின் கருத்துகள் படைப்பாளியின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது. . நான் எழுதியது வாக்களிக்கப்போகும் வாசகனின் எண்ண ஓட்டம். பின்னூட்டததில் என் சார்பு வெளிப்படாமல் என்னால் எழுத இயலாது.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு எழுதும் பாராட்டு 'வெந்தபுண்ணில் வேலாக' இல்லாமல் தோல்வியின் ரணத்துக்குத் தடவப்படும் ஒரு களிம்பாக இருக்கலாமே. (உண்மையில் அதுகூட வேண்டாம்தான். போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியைத் தாங்கிக்கொள்ளும் சக்தி இருக்கவேண்டும்.)
Reply With Quote
  #26  
Old 08-10-12, 03:44 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
Quote:
Originally Posted by dreamer View Post
பின்னூட்டம்:- நிர்வாக சவால் போட்டிகளில் ஒரு போட்டியாளரைப் பாராட்டி வெல்ல வாழ்த்துகிறேன் என்று சொல்வது உங்கள் வாக்கை வெளிப்படுத்துவதாகாதா?
என்னங்கண்ணா நீங்க ரொம்ப வெகுளியா இருக்கிறீங்க ?

கதையிலும் தான் வாழ்த்துறோம், இங்கே போட்டி திரியிலும் தான் வாழ்த்துறோம்.

அதற்க்காக வாழ்த்துற எல்லோருக்குமா ஓட்டு போடுறோம் ?

இங்கே பெரும்பாலும் ஆள் பார்த்து தான் வாக்குகள் விழுகிறது.

தளத்திலே, நல்லா சிரிச்சி பேசிகிட்டிருந்தாலும், உள்ளுக்குள்ளே குரோதத்தோட இருப்பாங்க.
நீங்க என்ன தான் நல்லா கதைய கொடுத்திருந்தாலும், ஆனா ஓட்டு போடமாட்டாங்க.

இந்த மாதிரி வெளிப்படையா வெட்டு ஒன்னு துண்டு இரண்டு மாதிரி இந்த ஆலோசனைய கொண்டுபோங்க.

போட்டி அப்ப பாராட்டினால் என்ன, போட்டி முடிஞ்சி பாராட்டினால் என்ன ? எல்லாம் ஒன்னு தான்.

முக்கியமா மனதில் குரோதம் இருக்கிறதோ இல்லையோ அவரோட கதையில ஒரு இரண்டல்லது நான்கு வரி பின்னூட்டமிட்டாலே போதுமான ஒன்று. அது அவருக்கு கிடைத்த பரிசை விட மேலானது என்பது எனது கருத்து.
Reply With Quote
  #27  
Old 09-10-12, 11:36 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by தமிழா View Post
இரண்டாம் இடம் பிடித்த நண்பர் பொல்லாத ஆசிரியர் வி.ஜெகனுக்கும் என் வாழ்த்துக்கள் !
மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by maria View Post
ஒருவாக்கிலே பின்தங்கி இரண்டாமிடம் வந்த நண்பர் விஜெகனுக்கும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அய்யா! ஒரு வாக்கு அல்ல, இரண்டு வாக்குகள் !
Quote:
Originally Posted by HERMI View Post
இரண்டே இரண்டு வாக்கு குறைவாக பெற்று வெற்றிக்கு வெகு அருகாமையில் வந்த தோழர் ஜெகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
மிக்க நன்றி அய்யா !
[quote="Mathan;1178497"]போட்டியில் வெற்றி பெற்ற சவால் வேந்தன் அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். கடுமையான போட்டி கொடுத்து மயிரழவில் வெற்றியை தவற விட்ட நண்பர் கணியூராருக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். Originally Posted by vjagan View Post ஆனாலும் நான் மேலும், மேலும் விடாமல் முயல்வேன் அந்தத் தகுதி என்னும் எல்லைக் கோட்டைக் கடந்து வர ! இது தான் வேண்டும் அய்யா அம்மனி. __________________ மிக நன்றி அய்யா !
Quote:
Originally Posted by tdrajesh View Post
போட்டி முடிவு வந்ததும் முதலில் பாராட்டியது மயிரிழையில் இரண்டாவதாக வந்த சகப்போட்டியாளர்! ஏற்கனவே நான் சொன்னது போல பரந்த மனம் கொண்ட சக போட்டியாளர், நண்பர், பொல்லாத ஜகனின் பாராட்டுகளுக்கு நன்றி.
மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by smdhabib View Post
2 வாக்கு வித்தியாத்தில் வெற்றியை தவற விட்ட நண்பர் ஜெகன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..!
மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by oolvathiyar View Post
அடுத்தது வெறும் இரன்டே வாக்கு வித்தியாதித்தில் வெற்றி வாய்பை நழுவ விட்டாலும், அதிக பாகங்கள் கொடுத்து பங்களித்து போட்டியாளரை உற்சாகபடுத்தி பின்னூட்டம் இட்டும் முதல் ஆளாய் வந்து பாராட்டி அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்ற விஜகனை பாராட்டுகிறேன்.
மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by spiderman View Post
சிறந்த கதைகளை வழங்கிய vjagan அவர்களுக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அய்யா!
Quote:
Originally Posted by KANNAN60 View Post
நெருக்கமான போட்டியில் இரண்டாமிடம் பெற்றிருக்கும் நண்பர் ’அய்யா அம்மணி’ புகழ் விஜெகனுக்கும், நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by anabayan View Post
ராஜாவாக முடிச் சூடப்படாவிட்டாலும் அழகு தமிழில் நல்லதொரு தொடரை தந்து நம்மை மகிழ்வித்து இரண்டு வாக்கு வித்தியாசத்தில் பின் தங்கிய கணியூரின் அன்புக்கனி நண்பர் ஜகனும் வெற்றியாளரே என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை, அவருக்கும் என் நெஞ்சம் நிரைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும.
மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by niceguyinindia View Post
எதிர்பார்த்தபடியே இந்த முறை சவால் போட்டி கடினமாக இருந்தது ! .. அந்த வகையில் இருவருமே வெற்றியாளர்களே என்றாலும் முதலிடம் பிடித்த நண்பர் ராஜேஷுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் அடுத்து வந்த நண்பர் ஜெகனுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்
மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by dreamer View Post
இரண்டே வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் இழந்து இரண்டாம் பரிசு பெற்ற தம்பி ஜகனுக்கு வாழ்த்துகள்.
மிக்க நன்றி அய்யா!
Quote:
Originally Posted by வாசன் View Post
மிக அருகில் வாக்குகள் பெற்று ஆறுதலைப் பெற்ற vjagan க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . . .
மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by kay View Post
சற்றே பின் தங்கி இரண்டாம் இடம் வந்த நண்பர் விஜகன்
மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by குரு View Post
மிகச் சமீபத்தில் வாக்குகள் பெற்று வாய்ப்பினைத்தவற விட்டாலும் ஜகன் அவர்களையும் அவரது திறமைக்காகவும் படைப்புக்காகவும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் வழங்கிச் சிறப்பிக்கிறேன்.
மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by thyagust View Post
நண்பர் ஜெகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். இருவருமே போட்டி போட்டுக் கொண்டு உங்கள் படைப்பே அளித்து, கடைசி வரை ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொண்டு நம் லோகத்தின் மாண்பினை காட்டிவிட்டீர்கள். மீண்டுமொருமுறை உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அய்யா !

அய்யா,
Reply With Quote
  #28  
Old 14-10-12, 09:45 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
எட்டாக்கனியை எட்டாவது முறை ருசித்த நண்பர் ராஜேஷ் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. இரண்டே வாக்கில் கனியை தவற விட்டு இரண்டாம் இடம் வந்த 'பொல்லாத' நண்பர் ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.. அடுத்த முறை கனியை வெல்ல வாழ்த்துக்கள்..
Quote:
Originally Posted by dreamer View Post
பின்னூட்டம்:- நிர்வாக சவால் போட்டிகளில் ஒரு போட்டியாளரைப் பாராட்டி வெல்ல வாழ்த்துகிறேன் என்று சொல்வது உங்கள் வாக்கை வெளிப்படுத்துவதாகாதா?
ஒருவருக்கு மட்டுமே நாம் வாழ்த்தினால் நம் நிலையை அது அடையாளப் படுத்திவிடும்.. மாறாக எல்லோருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தால் அது நம் நிலையை அடுத்தவரறிய வாய்ப்புத் தராது..
Quote:
Originally Posted by dreamer View Post
ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு இப்படி எழுதுவது முரண்பாடில்லையா?
முரண்பாடில்லை ஐயா.. அனைவரையும் வாழ்த்துவது என்பது நாகரிகமே.. தேர்தலில் வாக்குக் கேட்டு வருபவர்கள் அனைவரையும் வாழ்த்தி வெற்றி பெற ஆரத்தி எடுப்பதில்லையா?.. ஆனால் இன்று இந்த ஆரத்தி கல்ச்சரைக் கூட நம் அரசியல்வாதிகள் காசு கொடுக்கும் கல்ச்சராக மாற்றிக் கொச்சைப் படுத்திவிட்டார்கள்..
Quote:
Originally Posted by dreamer View Post
வெல்ல வாழ்த்துகிறேன் என்று எழுதாமல் வெறும் 'கருத்தை' மட்டும் தெரிவித்தால் அதுவே நீங்கள் எப்பக்கம் சாய்கிறீர்கள் என்று காட்டிக்கொடுத்துவிடாதா?
ஒருவருக்கும் வாழ்த்து தெரிவிக்காமல் வெறும் கருத்தை மட்டும் பதிந்தால் கூட சில சமயங்கள் நமது உண்மையான விமர்சனம் கூட நாம் யாருக்கு ஓட்டு போடப் போகிறோம் என்பதை யூகிக்க இடமளிக்களாம்.. அதனால் வெளிப்படையாக உண்மையான விமர்சனத்தைக் கூட செய்ய முடியாது..

ஆகவே எல்லோருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கருத்துப் பதிவதே முறையானதாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து..
Quote:
Originally Posted by Mathan View Post
இங்கே பெரும்பாலும் ஆள் பார்த்து தான் வாக்குகள் விழுகிறது.
தளத்திலே, நல்லா சிரிச்சி பேசிகிட்டிருந்தாலும், உள்ளுக்குள்ளே குரோதத்தோட இருப்பாங்க.
நீங்க என்ன தான் நல்லா கதைய கொடுத்திருந்தாலும், ஆனா ஓட்டு போடமாட்டாங்க.
நான் சொல்லத் தயங்கிய உண்மையை துணிச்சலுடன் வெளியிட்ட மதனை மிகவும் பாராட்டுகின்றேன்..
Quote:
Originally Posted by Mathan View Post
முக்கியமா மனதில் குரோதம் இருக்கிறதோ இல்லையோ அவரோட கதையில ஒரு இரண்டல்லது நான்கு வரி பின்னூட்டமிட்டாலே போதுமான ஒன்று. அது அவருக்கு கிடைத்த பரிசை விட மேலானது என்பது எனது கருத்து.
எனது கருத்தும் இதுவே..
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:43 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,