<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#131
|
|||
|
|||
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! வாழ்க வள்ர்க.. பூமாலை சிறக்க...வாழ்த்தும் அன்பு பூக்கள்.....
|
#132
|
|||
|
|||
6m aaddu eniya peranthanaal vaalththukkal
|
#133
|
|||
|
|||
பலருக்கு வடிகாலாக இருந்துவரும் நமது காமலோகம் இன்று ஐந்தாண்டுகள் கடந்து ஆறாவதாண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்பத்தை வாரி வாரி வழங்கும் காமலோகத்திற்க்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
|
#134
|
||||
|
||||
கடந்த 5 ஆண்டுகளாக எமது தாகத்திற்க்கு தண்ணிராக வந்த இந்த லோகத்திற்க்கு என் வாழ்த்துக்கள்....
|
#135
|
|||
|
|||
நம் தளம் தமிழில் காம கதைகள் காம விவாதங்கள் தேடுவோருக்கு ஒரு இனிய விருந்து
|
#136
|
||||
|
||||
தளத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..அகில உலக அளவில் தமிழ் நெஞ்சங்களை அற்புதமான தளத்தின் மூலம் இணைத்த தலைவரின் மாபெரும் சாதனை தமிழ் வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படும்..
|
#137
|
||||
|
||||
ப்ரமிப்பாக இருக்கிறது. 2003ல் காமலோகத்தில் சேர்ந்தேன், இந்த நான்கு வருடங்களில் எவ்வளவு முன்னேற்றங்கள், எத்தனை புதுப் புது நண்பர்கள், இவ்வளவுக்கும் காரணம் ஒரு தனி மனிதர், அவருடைய முயற்சி, தலைவர் முக்குறியோனை பாராட்ட வார்த்தைகளில்லை. ஆறாம் பிறந்த நாள் காணும் காமலோகம் ஆயிரம் பிறந்த நாள் காண வாழ்த்துகிறேன்.
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள் |
#138
|
|||
|
|||
நான் இந்த வருடம் தான் வந்தேன் அத்னால் பரிசு கேட்க்க வாய்ப்பு இல்லை வாய்ப்புள்ளவர்களை வாழ்த்துகிறேன்.
|
#139
|
||||
|
||||
நிலையின்றி பரிதவிக்கும் மனதை ஒரு நிலைப்படுத்தி வேதனைகளையும் துயரங்களையும் அடங்கா ஆசைகளையும் மனிதனுடனேயே பிறந்து அவனை ஆட்டிப்படைக்கும் வக்கிரங்களையும் மீறி அவன் வெளி உலகத்தில் ஒரு முழூ மனிதனாக உண்மையாக வாழ வழி செய்யும் காமலோகத்திற்கு எனது உளம்கலந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த சுயநலமில்லாத பொதுநலத்தளத்தைப் பல இன்னல்களையும் தாண்டி ஆரம்பித்து ஆறு வருடங்களையும் கடந்து நடத்திக்கொண்டிருக்கும் காமலோகத் தந்தையான முக்குறியோனுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி.
ஸ்டீம் |
#140
|
|||
|
|||
வெறும் வார்த்தைகளைக்கொட்டி வாழ்த்து தெரிவிப்பது மட்டும் போதாது. படைப்பாளிகளை ஊக்குவிப்பதும் நல்ல கருத்துக்களைப்பகிர்ந்து கொள்வதும் நமது கடமை. என்னையும் சேர்த்துதான் சொல்லுகிறேன். தலைவருக்கு என் இனிய வாழ்த்துக்கள் . படைப்புகளை கொடுக்க முடியாமல் போனாலும் நல்ல் தரமான் கருத்துக்ககளை பதிப்பேன் என உறுதி பூணுகிறேன்.
நன்றி வதினாப் |
|
|
|