<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 15-04-13, 01:58 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
அருமையான பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் இயற்க்கை எய்துவிட்டார் !

சென்னை: ஏறக்குறைய 50 ஆண்டு காலம் தமிழர்களின் நெஞ்சங்களில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தனது இனிய குரலால் பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்திய தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி., ஸ்ரீனிவாஸ் காலமானார். இவருக்கு வயது ( 82 ).
காலங்களில் அவள் வசந்தம், அவள் பறந்து போன*ாளே, ரோஜா மலரே ராஜ குமாரி, நிலவே என்னிடம் மயங்காதே , நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தோல்வி நிலையென நினைத்தால் (ஊமை விழிகள் ) உள்ளிட்ட பிரபல பாடல்கள் என்றும் மறக்க முடியாதவைகளில் சில, இவர் மறைந்தாலும் இவரின் இனிய குரல் என்றும் மக்கள் மனதை தாலாட்டும்.

"பாசமலர்"

ஆந்திர மாநிலம், பத்தளபொடியில் 1930ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பனிந்திர சுவாமி-சேஷா கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்தவர் ஸ்ரீனிவாஸ். பி.காம்., பட்டதாரியான இவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று சினிமா துறைக்கு வந்தவர். 1952ம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். முதல்படம் இந்தி படமாக அமைந்தது. தமிழில் ஜாதகம் என்ற படத்தில் சிந்தனை என் செல்வமே என்ற பாடலை பாடினார். "பாசமலர்" படத்தில் வந்த "யார் யார் யார் இவர் யாரோ..." , அதன்பின் "பாவ மன்னிப்பில்" - இடம்பெற்ற "காலங்களில் அவள் வசந்தம்... படப்பாடல் அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி போன்ற தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களின் படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர்கள் சுசீலா, ஜானகி, பானுமதி, எல்.ஆர்.ஈஸ்வரி, லதா மங்கேஸ்கர் போன்றவர்களுடன் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 12 மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடகராக மட்டுமல்லாமல் நிறைய கஸல்களையும் எழுதியுள்ளார்.

காதல் மன்னன் :

தமிழில் காதல் மன்னன் என்று புகழப்படும் ஜெமினி கணேசனுக்கும், கன்னட நடிகர் ராஜகுமாருக்கும் தான் அதிக பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். இவர் பாடிய, பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய், ரோஜா மலரே ராஜ குமாரி, அவள் பறந்து போனாலே, மயக்கமா கலக்கமா, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், நிலவே என்னிடம் நெருங்காதே, போக போக தெரியும், அனுபவம் புதுமை, உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, போன்ற பாடல்கள் மிகப்பிரபலம். சினிமாவில் இவரது கலைச்சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து பாராட்டியது. இவர் மறைந்தாலும் இவரது குரல் எப்போதும் ஒலிக்கும் , இனிக்கும்.

தமிழ் சினிமாவில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் வருமாறு...

01. காலங்களில் அவள் வசந்தம் - பாவமன்னிப்பு

02. பொதிகை மலை உச்சியிலே - திருவிளையாடல்
03. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா - மக்களை பெற்ற மகராசி
04. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் - சுமைதாங்கி
05. மதுரா நகரில் தமிழ் சங்கம் - பார் மகளே பார்
06. தென்னங்கீற்று ஊஞ்சலிலே - பாதை தெரியுது பார்
07. சின்ன சின்ன கண்ணனுக்கு - வாழ்க்கை படகு
08. காத்திருந்*த கண்களே - மோட்டார் சுந்தரம் பிள்ளை
09. காற்றுவெளியிடை கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன்
10. கண்படுமே கண்படுமே - காத்திருந்த கண்கள்
11. ஒரே *கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே - பனித்திரை
12. நிலவே என்னிடம் நெருங்காதே - ராமு
13. இன்பம் பொங்கும் வெண்ணிலா - வீரபாண்டிய கட்டபொம்மன்
14. கண்ணாலே பேசி பேசி கொல்லாதே - அடுத்த வீட்டு பெண்
15. அழகிய மிதிலை நகரிலே - அன்னை
16. ஆண்டுறொன்று போனால் வயதொன்று போகும் - போலீஸ்காரன் மகள்
17. எந்த ஊர் என்றவனே - காட்டுரோஜா
18. என்னருகே நீ இருந்தால் - திருடாதே
19. காதல் நிலவே கண்*மணி ராதா - ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்
20. விஸ்வநாதன் வேலை வேண்டும் - காதலிக்க நேரமில்லை
21. அனுபவம் புதுமை - காதலிக்க நேரமில்லை
22. உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா - காதலிக்க நேரமில்லை
23. கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா -பச்சை விளக்கு
24. கண்ணிரண்டு மெல்ல மெல்ல - ஆண்டவன் கட்டளை
25. இரவு முடிந்துவிடும் - அன்பு கரங்கள்
26. மெய்யேந்தும் விழியாட - பூஜைக்கு வந்த மலர்
27. மயக்கமா கலக்கமா - சுமை தாங்கி
28. நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் - இதயகமலம்
29. நேற்று வரை நீ யாரோ - வாழ்க்கை படகு
30. ஏனோ மனிதன் பிறந்துவிட்டான் - பனித்திரை
31. பார்த்தேன் சிரித்தேன் - வீர அபிமன்யூ
32. உன்னழகை கண்டு கொண்டால் - பூவும் பொட்டும்
33. நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை
34. பால் வண்ணம் பருவம் கண்டேன் - பாசம்
35. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நெஞ்சில் ஓர் ஆலயம்
36. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - போலீஸ்காரன் மகள்
37. வாழ்ந்து பார்க்க வேண்டும் - சாந்தி
38. உடல் உயிருக்கு காவல் - மணப்பந்தல்
39. ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்
40. பொன் ஒன்று கண்டேன் - படித்தால் மட்டும் போதுமா
41. பாட்டெழுதெட்டும் பருவம் - அண்ணாவின் ஆசை
42. ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான் - ஊட்டி வரை உறவு
43. தென்றலே நீ பேசு - கடவுள் அமைத்த மேடை
44. வளர்ந்த கலை மறந்துவிட்டால் - காத்திருந்த கண்கள்
45. யாரோடும் பேசக் கூடாது - ஊட்டி வரை உறவு
46. ஒடிவது போல் இடை இருக்கும் - இதயத்தில் நீ
47. கண்பாடும் பொன் வண்ணமே - சகோத*ரி
48. இரவின் மடியில் - சரஸா பி.ஏ.
49. எங்கும் துன்பமில்லை - புனர்ஜென்மம்
50. அழகான மலரே - தென்றல் வீசும்
51. இன்ப எல்லை காணும் நேரம் - இவன் அவனே தான்
52. மாலை மயங்கினால் இரவா - இனிக்கும் இளமை
53. அன்பு மனம் - ஆளுக்கொரு வீடு
54. பாடாத பாட்டெல்லாம் பாட - வீர திருமகன்
55. அவள் பறந்து போனாளே - பார் மகளே பார்
56. அத்திக்காய் - பலே பாண்டியா
57. ஆரோடும் மண்ணில் எங்கும் - பழநி
58. நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா - காதலிக்க நேரமில்லை
59. தாமரை கன்னங்கள் தேன்மலர் - எதிர்நீச்சல்
60. தோல்வி நிலை என நினைத்தால் - ஊமை விழிகள்
61. ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - சாரதா
62. மாம்பழத்து வண்டு - சுமைதாங்கி

63துள்ளித்திரிந்த பெண்- காத்திருந்த கண்கள்
64.பொன் என்பேன் சிறுபூ- போலீஸ்காரன் மகள்

65.பூவறியும் பூங்கொடியே- இதயத்தில் நீ

போன்ற பாடல்கள் மிகப்பிரபலம். கடைசியாக தமிழில், கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் "பெண்மானே பேர் உலகின் பெருமானே..." என்ற பாடலை பாடியிருந்தார்.

நன்றி : தினமலர்
Reply With Quote
  #2  
Old 15-04-13, 02:17 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,982
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
காலங்களில் அவள் வசந்தம், அவள் பறந்து போன*ாளே, ரோஜா மலரே ராஜ குமாரி, நிலவே என்னிடம் மயங்காதே , நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தோல்வி நிலையென நினைத்தால் (ஊமை விழிகள் ) உள்ளிட்ட பிரபல பாடல்கள் என்றும் மறக்க முடியாதவைகளில் சில,
Quote:
Originally Posted by Mathan View Post
தமிழில் காதல் மன்னன் என்று புகழப்படும் ஜெமினி கணேசனுக்கும், கன்னட நடிகர் ராஜகுமாருக்கும் தான் அதிக பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். இவர் பாடிய, பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய், ரோஜா மலரே ராஜ குமாரி, அவள் பறந்து போனாலே, மயக்கமா கலக்கமா, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், நிலவே என்னிடம் நெருங்காதே, போக போக தெரியும், அனுபவம் புதுமை, உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, போன்ற பாடல்கள் மிகப்பிரபலம்.
உண்மைதான்.
Quote:
Originally Posted by Mathan View Post
இவர் மறைந்தாலும் இவரது குரல் எப்போதும் ஒலிக்கும், இனிக்கும்.
மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் தம்பி. தகவலுக்கு நன்றி.
Reply With Quote
  #3  
Old 15-04-13, 02:48 PM
MARK S MARK S is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2011
Posts: 1,313
My Threads  
'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்', 'மயக்கமா, கலக்கமா?' போன்ற பாடல்கள் எழுதப்பட்டதன் குறிக்கோள் பல ரசிகர்களை அடைந்தது பி.பி.சீனிவாசின் குரலால்தான் என்று தைரியமாகச் சொல்லலாம்.
Reply With Quote
  #4  
Old 15-04-13, 02:53 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,299
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
இவர் மறைந்தாலும் இவரின் இனிய குரல் என்றும் மக்கள் மனதை தாலாட்டும்.
தமிழிசையில் ஒரு மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர்....இவரின் ஆத்மா அமைதியில் சாந்தியடையட்டும்.! அவரின் தகவல்களை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி மதன்!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #5  
Old 15-04-13, 04:19 PM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2012
Location: cuddalore
Posts: 3,139
My Threads  
ஆயிரத்தில் ஒரு பாடகர்.....

Quote:
Originally Posted by Mathan View Post
கடைசியாக தமிழில், கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் "பெண்மானே பேர் உலகின் பெருமானே..." என்ற பாடலை பாடியிருந்தார்.
ஆயிரத்தில் ஒரு பாடகர்.....

அகாக க கா ........

ஒ கோ கோ கோ.........


இப்படி ஒரு இழு இழுத்தாருனு வச்சிகுங்க..... அவ்ளோதான் நாம் எல்லாம் அந்த மெல்லிய ஓசையில் சொக்கி போய் எங்கோ மிதப்போம்.
அவரின் குரலுக்கு இந்த 50 வருடத்தில் ஈடு செய்ய ஒருவரும் வரவில்லை.

அஞ்சலி கொடுத்த மதனுக்கு நன்றி......

_____________
ramraj
Reply With Quote
  #6  
Old 15-04-13, 06:42 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 745
My Threads  
எனக்கு மிகவும் பிடித்த பாடகர், அவர் மறைந்தது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது.

அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

திரியை ஆரம்பித்ததற்கு நன்றி மதன் நண்பரே!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #7  
Old 15-04-13, 07:44 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,684
My Threads  
இந்த பாடலை பாடியவர் ஷீ நிவாஸ் என்று எனக்கு தெரியாது ஆனால் இவர் பாடிய பல பாடல்களை நான் மிகவும் ரசிப்பேன் முகம் பெயர் தெரியாமலே ரசிக்கும் படி அசத்தலாக பாடி இருக்கிறார். இவர் மரைவு ஒரு வருத்தமே அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #8  
Old 15-04-13, 08:00 PM
roose74in roose74in is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 15 Sep 2012
Posts: 7
iCash Credits: 28
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள்
அவர் பாடிய பாடல்களால் அவர் என்றும் நீங்காமல் நெஞ்சில் நிலைத்து நிற்பார். ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்.
Reply With Quote
  #9  
Old 16-04-13, 02:24 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
சரியான நேரத்தில் சரியான திரியை தொடங்கிய மதனுக்கு மிக்க நன்றி. இவரை பற்றி எல்லாவற்றையுமே மேலே மதன் எழுதிவிட்டார்.
இந்திப் பாடகர் கிஷோர்குமாரின் பாடல்களில் ஒரு சிறப்பம்சம் உண்டு. பாடிக்கொண்டு இருக்கும்போதே ‘ஹைலுலு ஹைலுலு ஹைலுலூ...’ என்று குரலை உருட்டுவார். ‘ஜிந்தகி ஏக்சஃபர் ஹைசுஹானா...’ பாடல் போன்று பல பாடல்களில் இந்த குரல் வித்தையைச் செய்திருக்கிறார் அவர். இப்படிக் குரலை உருட்டும் வித்தையை ‘யோட்லிங்’ என்பார்கள். இப்படிப் பாடுவது கஷ்டம். தமிழில் அந்த வித்தையை முதன்முதலில் செய்து காட்டியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்தான்!
Reply With Quote
  #10  
Old 16-04-13, 08:17 AM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,260
iCash Credits: 12,225
My Threads  
இவரது பாடல்களில் ஒரு மென்மை எப்போதுமெ இழையாடும்..... எம்ஜியாருக்கு டிஎம்.எஸ், ரஜினிக்கு எஸ்பிபி மாதிரி ஜெமினிக்கு இவர்....

ஆத்மா சாந்தியடையட்டும்...
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:25 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,