<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#601
|
|||
|
|||
நிர்வாக உறுப்பினர்களுக்கு
ஒவ்வொரு தடவையும் ஏதாவதொரு கதைக்கு கருத்து (ரிப்ளை) தெரிவிக்கும் பொது (லோக் அவுட்) ஆவுகிறது நண்பா.
அதை எப்படி சரி செய்வது என்று சொல்ல முடியுமானால் மிக்க நன்றி. |
#602
|
||||
|
||||
Quote:
பொதுக்கணினி அல்லது அலுவலக கணினி அல்லது திறன்பேசியை மற்றவர்களும்(நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்) பயன்படுத்தும் இடத்தில் இது தான் சரி. இதனை சரி செய்ய தனிப்பட்ட ஒரு ப்ரவுசர் வைத்துக்கொண்டு லாகின் ஆகும் போது பாஸ்வேர்ட் சேமித்துக்கொள்ள சொல்ல வேண்டும். அந்த தனிப்பட்ட ப்ரவ்சருக்கு ஏதாவது பாஸ்வேர்ட் கொடுக்கும் முறை இருந்தால் அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் ப்ரைவசி மோடில் இல்லை ஆனால் இப்படி என்றால் பாஸ்வேர்ட் டைப் செய்த உடனே லாகின் கொடுக்க முன் நினைவில் வைத்துக்கொள் என்பது மாதிரி ஆப்சனை டிக் செய்து குக்கீஸ் எனெபில் செய்து கொள்ளவும் வேண்டும். கேள்வி கேட்பவர் பிரச்சினை மட்டும் சொன்னால் அதற்கு பல பதில்கள் இருக்கும். தெளிவாக குறிப்பிட்டால் சரியான பதில் கிடைக்கும் நான் என் திறன்பேசி(ஸ்மார்ட் போனில்) கூகிள் குரோமில் Incognito மோடில் தளம் பயன்படுத்தி கருத்து பதிக்கையில் 10 நிமிடம் கழித்து லாகின் ஆக சொல்கிறது என்று விவரமாக கேட்டிருந்தால் மேலே உள்ள பதில் சரியாக இருந்திருக்கும்.
__________________
|
#603
|
|||
|
|||
நிர்வாகி அவர்களுக்கு வரைவு பணி முனையிலிருந்து கதையை காப்பி செய்வதில் பிரச்சினை உள்ளது..
|
#604
|
||||
|
||||
உங்கள் கதையை பதிந்ததை எடிட் பட்டனை அழுத்தி (குறிப்பிட்ட காலம் முடிந்த பின் எடிட் பட்டன் தோன்றாது அப்போது ஹோட் பட்டனை அழுத்தி) பின் வரும் பாக்சில் ஏதாவது ஒரு எழுத்தை தொட்டு ரைட் கிளிக் மற்றும் செலக்ட் ஆல் கொடுத்தால் எல்லாம் ஹைலைட் ஆகும் பின்னர் காப்பி செய்து இங்கே பதிக்க வேண்டிய இடத்தில் பாக்ஸில் வைத்து பேஸ்ட் கொடுத்தால் பிரச்சினை தீர்ந்தது.
பிரச்சினை என்ன என்பதை விலாவாரியாக சொன்னால் சரியான தீர்வு கிடைக்கும் அதை விட்டு பிரச்சினை என்றால் பிரச்சினை தான்.
__________________
|
#605
|
|||
|
|||
அனைவரும் நலமா எனக்கு ஒரு சந்தேகம் கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு உள்ள மதத்தை முக்கியம் தந்து அதை வைத்தே கதையை நகர்த்துவது வன்மத்தில் சேராதா. நான் படித்த ஒரு கதையில் மாற்று மதத்தில் உள்ளவர்களின் மதத்தை தேவைப்படாத இடத்தில் சேர்ப்பது போல் தோன்றுகிறது. கதைகள் படிப்பவர்களுக்கு மனதில் சங்கடத்தை உண்டாக்கும் நோக்கில் இருக்குமோ என்று அச்சம் ஆகிறது. இது சரியா என்று கூறுங்கள்.
இது வேற சந்தேகம் டபுள் அக்கவுண்ட் என்று யாரோ ஒருவரின் பேர் கீழே இருக்கிறது. இதற்கு விளக்கம் தாருங்கள். |
#606
|
||||
|
||||
Quote:
Quote:
ஒருவர் ஒரு அக்கவுண்ட் தான் வைத்து கொள்ள வேண்டும்! புத்திசாலி தனமாக இரண்டு கணக்கு வைத்துக்கொண்டால் இரண்டு கணக்கும் முடக்கப்படும்! அவ்வாறு உள்ள அக்கவுண்ட் தான் டபுள் அக்கவுண்ட் என்று குறியீட்டு இருக்கும்! டபுள் அக்கவுண்ட் என்றால் இரண்டு அக்கவுண்ட் இதை புரிந்து கொள்ள என்ன கஷ்டம்? இந்த தேவை இல்லாத சந்தேகம் எல்லாம் உங்களுக்கு எதுக்கு..?
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#607
|
|||
|
|||
மிக்க நன்றி டபுள் அக்கவுண்ட் அனுமதி இல்லை என்று பார்த்தேன் விதிமுறை படித்தேன் எனவே கேட்டேன். கடைசி சந்தேகம் மாதிரி கதையில் இருக்கும் கதையில் சில பகுதிகள் அனுமதி இல்லை என்று வருகிறது அதை முழுதாக படித்து முடிக்க முடியாதா இப்பொழுது என்னால்
|
#608
|
||||
|
||||
Quote:
நீங்கள் பங்களிப்பை கூட்டி வெள்ளி வாசல் சென்று படித்துக்கொள்ளலாம்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#609
|
||||
|
||||
Quote:
மாதிரி கதையில் இருக்கும் கதையில் சில பகுதிகள் அனுமதி இல்லை என்று வருகிறதா, அதை முழுதாக படித்து முடிக்க முடியாது இப்பொழுது உங்களால்.
__________________
|
#610
|
|||
|
|||
பின்நூட்டத்தில் கதாசிரியர் பெயரை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவிக்கலாமா?
அவ்வாறு தெரிவிக்கலாம் என்றால், அவரது பெயர் ஆங்கிலத்தில் இருக்கும் போது அதை அப்படியே குறிப்பிட்டு வாழ்த்து தெரிவிக்கலாமா? |
|
|
|