<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
விமர்சனம் செய்வது எமது விமர்சிக்கும் தன்மையை ஊக்கிவிப்பதோடு
விமர்சிக்கப் படுபவரையும் ஊக்கிவிப்பதாக அமையும். சிறந்த முடிவை எடுத்த நிர்வாகி அவர்களுக்கு நன்றிகள் பல |
#32
|
||||
|
||||
மிகவும் அருமையான முடிவு.. பங்களிக்க ஊக்கம் கொடுக்கும் முயற்சி, வாழ்த்துக்கள்...
|
#33
|
||||
|
||||
மிகவும் வரவேற்கத்தக்கது..! சிறந்த விமரிசனங்களுக்குத் தூண்டுகோலாக அமையும் என்று நம்புவோம்.
ஆனால் விமரிசனம் என்பது வேறு ......; பாராட்டுதல் அல்லது ஊக்குவிப்பு என்பது வேறு..... இங்கு பெரும்பாலும் நடந்து கொண்டிருப்பது கீழே காணும் பல வகையான ஊக்குவிப்புகளே...:
ஆனால் ஒரு ஆக்ககரமான balanced விமரிசனம் என்பது critical analysis .. பாராட்ட வேண்டியவற்றைப் பாராட்டி சில குறைகளையும் சுட்டிக் காட்டி சில ஆலோசனைகளையும் கூறுவது. அத்தி பூத்தது போல் எப்போதாவது மட்டுமே காணப்படுவது ... பொறுத்திருந்து பார்ப்போம் இனியாவது அடிக்கடி அத்தி பூக்குமா என்று..! |
#34
|
||||
|
||||
விமர்சனம் எழுதுபவர்களையும் பாராட்டும் முயற்சி வரவேற்கத்தக்கது!முயற்சிக்கு பாராட்டுக்கள்!!
|
#35
|
||||
|
||||
வெகு காலமாக எதிர்பர்த்த ஒன்று- வரவேற்கதக்கது.
ஆக்கபூர்வமான விமர்சனைகளையும் விமர்சனையாளர்களையும் ஊக்குவிக்க வேண்டுதல் அவசியம். நன்றி வணக்கம் சாம் |
#36
|
||||
|
||||
நான் பார்த்த வரையில் எப்பொழுதும் விமர்சனங்களை மிக நயமாகவும் நாகரிகமாக நளினமாக வழங்குவதில் மஞ்சு அக்காவிற்கு நிகர் அவரே தான்.யார் மனமும் புண்படாவண்ணம் விஷயத்தின் ஆழத்தை உணர்ந்து சுருக்கமாகவும் தெளிவாகவும் அவர் விமர்சனங்களை கொடுக்கும் பாங்கு யாருக்கும் கைவர சற்று கடினமானதுதான்.காமமில்லா தலைப்புகளில் இவரின் புத்தி கூர்மை பளிச்சிடும்.ஆக என் வாக்கு மஞ்சுக்காவிற்கே!
|
#37
|
||||
|
||||
முக்கியமான கேள்வி
Quote:
பிரபலமாய் இருந்தால் தான் நீங்கள் கவனிக்கபடுகிறீர்கள். அதனால் அதிக பிரபலமாகதவர்கள் கஷ்டபட தான் வேண்டும். உதாரணத்திற்கு - இந்திரா காந்தி இறப்பிற்கு பிறகு ராஜீவ் காந்தி எந்த எதிர்ப்பும் இல்லாமல் பதவிக்கு வந்தார். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கட்சிக்காக உயிரை கொடுத்து போராடியவர்கள் கூட தங்கள் தகுதியை மறந்து ஓடோடி அவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ஏன்? ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின் சோனியா காந்தி வர மாட்டேன் என எவ்வளவோ சொல்லியும் முரண்டு பிடித்து அவரை அரசியலுக்கு இழுத்து வந்தார்கள். ஏன்? மக்களிடத்தே நேருவின் குடும்பத்தார் பிரபலமானவர்கள். பிரியங்காவின் கைகுழந்தை கூட தேர்தலில் அனாயசமாக ஜெயிப்பதற்கான வாய்ப்புள்ளது. இது போன்ற காரணங்களாலே உலகமெங்கும் வாரிசு அரசியல் கொடி கட்டி பறக்கிறது. நான் எதுவோ சொல்ல வந்து வேறு எதோ சொல்லி கொண்டு இருக்கிறேன். நண்பர் கீத் சொன்னது உண்மை தான். ஆனால் அது இயற்கையானது. இன்று காமலோகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் யாரும் உள்ளே நுழையும் போதே பிரபலத்தோடு வரவில்லை. கடும் உழைப்பிற்கும் சரியான திறமைக்கும் பிறகே காமலோகத்தில் பிரபலமாய் அறியபடுகிறார்கள். ஆக யார் வேண்டுமானாலும் அந்த இடத்திற்கு போக முடியும். ஆனால் அரசியலில் யார் வேண்டுமானாலும் போக முடியுமென்பது கஷ்டம். இதற்கு ஆய்வுகளும் கருத்துகளும் ஏற்கெனவே அரசியல் வல்லுனர்களால் முன்மொழியபட்டன. ஆனால் அவை தீவிர மார்க்ஷிய பார்வை உடையதாய் உள்ளது. பார்க்கலாம்! என்ன மாற்றம் வருமென்று! அப்புறம் நண்பர் கீத் அவர்களே 'திருமதி' என ஜெயலலிதாவின் பெயருக்கு முன் போட்டிருக்கிறீர்கள். கவனம்!
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#38
|
||||
|
||||
ஜன நாயகத்தில் இருக்கும் குறைபாடுகளைச் சொன்னால் தீரவே தீராது. சில வேளைகளில் ஜனநாயகம் தோற்று விடுவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்..
இங்கு 'விமரிசனம்' என்பது கதைகளைப் பற்றி .. என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. நிறையக் குழப்பம் தெரிகிறது என்று நினைக்கிறேன் .. கருத்து, வேற்றுமை ஒற்றுமை உட்பட பல விஷயங்களும் கூறப்பட்டிருக்க்கின்றன .. ஜனநாயகத்திற்கே ஏற்ற குழப்பங்கள்..! சிறந்த கதையை எழுதியவர் என்ற முறையிலேயே "சிறந்த எழுத்தாளர்" என்று வாக்களிக்கிறோம். அதுபோல் "சிறந்த விமரிசனம்" என்று சிலவற்றை தேர்ந்தெடுத்து அவற்றுக்குள் வாக்கெடுப்பு நடத்துவது நண்பர் கீத் கூறிய குறைபாடுகளை ஓரளவுக்கு நீக்கலாம். |
#39
|
|||
|
|||
Quote:
நீங்கள் குறிப்பிட்ட அனைத்து வகையினரும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்... (நேற்று முந்தினம் நிங்கள் இரண்டு மூன்று கதை படித்தீர்கள் கருத்தை சொல்லவே இல்லையே) |
#40
|
||||
|
||||
மிக நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
|
Tags |
நாள் , யார் |
|
|
|