<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நானும் புதிதாக வந்ததால் ஓட்டளிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த போட்டிக்கு படைப்பளிக்க முயச்சிக்கிறேன்
|
#12
|
||||
|
||||
பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நான் ஓட்டுப் போட்ட கதைகளில் இரண்டு கதைகள் முதல் மூன்றிற்குள் வந்திருப்பது பற்றி சந்தொஷம் அடைகிறேன்
குடிமகன் |
#13
|
||||
|
||||
வாழ்த்துக்கள் ராதிகாஜி. கலக்குங்க
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். Last edited by Kanchanadasan; 27-12-05 at 05:06 PM. |
#14
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற ராதிகா மற்றும் catewalk அவர்களுக்கும் போட்டியில் பங்கெடுத்த எல்லா கதாசிரியர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
ராதிகா அவர்களுக்கு வாழ்துக்கள்
|
#16
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ராதிகா... பூனைநடையாரே.....
இன்னும் பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் |
#17
|
||||
|
||||
ராதிகா catwalkஆகியோருக்கு வாழ்த்துக்கள்....
|
#18
|
||||
|
||||
ராதிகா அவர்கள்க்கு வாழ்துக்கள்
|
#19
|
|||
|
|||
உண்மையிலேயே ராதிகா அவர்கள் காம உணர்ச்சிகளை உணர்வுப் பூர்வமாக எழுதுபவர் அவருடைய கதைகளை பிடிக்காத உறுப்பினர்களே இல்லை எனலாம்.
அதனால்தான் போட்டியில் எளிமையாக வென்றுள்ளார் அவர் மேலும் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் Last edited by allswtester; 28-12-05 at 05:35 PM. |
#20
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஆனால் போட்டியை பற்றி என்னுடைய சில கருத்துக்கள். 1) ஒரு கதை முடியுமுன்னர் போட்டியில் கலந்து கொள்வது என்பது, ஒரு ஓவியம் முடியும் முன் அதைப் பற்றி முடிவு சொல்வது, ஒரு சிற்பம் பாதி செதுக்கியவுடன் காட்சியில் வைப்பது போல 2) மேலும், ஒருவர் கதையை மாத முதல் வாரத்தில் தொடங்கி நாலு பாகங்களாக கடைசி வாரத்தில் முடிக்கக் கூடும். அவருடைய கதை போட்டியில் ஒரு முறை தான் பங்கேற்கிறது. இன்னொருவர் கதையை மாதத்தில் பாதியில் தொடங்கி, அடுத்த மாதத்தின் பாதியில் முடித்தால், அவர் கதை இரு முறை போட்டியில் கலந்து கொள்கிறது 3) ஒரு பேச்சுக்கு, ஒருவர் கதையை ஒவ்வொரு பாகமாக மாதம் ஒரு தடவை, 12 மாதம் எழுதினால் அவர் கதை வருடம் முழுதும் பங்கு கொள்ளும் நிலை ஏற்படுமே. இது சரியா என கூறுங்கள் |
|
|
|