<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
Quote:
Quote:
உண்மையிலே ஒரு கதைக்கு பின்னூட்டம், கதை முழுதும் படிக்காமல் மேம்போக்காக இட முடியாது, ஒருவரி கருத்து கதை படிக்காமாலே தொடர்ந்து கருத்து பதிந்தால் வெளியேற்றப்படக்கூடும் என்ற எச்சரிக்கை அதனால் தான் சேர்க்கப்பட்டது. கதை எழுதுவது உண்மையிலே ரெம்ப சிரமமானது. ஒரே தடவையில் அதனை கருத்து பதிப்பது மாதிரி எழுத முடியாது என்பதனை அதனை படிப்பவர் பின்னூட்டமிடும் போதாவது உணரட்டுமே. இரண்டு வரிக்கு திணருகிறோமே, இவர்கள் எப்படி பத்தி பத்தியாக கதை தருகிறார்கள் என்று தெரிந்து பின் தெளியட்டும், கதை எழுதுவரை பாராட்டட்டும். ஐந்திற்கு ஒன்று என பிரித்து சேர்த்து கணக்கிடுவது என்பதெல்லாம் சற்று கூடுதல் வேலை தரக்கூடும். இருந்தாலும் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். Quote:
முறையாக தினம் தளம் வந்து கதை படித்து இன்புற்று, பின் குறைந்தது வாரம் ஒரு பதிப்பு கதைகளுக்கு பதிந்து, பின்னர் படித்ததில் பிடித்ததற்கு மாதம் ஒருமுறை வாக்களித்தால் பங்களிப்பு உறுப்பினர் அனுமதி பத்திரம். இல்லாவிட்டால் இனி காமலோகத்தில் காலந்தள்ளுவது சிரமம்.
__________________
|
#12
|
|||
|
|||
புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்கள் . அடுத்த வருடத்திலிருந்து புதிய காமலோக அனுபவத்தை மகிழ ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் .
|
#13
|
||||
|
||||
Quote:
__________________
எனது கதைகள் *ஆனந்தமே ஆரம்பமே* *ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்* *எந்த விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும்* *மலையோரம் வீசும் காற்று* *மா(ல்)நாடு* *வா.சவால்: 0097 - அந்த பக்கத்து வீட்டு ஆண்ட்டியோட கோலம் கலைஞ்சு போச்சு* படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்
|
#14
|
|||
|
|||
வேலை குடும்பம் என்ற சுமைகளால் இணைக்ட்டிவ் ஆனா உறுப்பினர்களுக்கு எது மிக பெரிய புதுவருட சிறப்பு தள்ளுபடி .
நல்ல காரியம் . வாழ்த்துக்கள் நன்றிகள் |
#15
|
||||
|
||||
அன்பான கடிந்துரை. இந்த அப்ரோச் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. நானும் முடிந்தவரை தளத்திற்கு வர முயற்சி செய்கிறேன். எனது பங்களிப்பையும் கொடுக்கிறேன். வாழ்க லோகம்.
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#16
|
||||
|
||||
இணையத்தில் காம தளங்களை தேடி சோர்ந்தவர்களுக்கு தெரியும்...கதைகளுக்கான அருமையான தளம் நம்முடையது தான் என்று...அப்படிப்பட்ட அருமையான தளத்தை இன்னும் மெருகேற்ற பாடுபடும் ashoவுக்கு வாழ்த்துக்கள்...இது எழுத்தாள கலைஞர்கள் சங்கமிக்கும் இடம் ஆகவே அவர்களை மென் மேலும் தூண்டி பல கலைப் படைபுகளை பெற திருத்தங்கள் அவசியம்.
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#17
|
|||
|
|||
அனுமதி அளித்ததிற்கு நன்றி
|
#18
|
||||
|
||||
விமர்சனங்கள் ஒரு வரியில் இருக்க கூடாது என்று இருக்கும் இருப்பது கடினமானது தான், என்னக்கே இது இது கடினம் தான், நான் பணிபுரியும் அலுவலகம் முழுவதும் கண்காணிப்பு கருவிகள் நிறைந்து இருக்கு, சில சமயம் வரிக்கு வரி மறைத்து தான் படிக்க முடிகிறது, முதலில் வீட்டு கணினி மற்றும் கைபேசி மூலமாக படித்து வந்தேன், இப்ப எல்லாம் ஆன் லைன் வகுப்பு வந்த பின் அதுவும் இல்லை கணினி மற்றும் கைபேசிகள் அனைத்து வாரிசுகள் கையில் இருக்கு,
இங்கு கதை ஆசிரியர் கள் அனைவரும் சேர்ந்தார் போல் கூறுவது எவ்வளவு கஷ்ட்டபட்டு கதைகள் எழுதி இருக்கிறோம் அதை படித்து ஒருவரியில் பின்னுட்டம் இடுவது ஏற்று கொள்ள வில்லை, கடினம் தான், ஆனால் கதைகள் படிக்கும் பல உறுப்பினர்கள் அவர்கள் படித்த கதைகளுக்கு அவர்கள் நினைத்த படி பின்னூட்டம் பதிக்க சூழ்நிலை அமைவது இல்லை, |
#19
|
||||
|
||||
Quote:
ஒரு வரி விமர்சனங்கள்/பதிலகள்/கருத்துக்களை கதைகள் அல்லாத திரிகளில் பயன்படுத்த எந்த தடையுமில்லை, அந்த பதிவுகளை வைத்து, இத்தனை பதிப்புகள் பதிந்தால் இந்த வாசல் என்ற கணக்கில் சேர்ப்பதுமில்லை. எனவே வீன் கவலை வேண்டாம். படிக்கும் கதைகளுக்கெல்லாம் சில வரி பதிப்புகள் பதிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. இயன்றவரை கதை மனதில் ஏற்படுத்திய விளைவுகளுக்கு எதிர் வினை செய்தால் போதும். குறைந்த பட்சம் வாரம் ஒரு பதிவு பதிந்தால் போதும், அப்படியில்லாவிட்டால் சேர்த்து வைத்து 3 மாதத்திற்கு 12 பதிவுகள் ஒரே நாளில் செய்தால் கூட போதும். ஏனென்றால் கதை பதிப்பவர்கள் கதையை கைநோக பதிந்து விட்டு அதற்கான பரிசாக படிப்பவர் பின்னூட்டங்களை எதிர்நோக்குகிறார்கள். அது சும்மா ஒப்புக்கான வார்த்தைகளான ”சூப்பர்”, ”ஆஹா”, “ஒஹோ”, “வாழ்த்துக்கள்”, ”நன்றி”, என இருந்தால் முழு மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.
__________________
|
#20
|
||||
|
||||
Quote:
Quote:
Quote:
அது போக, நீங்கள் சொன்ன நிலை - கதை பதிப்பவர்களுக்கும் பொருந்தும் தானே நண்பரே?? நண்பர் விஜெகன் அவர்கள் இம்மாதம் ஒரு டஜன் கதைகள் பதித்துள்ளார். அனைத்தும் கைப்பேசியில் தட்டச்சு செய்தே... மாதவன்1000, ஏ.எஸ்.டீ.கே. போன்ற ஸ்டார் படைப்பாளிகளும் நேரம் கிடைக்கும் போது தங்கள் பணிமனையில் பேரா பேராவாக சேர்த்து வைத்து, கதை பாகம் முடிந்த உடன் தான் பதிக்கிறார்கள். சுப்பு2000 அவர்கள் நேரம் இல்லை என்றால், பார்க்கில் இருந்து ஒரு முறை கதை டைப் செய்து, அதன் பின் வீடு வந்து பிள்ளைகள் தூங்கிய உடன் பதிப்பதாக கூறி இருக்கிறார்கள். கலேஷன் அவர்களின் நிலையும் அப்படியே.. படைப்பாளிகள் 100 - 300 வரிகளை தேனி மலரில் இருந்து சேர்ப்பது போல இப்படி சிறுகச் சிறுகச் சேகரித்து, உங்களுக்கு இனிப்பாண தேனைப் பருக தருகிறார்கள். அவர்கள் கேட்பது என்ன நண்பரே?? நீங்கள் சொல்லும் காரணம் போல கதை படிக்கும் அனைவரும் சொல்ல ஆரம்பித்தால், அவர்களுக்கு எழுதத் தோன்றுமா நண்பரே? ஓல் வாத்தியார் அவர்களின் கையில் சில விரல்கள் லோகத்தில் இணையும் முன்பே வெட்டுப்பட்டுள்ளது. அவர் எத்தனை கதைகள் பதித்துள்ளார். 20000க்கும் மேல் பதிப்புகள் பதித்துள்ளார். அவரைப் போல கதைக்கு சில வரிகளில் பின்னூட்டம் போடலாமே? நம் விண்ணுலக பிரதிநிதி ட்ரீமர் அவர்கள் தள்ளாத வயதிலும், ஒரு விரலைக் கொண்டே டைப் செய்து கதைகள் பல கொடுத்து இருக்கிறார்கள். அவர் 3 வரிகளில் பின்னூட்டம் போட்டாலும், நச் என்று இருக்கும். அவர் கடைசி மூச்சு வரை காமலோகத்தை விட்டு விலகவில்லை. இன்னொரு விண்ணுலக பிரதிநிதி மௌனி அவர்கள், கேன்சர் வந்து உடல் நிலை மிக மோசமாகி இறக்கும் நிலை வரும் வரை கதைகள் கொடுத்து இருக்கிறார்கள். "ஆஹா சூப்பர்" என்றோ "அடுத்த பாகம் எப்போ?" என எல்லா கதைகளுக்கும் பொருந்தும் உப்புச் சப்பில்லா பின்னூட்டங்கள் படைப்பாளியை மகிழ்விக்குமா நண்பரே?? நான் கண்காணிப்பாளர் ஆகிய பின் இது போன்ற (12 பேரின்) 2500 பதிப்புகளை குப்பைத் தொட்டிக்கு அனுப்பி இருக்கிறேன். இதனை சுட்டிக் காட்டிய பின் ஒரு நண்பர் புரிந்து கொண்டு, இப்பொழுது நன்றாக பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இது தானே படைப்பாளிக்கு தேவை நண்பரே??
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|