<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
ஏன் நோகமல் லைக் போடுவ(நொங்கு தின்ப)தற்கு பதில் உங்களிடம் உள்ள இபணத்தில் 100ஐ சத்தம் போடாமல்(அடுத்தவருக்கு தெரியாமல்) கொடுத்தால் என்ன ?
லைக் போட்டால் தான் பாராட்ட முடியுமா? . ஒவ்வொரு புதுவசதியை ஏற்படுத்தும் போது அதற்கு ஒரு டேட்டாபேஸ் பைல் புதிதாக தோன்றி அதுவும் மென்பொருள் இயங்கு நினைவகத்தில் இடம் பிடிக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதனால் தேவையில்லாத வேகமிழப்பு நேரிடும்.
__________________
|
#12
|
|||
|
|||
நான் சொன்னது, பதிவுகளுக்கு போடும் லைக் அல்ல. பின்னூட்டம் அளித்தவர்களுக்கு லைக் குடுப்பது பற்றி
|
#13
|
|||
|
|||
பின்னுட்ட கருத்து விடுவதே , பழைய முறையாக இருந்தாலும் நன்றாக இருக்கும் .. நவீன லைக் முறை , எழுத்தாளருக்கு பின்னுட்ட கருத்து அளவுக்கு திருப்தி அளிக்காது,, மேலும் , ஏற்கனவே கதையை எவ்வளவு பேர் பார்த்து படித்துள்ளனர் என்பதை பார்க்கும் வசதி உள்ளதால் , அதை எல்லாம் அந்த கதைக்கான லைக் என்று கருதி கொள்ளலாம் என்பது என் கருத்து ..
|
#14
|
|||
|
|||
என்னை பொறுத்தவரையில் "பிடித்துஇருக்கிறது" என்ற முறை செயலியில் இருக்குமேயாயின் அதை கண்டிப்பாக செயல்படுத்தலாம், அதனால் எந்த ஒரு அதிகப்படியான நினைவகம் தேவை படுமா என்றல், கண்டிப்பாக இல்லை.
ஆனால் "பிடித்துஇருக்கிறது" என்ற விசைக்கு பயன்கள் அதிகம் கதை பதிப்பவர்களுக்கும் சரி கருத்து பதிப்பவர்களுக்கும் சரி அது பின்னூட்டம் கொடுக்கும். படிப்பவர்கள் கருத்து பாதிக்க முடியாமல் போக அதிக வாய்ப்பு இருக்கின்றது, காரணம் தமிழில் தட்டெழுத்து செய்து அதை பிரதி எடுத்து பின்பு பதியவேண்டும். ஆனால் "பிடித்துஇருக்கிறது" என்ற விசையை அழுத்த கண்டிப்பாக முடியும்! |
#15
|
|||
|
|||
25 முதல் 50 வரிகள் வரை வாசித்து இன்புறுபவர்கள்,குறைந்தது ஒரு வரியோ,இரண்டு வரிகளோ கைப்பட எழுதி, 50 வரிகள் வரை கஷ்டப்பட்டு எழுதியவர்களுக்கு நன்றி தெரிவித்தால் என்ன?...
பாராட்டைத்தான் கஞ்சத்தனம் இல்லாமல் செய்து எழுத்தாளர்களை ஊக்குவிப்போமே!! |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|