<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
உறுதி ஏற்போம்..
சத்தான 9 படைப்புகள் தந்த படைப்பாளிகளுக்கு நன்றிகள்..
போட்டியில் முதலிடம் பெற்று 'நட்சத்திர எழுத்தர்' ஆகும் முதிர்கன்னி அவர்களுக்கு பாராட்டுக்கள்.. இரண்டாம் இடம் பிடித்த KD&CO அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த kavi_1973 அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. வாக்காளர்கள் நாம் அனைவரும் எதிர்வரும் காலங்களில் நடைபெறும் வாக்கெடுப்புகளில் தவறாது கலந்து கொள்ள இவ்வேளையில் உறுதியேற்போமாக.. |
#12
|
|||
|
|||
முதிர்கன்னி அக்கா கலக்கிட்டீங்க.... அடுத்த இடம் பெற்ற கேடி பயலுக்கு வாழ்த்துக்கள்.. அடுத்து மூன்றாமிடம் வென்ற கவிக்கும் வாழ்த்துக்கள்...
பங்குபெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும், வாக்களித்த வாசகர் பெருமக்களுக்கும், மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... போட்டியை சிறப்பாக நடத்திய அண்ணன் அசோ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. எனது கதைக்கு 17 வாக்காளர்கள் வாக்களித்துள்ளது மிக்க மகிழ்ச்சி.. வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி... தொடர்ந்து வாக்கேடுப்பில் கலந்துக்கொண்டு நிர்வாக போட்டிகளை சிறப்படைய செய்யுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி... நன்றி... |
#13
|
|||
|
|||
முதலிடம் பெற்ற தோழி முதிர்கன்னிக்கு மனமார்ந்த பாராட்டுகள்!
இரண்டாம் இடம் பிடித்த KD&COவுக்கும் மூன்றாம் இடம் பிடித்த kavi_1973க்கும் வாழ்த்துகள்! கதைகள் படைத்த நண்பர்களுக்கு நன்றி! |
#14
|
||||
|
||||
முதலிடம் வென்ற முதிர்கன்னிக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் வென்ற கே.டி & கோ மற்றும் கவிக்கும் வாழ்த்துக்கள். இதர படைப்பாளிகளுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். |
#15
|
|||
|
|||
போட்டியில் வென்று ஸ்டார் ரைட்டர் பட்டம் பெற்றிருக்கும் தோழி முதிர்கன்னி அவர்களுக்கும், 2, 3-ஆம் இடங்களை பெற்ற நண்பர்கள் கேடி & கோ, கவி ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.
போட்டியில் அடுத்தடுத்த இடங்கள் வென்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்.
__________________
|
#16
|
||||
|
||||
முதலிடம் வென்ற அன்பு தோழி முதிர்கன்னிக்கும் அடுத்தடுத்து வந்த கேடி மற்றும் கவி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். கடந்த மாதம் படைப்புகள் படைத்திட்ட அனைவருக்கும் நன்றிகள். இனி என் பங்காய் என்னால் இயன்ற அளவு படைப்பாளிகளை ஊக்குவிக்கும் அளவு அவர்களது கதைகளில் பின்னூட்டங்கள் எழுதுகிறேன்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#17
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ஆம்...நண்பர் அஷோவுடைய ப்ரைவேட் மெசேஜ் கிடைக்கப்பெற்றேன்... அப்போது தான் தெரிந்தது நான் ஜனவரி மாத வாக்களிப்பை மிஸ் செய்து விட்டேன் என்பது, ஆனால்....அதில் கவனிக்க வேண்டியது... நான் வாக்களிப்பை தவர விட்டதன் காரணம் என்னவென்று.... வழக்கமாக, நான் லாகின் செய்து உள்ளே வரும் போது அட்மினிஸ்ட்ரேட்டர் மெசேஜ் இருக்கும், அதை கொண்டு நேரிடையாக சென்று வாக்களிப்பது வழக்கம், ஆனால் ஜனவரி மாதம் அதை நிர்வாக உறுப்பினர்கள் செய்யவில்லை (தவறுதலா அல்லது வேண்டுமென்றோ....எனக்கு தெரிய வில்லை) அதனால் தான் வாக்குகள் 500 களிலிருந்து 60 பதுக்கு குறைந்து விட்டதென நினைக்கிறேன், இதற்கு பொறுப்பு யாரென தெரியாது, ஆனால் நிர்வாக உறுப்பினர்கள் வழக்கமாக செய்யும் ஒன்றை செய்யாமல் விட்டு விட்டார்கள் என்றே கருதுகிறேன். ஏனென்றால் இதுவரையில் எனக்கு தெரிந்து வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை... (மிகுந்த வேலை பளுவுக்கு இடையிலும்...) |
#18
|
||||
|
||||
Quote:
இந்த முறையில் அநேகர், உங்களை மாதிரி முதல் தடவை அந்த திரியை பார்த்தவுடன் ஒட்டுப்போட்டால் தான் அடுத்த பக்கங்கள் செல்ல முடியும் என்று கதைகளை படித்து பார்க்காமலே சகட்டு மேனிக்கு வாக்களிக்கின்றனர். வாக்களிப்பது உண்மையிலே லிஸ்ட் செய்யப்பட்ட கதைகளை படித்து, அதில் படித்ததில் பிடித்ததற்கு தான் வாக்களிக்க வேண்டுமே அன்றி, கட்டாயத்தின் பேரில் ஏதாவது கதைகளுக்கு அல்ல. இந்த மாதிரி கட்டாயம் பார்வையிட்டு செல்ல வேண்டிய திரி என்பது, நிறுத்தப்பட்ட பின் அநேகர் வாக்களிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு வாக்களிக்க உண்மையிலே விருப்பம் இல்லை என்று தான் அர்த்தம். இடையே செய்யப்பட்ட அந்த வசதி ஒரு சோதனை நினைவூட்டலே அன்றி, முழுக்க தொடரப்பட வேண்டிய ஒன்று இல்லை. இனியாவது ஒவ்வொரு மாதமும் நமக்காக கதை எழுதும் நண்பர்களுக்கு, கதை படித்ததை ஒரு செகண்ட் நியாபகப்படுத்தி ஒட்டுப்போட மறக்காதீர்கள்.
__________________
|
#19
|
|||
|
|||
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
|
#20
|
|||
|
|||
நினைத்தது போலவே முதிர்கன்னி முதலிடம் பெற்றது மகிழ்ச்சியாக இருகின்றது. ஆனால் இந்த மாதத்தில் குறைவாக வாக்கு பதிவு நடந்து இருக்கின்றது என்று நினைக்கும் போது கொஞ்சம் வேதனையாக இருக்கு .
|
|
|
|