<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
அஞ்சலி : ஷான் வார்ன் காலமானார்.
அஞ்சலி : ஷான் வார்ன் காலமானார்.
ஆஸ்திரேலிய சூழல் பிந்து வீச்சாளரும் , டெஸ்ட் கிரிக்கெட்டில் 708 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாம் இடத்தில இருப்பவருமான ஷான் வார்ன் இன்று காலமானார் . ஆட்டக்களத்தில் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் , களத்துக்கு வெளியே நிருபர்களுக்கு எப்போதும் ஏதாவது செய்தியை வழங்கும் குறும்புகாரராகவும் இருந்த அவர் இடத்தை யாரும் நிரப்ப முடியாது . அவருடைய கிரிக்கெட் சாதனை வரிசையை யார் வேண்டுமானாலும் கூகிள் பண்ணி தெரிந்துகொள்ளலாம் என்பதால் அதை சொல்லாமல் விடுகிறேன் . எனது ஆழ்ந்த அனுதாபங்கள் . |
#2
|
||||
|
||||
அவரது ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ...
|
#3
|
|||
|
|||
அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவரின் பிரிவால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் துணை நிற்பாராக.
|
#4
|
|||
|
|||
என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..
|
#5
|
|||
|
|||
மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சை மட்டுமே பெரும்பாலும் சிகலாகித்துக் கொண்டிருந்தவர்களை சுழல் பந்தை பற்றி பேச வைத்த மிகப்பெரிய ஆளுமை இன்று இல்லை என நினக்கையில் மனம் வலிக்கிறது. அவர் ஆத்மா சாந்தி பெறட்டும்.
|
#6
|
|||
|
|||
இந்தியர் அல்லாத முத்தையா முரளிதரன் பூர்வீகம் இந்தியா என்பதால் அவரை விட்டு ஒரு சிறந்த வெளிநாட்டு சுழற்பந்து வீரர் என்றால் அது வார்னே மட்டும் தான். அவரின் சில விக்கெட் பார்க்க நம்ப முடியாத அளவுக்கு இருக்கும்.
அவரின் பந்து வீச்சை நினைக்கும் போது சச்சின் அவரது பந்தை மரண அடி அடித்ததையும் நினைக்காமல் இருக்க முடியாது. Sent from my SM-M515F using Tapatalk |
#7
|
||||
|
||||
என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#8
|
|||
|
|||
மிகச் சிறந்த சுழற் பந்து வீச்சாளர்..ஆழ்ந்த இரங்கல்கள்..
|
#9
|
|||
|
|||
சுழற்பந்து ஜாம்பவான் சேன் வார்னேவின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
|
#10
|
||||
|
||||
கிரிக்கெட் உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
|
|
|