<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 09-01-19, 04:51 PM
priyainlove's Avatar
priyainlove priyainlove is offline
Reactivated upto 01-05-24
 
Join Date: 11 Sep 2012
Posts: 0
iCash Credits: 54
My Threads  
1 பாகம் = 1 கதையா? - விளக்கம் தேவை

நிர்வாக உறுப்பினர்களுக்கு என் வணக்கங்கள் !!!

இங்குள்ள திரியில் எனக்கேற்பட்ட சந்தேகத்தை தேடி பார்த்தேன், சரியான விளக்கம் கிடைக்கவில்லை. என்னை போல் வேற யாருக்காவது இதே போல் சந்தேகம் எழுந்து உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை.

1 கதையில் 3 பாகங்கள் இருப்பின் அவை 3 கதைகளாக எடுத்துக்கொள்ளப்படுமா ?

சரியான விளக்கம் இல்லாமல் வாசல் அனுமதி கேட்க கூடாது எனபதால் இங்கு என் சந்தேகத்தை பதிவிடுகிறேன். நிர்வாக உறுப்பினர்கள் எனக்கு இதனை தெளிவு படுத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Reply With Quote
  #2  
Old 09-01-19, 06:13 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,975
My Threads  
நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது:

... ஒவ்வொரு பாகமும் குறைந்தது 50 வரிகளை கொண்டிருக்க வேண்டும்....
... இதன்படி உங்களின் கதையைப் பிரித்து கொள்ளுஙகள்..

...இல்லையென்றால் சிறிய பாகங்கள் நிர்வாக உறுப்பினர்களால் இணைக்கப்படும்...

http://kamalogam.com/new/forumdisplay.php?f=73

மேற்கண்ட சுட்டியை நின்று நிதானமாக யோசித்து படியுங்கள்...

....அது ஒரு தங்க சுரங்கம்... உங்களுக்கு புதையல் வேட்டை காத்து நிற்கும்...

தனி மடலில் ராஜேஷ் TDRajesh அவர்களுக்கு மடல் எழுதி ப்பாருங்கள்...

அடுத்த 2 மணி நேரம் கழித்து உங்களின் அய்யப்பாடுகள் அனைத்தையும் நீக்கி பதில் வரும்...
Reply With Quote
  #3  
Old 09-01-19, 07:25 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,899
My Threads  
Quote:
Originally Posted by priyainlove View Post
1 கதையில் 3 பாகங்கள் இருப்பின் அவை 3 கதைகளாக எடுத்துக்கொள்ளப்படுமா ?
உங்களின் சந்தேகத்திற்கு பதிலை நம்முடைய தலைவரே விளக்கமாக சொல்லியிருக்கிறார்….
Quote:
Originally Posted by xxxGuy View Post
ஒரு கதையை கதை என்று அங்கீகரிக்க குறைந்த பட்சம் எத்தனை வரிகள் எழுத வேண்டும்?
அன்றாட வாழ்க்கையில் அதிகமாக புழக்கத்தில் உள்ள காகித அளவுகளான Letter size, A4 size & Fullscape(Legal) size.
கணணியில் (MS-Word) தட்டச்சு செய்யும் போது இதில் எத்தனை வரிகள் வருகின்றன என்று பார்ப்போம்.
1.0" மார்ஜினுடன் (Top & Bottom) : Letter=45 A4=48 Fullscape:60
0.5" மார்ஜினுடன் (Top & Bottom) : Letter=48 A4=53 Fullscape:65
நமக்கு மேலேயும் கீழேயும் 1" மார்ஜின் வைத்துக் கொள்ளும் Luxary தேவையில்லை, அதனால் 0.5" போதும் என்று நினைக்கிறேன். இதில் அதிக பட்ச சைசுக்கும், குறைந்த பட்ச சைசுக்கும் நடுவில் உள்ள 50-ஐ ஒரு சாதாரண கதைக்கான அளவாக நிர்ணயிக்கலாம். ஒரு வேளை 1" மார்ஜின் வேண்டும் என்பவர்களுக்காக இதை குறைந்த பட்சம் 45 என்றும் வைத்துக் கொள்ளலாம்.
அதாவது, ஒரு சாதாரண கதைக்கான அளவு 50 வரிகள். இதில் 5 வரிகள் வரை குறைந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். 45 வரிகளை எட்டாத அனைத்து கதைகளும், மிகச் சிறிய கதை அல்லது மிகச் சிறிய பாகமாக கருதப் படும்.

அடுத்த கேள்வி,
நீண்ட கதைகளின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு கதையாக கணக்கிடப் படுமா?


இல்லை, இதே அளவில் (45-50 வரிகள்) கதைகள் வெளிவரும் பட்சத்தில் அனைத்து பாகங்களும் ஒரு கதையாகவே கருதப் படும். ஆனால் விதிவிலக்குகள் உண்டு.
1) மேலே குறிப்பிட்ட அளவை விட ஒன்றரை (1.5) மடங்கு அதிகமாக (அதாவது 75 வரிகளுக்கு மேல்) பாகங்கள் இருக்கும் போது அவை தனித் தனி பாகங்களாக எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப் படும்.
2) ஒரு வேளை 75 வரிகளுக்கு மேல் செல்லாமல், 50 வரிகளில் பாகங்கள் இருந்து, அந்த தொடர் 10 தொடர்களை தாண்டினால் மொத்த பாகங்களின் பாதியை (முழுமையான எண்ணை மட்டும்) கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 12:23 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios