<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
அன்னார் அவர்களின் ஆத்மா சாந்தியடையா இறைவனை பிறாத்திக்கிறேன்.
|
#12
|
||||
|
||||
செய்திகளை முந்தி தருவது நமது காமலோகம்.
அதிர்ச்சியாக இருக்கிறது.
ரகுவரன் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நடிக நடிகைகள் பலர் தவறான பழக்கத்திற்கு அடிமையாவதால் அதி சீக்கிரமே மேலோகம் சென்றடைகின்றனர், எனவே ரகுவரன் மரணத்தை பாடமாக எடுத்துக் கொண்டு திரையுலகம் திருந்த வேண்டும்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#13
|
||||
|
||||
பல்வேறு பரிமாணங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் ரகுவரன். அவர் நடித்த முதல் படம் ஏழாவது மனிதன் (என்று நினைக்கிறேன். சரியா நண்பர்களே). அதில் பாரதியார் பாடல்களை படம் முழுவதும் இழைத்திருப்பார்கள். ரகுவரன் மிக இயல்பாக மென்மையாக நடிப்பை வெளிப்படுத்தி நல்ல பாராட்டைப் பெற்றிருந்தார். சிறுபிராயத்தில் அந்த உயர்ந்த மனிதரின் படம் என்னை மிகவும் ஈர்த்திருந்தது. அவருடைய காதல் மனைவி ரோகினியும் ஒரு திறமையான பெண்மனி. ஒரு டிவி நிகழ்ச்சியில் அவரைப்பற்றி நிறைய தகவல்களைத் தெரிவித்தார்கள். இருவருமே திறமையானவர்கள். ரகுவரனுக்கு தன் மகன் மேல் உயிர். வாரம் இரண்டுநாள் தன் மகனுடன் இருப்பதை மிகவும் விரும்புவாராம்.
சினிமாவில் வில்லனாகத் தோன்றினாலும் ஏனோ இவர் மீது எனக்கு எப்போதுமே ஒரு மரியாதையும் அன்பும் உண்டு. மனம் கலங்குகிறது. பிரபலங்கள் அடுத்தடுத்து இந்த ஒரு மாத காலத்துக்குள் மறைவது வேதனையாக இருக்கிறது.
__________________
என்னைப் பற்றி |
#14
|
|||
|
|||
அவர் கையை அசைத்து இழுத்து பேசும் வில்லத்தனம் அழகாயிருக்கும்... ம்ஹூம்.......... ஆத்மா சாந்தியடையட்டும்...!
|
#15
|
|||
|
|||
உனர்ச்சிக்குவியல் ரகுவரன்
Quote:
நடிகர் சூர்யா ரகுவரனைப் பற்றி சொன்ன ஒரு செய்தி."என் படங்கள் சுமாராத்தான் வந்துக்கொன்டிருந்த காலத்தில்.ஒரு நாள் ரகுவரன்,நான் ஒன்றாக ரயிலில் பயணித்துக்கொன்டிருந்தோம்.அப்போது நான் தூங்கப்போகிறேன் என்று சொன்னதும்.ரகுவரன் சொன்னது ; எப்படி உனக்கு தூக்கம் வருகிறது, இப்ப என்னடா சாதித்து விட்டாய் என்று தூங்கப்போகிறாய். நம்ம லட்சியம் அடையும் வரை தூங்கவே கூடாது என்று என் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்ப்படுத்தியவர். ரகுவரன் நம் எல்லொருக்கும் ஒரு பாடம். Last edited by அன்பு_மலர்; 19-03-08 at 06:32 PM. Reason: தேவையற்ற குறியீடுகள் |
#16
|
||||
|
||||
ரகுவரன் தமிழ்நாட்டுக்கு ஒரு இழப்பு. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.
சுஜாதா, ரகுவரன் : இனி 'சிவாஜி' யூனிட்டிலிருந்து யாரோ? |
#17
|
|||
|
|||
ஒரு திறமையான நடிகரை இந்த திரையுலகம் இழந்து விட்டது... அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக...
|
#18
|
||||
|
||||
எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் ரகுவரன் திரையில் தோன்றும்போது அவருக்கென்று தனியாக ரசிகர் வரவேற்ப்பு இருப்பதை மறுக்கமாட்டார்
__________________
சுஜாதா * * * * * * * நான் அளவோடு கொடுப்பவள் - எதையும் அளவின்றி ரசிப்பவள் |
#19
|
|||
|
|||
மனிதன், பூ விழி வாசலிலே, சம்சாரம் அது மின் சாரம், லவ் டுடே, பீமா என இன்று வரை தன் நடிப்பினால் புகழ் அடைந்தவர் போதை பழக்கத்தினால் இன்று நம்மிடையே இல்லை.
மற்ற நடிகர்கள் இறக்கும் போது கூட வயதில் மூத்தவர்கள்தானே என இருந்தது. ஆனால் ரகுவரனை ந*ல்ல* ந*டிக*ரை நாம் இழ*ந்து விட்டோம் என மனம் க*ஷ்ட*மாக*த்தான் இருக்கிற*து. அவருக்கு என் அஞ்சலி. |
#20
|
|||
|
|||
அவருக்கு வயது 60 (194. ஆனாலும் ஒரு அற்புத நடிகர் இந்த மாதிரி அடிமை ஆனது வருத்தம் தான். அவருக்கு நிறய நண்பர்கள். எல்லோரும் வந்து இருந்தார்கள். (ரஜினி, கமல் தவிர)
|
Tags |
நடிகர் , ரகுவரன் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|