<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
என் கதை எங்கே???
ஆசிரியர் அவர்களே,
நான் நம் தளத்தின் புதிய உறுப்பினர். நான் என்னுடைய முதல் கதையினை எழுதி முடித்து விட்டு நேற்று preview post கொடுத்தேன் அதன் பின்பு என் கதை எங்கே போனது என்றே தெரியவில்லை. மறுபடியும் இன்று அதே கதையை எழுதி முடித்துவிட்டு submit new post என்று கொடுத்தேன் இன்றும் என் கதை எங்கே போனது என்றே தெரியவில்லை. நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். மறுபடியும் நான் என் கதையினை எழுத வேண்டுமா என்று விளக்க வேண்டுகிறேன். நன்றி. |
#2
|
|||
|
|||
நீங்கள் லாகின் செய்து ரொம்பநேரம் ஆகியிருக்கும். அதனால், டைம்-அவுட்டில் ஆட்டோமேட்டிக்காக லாகவுட் ஆகியிருக்கும்.
1. லாகின் செய்யும்போது ‘ரிமம்பர் மி’யை டிக் செய்யுங்கள். டைம்-அவுட் ஆகாது. 2. லோகத்திலேயே கதை டைப் செய்தால், அவ்வப்போது ‘சேவ் ட்ராஃப்ட்’ செய்யுங்கள். லாகவுட் ஆனாலும், கதை பத்திரமாக இருக்கும் 3. வேர்ட் பேட், வேர்ட், நோட் பேடில் டைப் செய்து லோகத்தில் போஸ்ட் செய்தால் டைம்-அவுட் சிக்கல் இல்லை மனம் தளர வேண்டாம் தியாகு! |
#3
|
|||
|
|||
நண்பர் கண்ணன் சொன்னதே தான். எனக்கும் ஆரம்ப காலத்தில் இந்த அனுபவம் உண்டு. மனம் தளர வேண்டாம்.
|
#4
|
|||
|
|||
உழைத்து எழுதிய கதை காணாமல் போன அனுபவம் எனக்கும் ஏற்பட்டது உண்டு !
அதைப் பற்றி எழுதி வெளிட்ட ஆசிரியர் , அன்பர் thyagust அவர்களுக்குப் பாராட்டுக்கள், ! அந்த குறைபாட்டைக் அகற்றுவது எப்படி என்று பொறுமையாக விளக்கி வழி காட்டிய அந்த உயர்ந்த உள்ளமான ஆசிர்யர், அன்பர் KANNAN60 அவைகளுக்குப் பாராட்டுக்களும் நன்றியும், வாழ்த்துக்களும் ! |
#5
|
|||
|
|||
என் கேள்விக்கு பதில் சொன்ன திரு.கண்ணன் மற்றும் thangar & vjagan ஆகியோருக்கு நன்றி.
நான் நேற்று பதிப்பு செய்யும் முன்னரே notepad இல் காப்பி செய்து வைத்துள்ளேன். அதை நான் மீண்டும் போஸ்ட் செய்து கொள்கிறேன். உங்களின் அன்புக்கு நன்றி தியாகு |
|
|
|