<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0097 - உஷா.... உஷார்! - சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0097 - உஷா.... உஷார்! - சவால் போட்டி முடிவுகள். நண்பர்களே..! நண்பிகளே...! 'நிர்வாக சவால்: 0097 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான vats_v அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான உஷா.... உஷார்! - 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு: இங்கே இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 3 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 3 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 71 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி MACHAN 57 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0097 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். வெற்றி பெற்ற படைப்பாளியான MACHAN அவர்களுக்கு நி.சவால்: 0097 போட்டிக்கான சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் ஆறாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் MACHAN..! வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே: 1) MACHAN - 57 வாக்குகள் 2) knantham - 8 வாக்குகள் 3) snehan - 6 வாக்குகள் இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்து, சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய knantham மற்றும் snehan ஆகியோருக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. -:O:-
__________________
|
#2
|
|||
|
|||
நடைபெற்ற நி. சவால் 0097ல் மாபெரும் வாக்குகளை பெற்று ஆறாவது முறையாக சவால் ராஜாவாக மகுடம் சூட்டப்பெற்ற தம்பி மச்சானை பாராட்டி வாழ்த்துவதோடு இரண்டாமிடம் பெற்ற நண்பர் நந்தம் அவர்களையும் மூன்றாமிடத்தை பெற்ற தம்பி ஸ்நேகனையும் பாராட்டி வாழ்த்துகிரேன்.
|
#3
|
|||
|
|||
காமலோகத்து நண்பர்கள் உற்சாகமாய் பங்கெடுத்துக்கொள்ள நிர்வாக சவால் போட்டிகள் அமைத்து எல்லோரின் திறமைகளை வெளிக்கொணரவைக்க வாய்ப்புக்கொடுத்த நிர்வாகத்தினருக்கு நன்றிகள்.
நிர்வாக சவாலில் பங்கேற்று முதல் இடம் பெற்று சவால் ராஜா விருது பெற்ற நண்பர் மச்சான் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுகள். இரண்டாம் இடம் பெற்ற நண்பர் நந்தம் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுகள். பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தி ஓட்டுகள் இட்டு ஊக்கப்படுத்திய அனைத்து அன்பர்களுக்கும் நன்றிகள்.. |
#4
|
|||
|
|||
அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மச்சான் அவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து சிறப்பித்த நண்பர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.
|
#5
|
|||
|
|||
மச்சானின் தொடர்ச்சிகளை வாசித்து பின்னூட்டங்கள் பதித்து இத்தனை வாக்குகளையும் அள்ளிக் கொடுத்த எனது நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உண்மையிலேயே இந்த முடிவை பார்த்து மச்சான் கொஞ்சம் அதிர்ந்துதான் போய் விட்டேனுங்கோ..! காரணம், நண்பர் snehan அவர்களும் நண்பர் knantham அவர்களும் பிரமாதமாக தங்களின் தொடர்ச்சிகளை எழுதி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக snehan அவர்களின் தொடர் ஒரு திரைப்படத்தை நம் கண் முன்னால் கொண்டு வந்தது போலவே மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது. இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதோடு எனக்கு முதல் பரிசாக கிடைக்கவிருக்கும் 3000 இ பணங்களையும் தலா 1500 வீதம் என் இரு பங்காளிகளுக்குமே பங்கிட்டுக் கொடுக்கிறேன். அதற்கு அனுமதி வழங்குமாறு நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதுவரை வாழ்த்திய, இனிமேல் வாழ்த்தவிருக்கும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மச்சானின் இதயம் கனிந்த நன்றிகள். |
#6
|
|||
|
|||
Quote:
இந்த போட்டியில் வேலைப்பளு காரணமாக உங்களால் அடுத்தடுத்த பாகங்களை உடனே தர இயலாமல் பின்னர் கிடைத்த அவகாசத்திலும் மிக அருமையாக அடுத்தடுத்த பாகத்தை கொடுத்தீர்கள். அவசரமாக எழுதினால் வரும் பிழைகளோ கதையில் தொய்வோ கண்டிப்பாக இல்லை. மிக அருமையான படைப்பை தந்தீர்கள்...இதுவே உங்கள் உழைப்புக்கு வெற்றி. அது மட்டுமல்லாமல் எல்லோரையும் ஓட்டு போட உத்வேகப்படுத்துனீர்கள், உற்சாகப்படுத்தினீர்கள். நிர்வாகத்தினர் சொன்னதை கருத்துடன் கேட்டு உங்களால் முயன்ற ஒரு முயற்சியை வித்தியாசமாக செயல்படுத்தினீர்கள் அது தான் ஸ்பெஷல் வீடியோ கொடுத்தது. அதிலும் உங்கள் உழைப்பும் சிரத்தையும் காணமுடிந்தது. அது மட்டுமில்லாமல் கதையும் மிக அருமையாக கொடுத்திருந்தீர்கள். இத்தனை அம்சங்களும் தான் உங்களை முதல் இடத்தை பெற வைத்தது. நீங்கள் இந்த முதல் இடம் பெற உங்கள் படைப்பு தகுதியானதாக இருந்ததால் தான் உங்களுக்கு வெற்றியும் கிடைத்தது. இந்த வெற்றிக்கு உடன் இருந்து ஒரு நண்பராக சந்தோஷமாக வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிக்காக நிர்வாகம் கொடுக்கும் இபணம் பரிசளிப்பை எனக்கு கொடுக்காதீர்கள் நண்பரே. அது உங்கள் உழைப்புக்கும், சிரத்தைக்கும் கிடைத்த வெற்றி. அது உங்களோடு இருப்பது தான் சிறப்பு. என்றென்றும் நட்புடன் ஸ்நேஹன் |
#7
|
|||
|
|||
சவாலில் வென்று ஆறாவது முறையாக மகுடம் சூடிய உயர்திரு மச்சான் அவர்களுக்கு பாராட்டுடன் வாழ்த்துக்கள்...
பிரம்மிக்கும் வகையில் தொடர்ச்சிகள் தந்து என்னை போன்ற கத்துக்குட்டிகளுக்கு கத்து கொடுத்த மச்சானுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்... |
#8
|
|||
|
|||
சவாலில் வெற்றி பெற்ற மச்சானுக்கு பாராட்டுக்கள், அவருடன் போட்டியாளர்களாக தங்கள் படைப்புக்களை படைத்து எங்களை மகிழ்வித்த நண்பர்கள் கந்தம் மற்றும் ச்நேகனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
|
#9
|
|||
|
|||
கிரேட், தட் ஈஸ் ஸ்நேகன்
|
#10
|
|||
|
|||
என் அருமை நண்பர் அன்பிற்குரிய என் மதிப்புக்குரிய திரு:"மச்சான்" அவர்கள் (தமிழகத்தில் "அம்மா" போல.....மத்தியில் "பிஜேபி" போல..... அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்று) வெற்றி பெற்றதற்கு என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்....
(ஆமாம்...நீங்கள் "வெற்றி அரசராக" அறிவிக்கப்பட்ட செய்தியை உங்க பெயரை மூச்சுக்கு முந்நூறு தரம் "மச்சான்" ..."மச்சான்"....என்று சொல்லிக் கொண்டு இருக்கும் "தமிழக திமிசுக்கட்டை" "நமீதாவுக்கு" தெரிவித்தீர்களோ ......? ) உங்களின் பரிசுப் பணத்தை நம் மதிப்புக் குரிய நண்பர்கள் மரியாதைக்குரிய சக ஆசிரிய ஜாம்பவான்களான திருவாளர்கள் "knantham".... "snehan".....ஆகியோருக்கு தாங்கள் பகிர்ந்த அளித்ததும் அல்லாமல் அவர்களின் எழுத்து நடையையும் பாராட்டி எழுதிய தங்களின் பெருந்தன்மைக்கு முன் லோக வாசகர்கள் ஆன நாங்கள் பெருமிதத்தோடு தலை வணங்கி வணக்கம் செலுத்துகிறோம்... எல்லாவற்றிக்கும் மேலாக ஒன்று நான் சொல்லியே ஆகவேண்டும்....அது..... "இது போல ஒரு போட்டி நடக்கப் போகிறது...கதைகளைப் படித்து பின்னூட்டம் இட்டு தங்களுக்கு பிடித்ததிற்கு மறக்காமல் வாக்களித்து போட்டியில் பங்குகொள்ளுங்கள் என்று எங்களின் கவனத்தை ஈர்த்து இதில் பங்கு கொள்ளும்படி செய்தீர்கள் .....பாருங்கள்....அதற்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.... Last edited by jaya6; 24-05-14 at 05:03 PM. |
|
|
|