<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நானும் சொல்ல வந்ததை சரியாக சொன்னீர்கள் நந்தா. கலாம் எளிமையான மனிதர். எந்த பதவிக்கு சென்றாலும் எளிமையானவராக அந்த பதவியை அலங்கரித்தவர். விஞ்ஞானி கலாம் அவர்கள் கண்ட கனவை நிறைவேற்றுவது இன்றைய இளைஞர்களின் மக்களின் கடமை. கலாம் அவர்களின் ஆன்மா சந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
|
#12
|
||||
|
||||
அன்னார் உலகத்து இளைஞ்சர்களுக்கு முன்மாதிரி ..........முன்னே சென்று விட்டார் இளைஞ்சர்களே அவரை பின் தொடர்வோமாக ............அவரின் தொலை நோக்கும் கனவை
|
#13
|
|||
|
|||
பாரத தாயின் தவ தமிழ் புதல்வர் மண்ணுலகில் நமக்கு வழிகாட்டியாய் இருந்தது போதும் என்று நினைத்து விண்ணுலகை திருத்தி அமைக்க சென்றிருக்கிறார்
|
#14
|
|||
|
|||
உண்மை. மிகச்சிறந்தமனிதர்
|
#15
|
|||
|
|||
அப்துல் கலாம் வாழ்ந்து இறக்கவில்லை. சரித்திரம் படைத்து சென்றிருக்கிறார்.
ராமேஸ்வரத்தின் சாதாரண தமிழ் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து... அரசுப்பள்ளியில் பயின்று.... திருச்சியில் கல்லூரி படிப்பு... கல்லூரி மேல்படிப்பை சென்னையில் படித்து... பேரசிரியராக, விண்கல விஞ்ஞானியாக, அரசில் விஞ்ஞான ஆலோசகராக என பல பணிகள் செய்தார். இந்தியத்திருநாட்டின் பதினோராவது ஜனாதிபதி. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். தீவிர தேசபக்தர், தேசத்தின் வளர்ச்சிக்கே தன்னை அர்பணித்துக் கொண்டவர் தமிழ் ஆர்வலர், திருக்குறள் நாயகர். கவிஞர், கட்டுரையாளர். பத்ம பூசண், பத்ம விபூசன் மற்றும் நாட்டின் உயரிய விருது பாரத ரத்னா பெற்றவர். ஜாதி, மத பேதங்களை கடந்த நல்லவர். எளிமைதான் இவரின் அடையாளம். அவர் துறை சார்ந்திரு வானியல் அறிவு மட்டுமல்லாமல், அனுஉலை, நியூட்ரினோ போன்ற பல துறைகளிலும் ஞானம் பெற்றிருந்தார். ஆணவம், கர்வம், செருக்கு சுத்தமாக இல்லாத நல்லவர். தான் விரும்பியது போலவே மாணவர்களுக்கு மத்தியிலேயே தன் இன்னுயிர் ஈந்தார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. நாடு ஒரு கலாமை இழந்திருக்கலாம். ஆனால் அவர் காட்டிய வழியில் நடந்து சென்றால் ஓராயிரம் அப்துல் கலாம்கள் கிடைப்பார்கள். |
#16
|
||||
|
||||
அகம்பாவம், ஆடம்பரம் இல்லாமல் ஒரு பெரிய பதவியில் இருந்தவர். பதவியில் இருந்தாலும் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று ஒரு எடுத்துக்காட்டாக இருந்தவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சிறந்த மனிதர். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#17
|
||||
|
||||
மாபெரும் அறிவு மேதை.
எளிமையின் உருவம் . தன்னலமற்ற தலைவர் இனிமேல் இப்படி ஒருவர் கிடைப்பார என்று தெரிவில்லை மனிதனாக பிறந்து தெய்வமாக ஆகிவிட்ட அப்துல் கலாம் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் |
#18
|
|||
|
|||
ஓர் எளிய உத்தமமான உயர்ந்த மனிதர் நம்மை ஆழா துயரத்திலே நம்மை ஆழ்த்தி விட்டு சென்றுவிட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
|
#19
|
|||
|
|||
என் குறிக்கோள்… எனக்கான கட்டளை, என் பிறவியின் நோக்கம்…எது?
நூறு வருடங்கள் உயிர்ப்போடு திகழ்வதா? நான் பெற்றதை வைத்து ஆனந்தமாகக் கழிக்கிறேன் என் பிறவிப் பயனை! நான் பரிமாறினேன்… பூக்கள் மற்றும் தேனை! இருப்பிடம் தந்தேன், நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு! நான் கொடுப்பேன் கொடுப்பேன் இன்னும் கொடுப்பேன்… எனவே, நான் இருப்பேன்… இன்றும் இளமையாக! என்றும் இன்பமாக! கலாம் கவிதையே கலாமாக, கலாமே கவிதையாக வாழ்ந்த அவர் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிக்கிறேன்! |
#20
|
|||
|
|||
அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திகிறேன்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|