<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் போட்டியில் பங்கேற்க அனைத்து கதாசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல கதைகளை படைத்து எங்களை மகிழ்விக்கவும்.
|
#12
|
||||
|
||||
வாழ்த்துகள் காதலன்.
அப்புறம் தகுதி குறைப்பு செய்யப்பட்டவர்கள் பெயர் அறிவியுங்கள் அப்போது தான் பயம் இருக்கும். வெறுமனே அறிவிப்பால் அது செய்ய பட்டதா என தெரியாமல் பலரும் கடந்து செல்கின்றனர். |
#13
|
|||
|
|||
இரண்டாவது இன்னிங்சில் இறங்கி தொடர்ந்து ஃபோரும், சிக்சருமாக விளாசித் தள்ளி வரும் காதலன் எழுதிய தங்கைக்கோர் கீதம் கதைக்காக முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். காதலன் வருங்காலத்தில் நண்பர் ASTK போல பதக்கப் பட்டியலை பெருக்கிக் கொள்வார் என நம்புகிறேன்
லோகத்தின் எல்லா தளங்களிலும் தன் முத்திரையைப் பதித்து வருகிறார் வாழ்த்துக்கள் நண்பர். நைஸ்கய் - சித்தி காட்டிய சொர்க்கத்திற்காக இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறார், லோகத்தில் அதிக பதிவுகள் செய்த சாதனையாளர்களில் ஒருவர் அவர் அவருக்கும் என் வாழ்த்துக்கள் நண்பர் ஏஎஸ்டிகே பற்றி சொல்லவே தேவையில்லை. நண்பர் பரிசு வாங்காமல் இருந்தால்தான் அதிசயம். டிசம்பர் மாத போட்டியிலும் பரிசை வென்றிருக்கிறார். மாபெரும் சாதனையாளர் அவர் நண்பர் ASTK வுக்கும் வாழ்த்துக்கள் போட்டியில் கலந்து கொண்ட அனைத்துப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுக் தள் நன்றி அன்புடன் மாதவன்1000 |
#14
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
போட்டியில் பங்கு பெற்ற மற்றும் தொடர்ந்து எனது கதைகளுக்கு ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#15
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
|
#16
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ..
|
#17
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
கதை எழுதி பங்குபெற்ற அனைவருக்கும் உங்கள் முயற்சி ஒருநாள் வெற்றி பெறும் எங்களுக்காக உங்கள் படைப்புகளை தொடர்ந்து தாருங்கள் நன்றிகள் |
#18
|
||||
|
||||
டிசம்பர் 2021 மாதப் போட்டியில் முதலிடம் வென்ற நண்பர் காதலன் அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த இடம் வென்ற நண்பர் நைஸ்கை அவர்களுக்கும், அவரை கிட்டத்தட்ட நெருங்கிய நண்பர் ஏஎஸ்டீகே அவர்களுக்கும் என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பரே.. உங்கள் கோபம் / ஆதங்கம் புரிகிறது. ஆனால் நிர்வாகத்தினரின் நோக்கம், விதிமுறைகள் / சில கடும் நடவடிக்கைகள் மூலம், நம் லோகத்தில் பக்களிப்புகளை அதிகரிப்பதே அன்றி, யாரையும் அவமானப் படுத்துவது அல்ல. மேலும் அவ்வாறு செய்வதன் மூலம் ஏற்படுத்தப் படும் பயம், உண்மையான பங்களிப்புகளுக்கு வித்திடாமல், எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே தான் அனுமதி குறைப்பு செய்யப் பட்டவர்களை எப்பொழுதுமே லிஸ்ட் செய்வது இல்லை.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] Last edited by ஸ்திரிலோலன்; 27-01-22 at 12:21 PM. Reason: எழுத்துப் பிழையை சரி செய்ய... |
#19
|
|||
|
|||
Quote:
ஆனால் என்னை பொறுத்த வரை போட்டியில் நானே கதை எழுதி இருந்தாலும் என் கதைக்கு வாக்களிப்பதை விட எது சிறந்த கதையோ அந்த கதைக்கு வாக்களித்தால் தான் சிறந்த கதை எழுதும் ஆசிரியர்களுக்கு உற்சாகமாக இருக்கும் நமக்கும் இன்னும் பல சிறந்த கதைகள் அவர்களிடமிருந்து கிடைக்கும். ஒரு எடுத்து காட்டு: இப்போது இந்த கதைப்போட்டியில் 10 போட்டியாளர்கள் கதை எழுதி உள்ளனர். அவர்கள் தங்களின் 1 ஓட்டை தங்களின் கதைக்கே போட்டால் அதில் ஒரு வித்தியாசமும் இல்லை அதில் தவறும் இல்லை ஆனால் அதுவே அவர்கள் தங்கள் கதையை விட்டு மற்ற சிறந்த கதைக்கு வாக்களித்தால் அந்த 10 வாக்கில் வெற்றி பெற்றவர்களே கூட மாற வாய்ப்புள்ளது. ஏன் எனக்கே நான் எழுதிய கதையை விட நண்பர் காதலன் அவர்கள் எழுதிய கதை தான் பிடித்துள்ளது. அதனால் மாதாந்திர சிறந்த கதை போட்டியில் எழுதிய நம் கதை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாமல் சிறந்த கதைக்கு வாக்களிப்பதே சிறந்தது அதில் யாரும் தோற்று போக போவது இல்லை என்பது என் கருத்து. நன்றி |
#20
|
||||
|
||||
Quote:
இது சொந்த விருப்பம் சம்மந்தப் பட்டது என்றாலும், நாம் விரும்பாமல் ஒரு கதையை எழுதி விட முடியாது. நாம் விரும்பி எழுதிய கதைக்கு நாமே வாக்களிக்கவில்லை என்றால் எப்படி நண்பரே? குழப்பம் வேண்டாம் நண்பரே. இனி வரும் காலங்களில் தவறாமல் வாக்களியுங்கள் நண்பரே.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
|
|
|