<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி 2012: முடிவுகள்
காமலோக நண்பர்களே, நண்பிகளே!
நமது தளத்தின் மரியாதைக்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதலின் படி 2012-ஆம் வருடத்தின் 'வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி' அறிவிக்கப்பட்டது. போட்டியில் 8 படைப்பாளிகள் கலந்து கொண்டு 18 சித்திரக் கதைகள் பதித்து போட்டியை சிறப்பித்தனர். அனைவருக்கும் எங்கள் நன்றிகள். அவற்றில், roose74in -ன் பத்மா டீச்சர் & mascpl -ன் மாமாவுடன் மஜா ஆகிய இரண்டு சித்திரக் கதைகளும் ஏற்கனவே தளத்தில் பதிக்கப்பட்ட சித்திரங்கள் என்பதாலும், cembi -ன் வினிதா விஜயம் என்ற சித்திரக் கதை முடிவுறாததாலும் அவைகள் வாக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இவர்களின் முயற்சிக்கும், ஆர்வத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். போட்டிக்காக படைக்கப்பட்ட 18 சித்திரக் கதைகளில், 15 சித்திரக் கதைகள் வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி - வாக்கெடுப்பு என்ற திரியில் வரிசைப்படுத்தப்பட்டு உங்கள் வாக்குகளுக்காக வைக்கப்பட்டது. வாக்கெடுப்பில் 101 பேர் கலந்து கொண்டு வாக்களித்திருக்கின்றனர். வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்ட கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்க உதவிய அனைத்து வாக்காளர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு முடிவுகளை அறிவிக்கிறோம். போட்டி முடிவுகள் MACHAN அவர்கள் படைத்த 'அம்பிகா அண்ணியும் இரண்டு சுண்ணியும்' என்ற சித்திரக்கதை 55 வாக்குகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளதோடு, 47 வாக்குகள் பெற்று 'பத்மாவின் பழிக்குப்பழி ஓழு' என்ற MACHAN -ன் சித்திரக் கதையே இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளது. MACHAN அவர்களுக்கு 'சிறந்த சித்திரக்கதை படைப்பாளி விருது' மற்றும் முதலிடத்திற்கான 5000 ஐகேஷ்கள் & இரண்டாமிடத்திற்கான 3000 ஐகேஷ்கள் சேர்த்து '8000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது. இவர் ஏற்கனவே தங்கவாசல் மற்றும் காமலோகம்.அமை தள அனுமதி பெற்றவர் என்பதால் அதற்கு தனியாக அனுமதி தேவையில்லை. வாழ்த்துகள் MACHAN ! ONDIPULI அவர்கள் படைத்த 'சரோஜாவின் கல்யாண க(ல)ல்வி' என்ற சித்திரக் கதையும், roose74in அவர்கள் படைத்த 'மிஸஸ் இந்தியா' என்ற சித்திரக் கதையும் 43 வாக்குகள் சமமாக பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இருவருக்கும் தலா '2000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் ONDIPULI & roose74in ! போட்டி அறிவிப்பில் குறிப்பிட்டது போல், போட்டியில் கலந்து கொண்ட ஜூனியர் உறுப்பினரான mascpl அவர்களின் பங்களிப்பிற்காக அவருக்கு 'வெண்கல வாசல்' அனுமதி வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் mascpl ! போட்டியில் இடம்பெற்ற கதைகளின் வாக்குகள்: 1. MACHAN - அம்பிகா அண்ணியும் இரண்டு சுண்ணியும் - 1 2 3 4 - 55 வாக்குகள் 2. MACHAN - பத்மாவின் பழிக்குப்பழி ஓழு - 1 2 3 - 47 வாக்குகள் 3. ONDIPULI - சரோஜாவின் கல்யாண க(ல)ல்வி - 1 2 3 - 43 வாக்குகள் 3. roose74in - மிஸஸ் இந்தியா - 1 2 3 4 5 6 - 43 வாக்குகள் 4. ONDIPULI - குணால் மாமாவின் சுன்னியும், சரோஜாவின் புண்டையும் - 1 2 3 4 - 35 வாக்குகள் 5. venkat8 - குஞ்சாட்டி மாமா - 1 2 3 4 5 6 7 - 33 வாக்குகள் 6. குரு - அனிதாவின் சாகசப்பேட்டி - 1 2 3 4 - 32 வாக்குகள் 7. MACHAN - வாத்தியின் ஆளுடா... மச்சான் நீ ஓழுடா..! - 1 2 3 - 28 வாக்குகள் 8. oolvathiyar - கருப்பாயிக்கு வந்த பார்சல் - 25 வாக்குகள் 8. cembi - மீண்ட சொர்க்கம் - 1 2 3 4 5 - 25 வாக்குகள் 9. oolvathiyar - தாத்தா போட்ட தாத்தா வேஷம் - 1 - 20 வாக்குகள் 9. oolvathiyar - ரிஷி வாத்தியின் சாபம் - 1 2 - 20 வாக்குகள் 10. oolvathiyar - ஸ்பைடர்மேன் வாத்தி - 16 வாக்குகள் 10. oolvathiyar - புண்டை விஞ்ஞானி - 1 2 3 4 - 16 வாக்குகள் 11. oolvathiyar - பேட்மேன் வாத்தி - 1 2 - 13 வாக்குகள் போட்டியில் அதிகமான சித்திரக் கதைகள் (6 கதைகள்) படைத்த oolvathiyar அவர்களுக்கு எங்கள் பாராட்டுகள். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சித்திரக் கதைகளும் வெண்கல வாசலுக்கு மாற்றப்பட்டது. ~~~ நன்றி ~~~
__________________
Last edited by பச்சி; 29-03-13 at 02:50 AM. |
#2
|
|||
|
|||
வெற்றி பெற்ற மச்சான், ஒன்டிப்புலி மற்றும் ரூஸ் க்கு வாழ்த்துக்கள். மச்சான் ஃபோட்டோஷாப்பில் எடிட் செய்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். மற்றபடி அனைத்து சித்திர கதைகளின் எடிட்டிங் மற்றும் வசனம் அருமை.
வாழ்த்துக்கள். |
#3
|
|||
|
|||
MACHAN
ONDIPULI & roose74in வெற்றிபெற்ற அனைவருக்கும் பராட்டுக்களும் வாழ்த்துக்களும்... |
#4
|
||||
|
||||
அப்படி போடு ! மச்சான் கலக்கிபுட்டாஹ
முதல் இரண்டு இடத்தை தனக்கென ஆட்டையப்போட்ட மச்சானை பாராட்டுகிறேன். மூன்றாம் இடத்தை பங்குபோட்டுக்கொண்ட நண்பர் ஒண்டிப்புலிக்கும், நண்பர் ரூஸ்க்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் அதிக படைப்புகளை தந்த வாத்தியாருக்கும் எனது பாராட்டும் வாழ்த்துகளும். மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். போட்டியை சிறப்பாக நின்று வழிநடத்திய நண்பர் பச்சிக்கும் எனது பாராட்டுகள். |
#5
|
|||
|
|||
நன்றி நன்றி நன்றி....!! முதல் மற்றும் இரண்டாவது இடத்துக்கு எனது இரண்டு கதைகளை தேர்ந்தெடுத்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
மூன்றாம் பரிசினை வென்ற நண்பர்கள் ஒண்டிபுலியார், ரூஸ் ஆகியோர்களுக்கு பாராட்டுகள்...! போட்டியில் பங்குபெற்ற நண்பர்கள் குருஜி, வெங்கட்8, ஓல்வாத்தியார், செம்பி ஆகியோர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். அதிலும் நம்ம வாத்தியார் 6 கதைகளை கொடுத்து அசத்தியிருந்தார். பாராட்டுகள் வாத்தியாரய்யா...! நண்பர் mascpl அவர்களின் கதை போட்டியில் பங்குபெறாவிட்டாலும் கதை பதித்ததற்காகவே அவருக்கு வெண்கல வாசல் அனுமதி நல்கிய நிர்வாகிகளுக்கு நன்றி. mascpl அவர்களுக்கும் எனது பாராட்டுகள். சமீபகாலமாக லோகத்தில் எந்த வாக்குப்பதிவுத்திரியும் சென்சுரி அடித்ததில்லை. ஆனால் இந்த சித்திரக்கதை போட்டி வாக்கெடுப்பில் 101 நண்பர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து சாதனை புரிந்து விட்டார்கள். ஓட்டெடுப்பில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மச்சானின் மனமார்ந்த நன்றிகள். போட்டியை திறம்பட நடத்திய பண்பாளர் பச்சி அவர்களுக்கு பாராட்டுகள். எனக்கு வாழ்த்து தெரிவித்த/தெரிவிக்கப்போகும் தோழர்கள்/தோழிகள் அனைவருக்கும் நன்றிங்கோவ்..!! சில காலங்களுக்குப்பிறகு லோகத்தில் தங்களின் பதிவை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி..! நான் கத்துக்குட்டிங்க.... இப்போதுதான் முதன் முதலாக சித்திரக்கதை போட்டியிலேயே கலந்து கொள்கிறேன். தாங்கள் சொன்னதுபோல் ஃபோட்டோஷாப்பில் எடிட் செய்யவும் கற்றுக்கொள்கிறேன். நன்றி தோழி. Last edited by MACHAN; 29-03-13 at 02:30 AM. |
#6
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர் மச்சானுக்கு என் வாழ்த்துக்கள் !!! போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்கள் அனைவரும் அருமையான படைப்புகளை தந்தார்கள்.... அனரிவருக்கு நன்றி !!!
|
#7
|
|||
|
|||
போட்டியில் முதல் இரண்டு இடங்களை எட்டிப் பிடித்த நண்பன் மச்சானுக்கு எனது ஸ்பெஷல் வாழ்த்துக்கள். மூன்றமிடத்தை பகிர்ந்து சாதித்த ஒண்டிபுலி மற்றும் Roose74in ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள். கலந்து கொண்ட நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
Last edited by thyagust; 29-03-13 at 03:11 AM. |
#8
|
|||
|
|||
தன்னுடைய சித்திரக்கதைகளில் மேலே கீழே என்று இரண்டு இடங்களைப் போட்டுத்தாக்கிய அன்பு மச்சான், போட்டியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்றிருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுகள்!
மூன்றாம் இடத்தைப் பங்கு போட்டுக்கொண்ட நண்பர்கள் ஒண்டிப்புலியார், ரூஸ்74இனுக்குப் பாராட்டுகள்! பங்குபெற்றுக் கதைகள் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்! |
#9
|
||||
|
||||
Quote:
மூன்றாம் இடத்தைப் பிடித்த ஒன்டிப்புலி மற்றும் ரூஸ் நண்பருக்கும் வாழ்த்துக்கள்! பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்! கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே ரசிக்கும்படி இருந்தது!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#10
|
|||
|
|||
முதல் இரண்டு இடங்களை பெற்ற மச்சானுக்கும், மூன்றாம் இடத்தை பிடித்த ஒண்டிபுலி & ரூஸ்வெல்டுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். எனக்கும் 32 வாக்கு போட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|