<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
போட்டியில் வென்ற கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி
|
#12
|
||||
|
||||
சமீப காலத்தில் வெளிவந்த கதைகளில் லோகத்தின் மிக சிறந்த கதைகளில் ஒன்று 'மோகத்தை கொன்றுவிடு' என்பதில் ஐயமில்லை. அது விருதினை வென்றிருப்பது வரவேற்கத்தக்கது. ராமிற்கு வாழ்த்துகள்!
இரண்டாமிடத்தை வென்ற ஒண்டிபுலி, மூன்றாமிடத்தைப் பகிர்ந்து கொண்ட மௌனி மற்றும் baxu ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள். tamil parrot 11 கதைகளைப் படைத்திருப்பது போட்டி சமயத்திலே எனக்கு ஆச்சரியத்தை உண்டு செய்தது. எது அவரை ஊக்குவிக்கிறதோ, ஆனால் அவர் முயற்சி பாராட்டுக்குரியது.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#13
|
|||
|
|||
ராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....! சமீப காலத்தில் வந்த கதைகளில் இது மிக சிறந்த கதை.
வாழ்க வளமுடன் மௌனி |
#14
|
|||
|
|||
Quote:
இதைப்படிக்கும்போது ஒன்று கேட்க தோன்றுகிறது. உங்களின் இந்த பாஷையில் கேட்டால் சமீபத்தில் வந்த கதைகள் எல்லாவற்றையும் தாங்கள் படித்துவிட்டீர்களா? படிக்காமல் சமீபத்தில் வந்த கதைகளை விட சிறந்தது என்று சொல்வது நண்பர் இங்கு முதலிடம் பெற்ற ராமிற்கும் பெருமை இல்லை(காரணம் சமீபத்தில் வந்த எல்லா கதைகளையும் படித்தவர் சொன்ன கருத்தில்லை இது) கதை எழுதிய மற்றவர்க்கும் பெருமையில்லை. ஒருவரை வாழ்த்துங்கள் மற்றவர்களை குறைத்து சொல்லவேண்டாமே. |
#15
|
|||
|
|||
நான் சமீபத்திய கதைகளை படிக்கவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும் நண்பரே? நான் கதைகளை படிப்பதே இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடியும். சமீபத்திய கதைகளில் இது சிறந்த கதை என்று சொல்லுவதற்கு என்ன பொருள்?? மற்ற கதைகள் மட்டம் என்றா பொருள்?? எஸ்ரா ஒரு 100 கதைகளை வரிசைப்படுத்தினால் அதற்கு பொருள் அவை 100 சிறந்த கதைகளை ஒழிய, இன்னொருவர் கதை மட்டம் என்பதுதானா? வரிசைப்படுத்துவது எஸ்ரா உரிமை....அதில் யாராவது வந்து என் கதையை ஏன் சேர்க்கவில்லை என்று சண்டை போட முடியுமா என்ன??
இது என் தனிப்பட்ட கருத்து! மேலும் இதே போட்டியில் என் கதையும் உண்டு. நிச்சயமாக ராம் கதை என் கதையை விட சிறந்ததுதான்...! இதை சொல்ல என்ன தயக்கம். நானும் இங்கே 10 வருடமாக இருக்கிறேன். ஏறக்குறைய 90 கதைகள் எழுதியுள்ளேன்....இன்னும் 1000 கதை எழுதும் அளவுக்கு எனக்கு திராணியும், சரக்கும் உண்டு! நீங்கள் நிர்வாக உதவியாளராக இருக்கிறீர்கள். தட்டி கொடுத்து உறுப்பினரை பாராட்டிவீர்களா? இல்லை லைனுக்கு நடுவே படித்து மற்றவரை நான் அவமானப்படுத்துகிறேன் என்று பொருந்தாத கதை சொல்வீர்களா? இது உங்கள் பதவிக்கு அழகல்ல! மற்றபடி உங்கள் மீது எனக்கு வருத்தம் இல்லை. நன்றி மௌனி [QUOTE=Nallavan1010;1353675] Quote:
|
#16
|
|||
|
|||
உண்மைகள் சுடும். சுடும்போது மனத்தினுள்ளே எழும் எரிமலையாய்
விண்முட்டும் கோபங்கள் ஆவேசங்கள்எல்லாம். நிதானமாய் மனம் பண்படும் வேளையில் புரியும் சுடச்சொன்னவன் சொல்லெல்லாம் புண்பட சொன்னதல்ல அக்கறையுடன் மேலும் பண்பட சொன்னதென்று. தமிழில் இப்படி ஒரு பழமொழி உண்டு . "அழ அழச்சொல்வார் தன்மைனுஷா சிரிக்க சிரிக்க சொல்வர் பொறத்தியார்" இந்த திரியில் என் பதிவை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். சில நேரங்களில் மௌனம் வார்த்தைகளைவிட வலிமையானது. நன்றி. |
#17
|
|||
|
|||
வெற்றி பெற்ற எழுத்தாள்ர்களுக்கு வாழ்த்துக்கள்...
|
#18
|
||||
|
||||
போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#19
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#20
|
|||
|
|||
பல்வேறு பார்வையாளர்களின் மனதிற்குப் பிடித்தவாறு கதை எழுதி அவர்களது வாக்குகளைப் பெற்று போட்டியில் வெல்வது என்பது கடினம். இருந்தபோதிலும் முயன்று நல்ல கதைகளை படைத்து வெற்றி பெற்றவர்களுக்கும், கதைகள் எழுதி போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|