<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 24-04-14, 03:43 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
ஒரு நாளில் ஜனனமும், பின்னர் அதே தேதியில் மரணமும் ஒரு சிலருக்கே அமையும். அது அமையப்பெற்ற, உலக புகழ் பெற்ற இலக்கியவாதி ஷேக்ஸ்பியர் அவர்களுக்கு என் மரியாதையை உரித்தாக்குகிறேன். இதை லோகத்திற்கு எடுத்தியம்பிய ட்ரீமர் அண்ணா அவர்களுக்கு பாராட்டுகள்.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #12  
Old 24-04-14, 06:28 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
கவி காளமேகப்புலவர் நாகைக்குச் சென்றபோது (நாகை என்றுதான் நினைக்கிறேன்) ஒரு உணவு விடுதியில் மதிய உணவு அருந்த காத்திருந்தபோது உணவு வர நேரமானதால் அந்த விடுதி இருந்த தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனிடம்..."உணவு எங்கேப்பா விக்கும்..?" எனக் கேட்டாராம்.

அதற்கு அந்த சிறுவன்... "உணவு தொண்டையில்தான் விக்கும்.." என இரட்டுற மொழிந்தானாம். (சோழநாடு சோறுடைத்து.. எனவே பஞ்சம் அடிக்கடி ஏற்படும் தொண்டை நாட்டையே அச்சிறுவன் குறிப்பிட்டான் என்பது என் தமிழாசிரியர் எனக்கு கூறியது}

காளமேகம் எப்பேர்ப்பட்ட இரட்டுறமொழிபவர்.. அவரையே திகைக்கவைத்த பதிலடி வரிகள். சாமானியனான ரோட்டில் விளையாடும்.. தரை டிக்கட் வம்சமான சிறுவனின் பதில் மொழி அது. அதுகுறித்து காளமேகம் புகழ்ந்தும் செய்யுள் இயற்றியிருக்கிறார். எனவே சராசரி மனிதனும் அவர்கள் எழுதியதை முழுக்கப் புரிந்துகொண்டு ரசித்திருக்கமுடியும்.. பதிலடி கொடுக்கமுடியும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு ஐயா..

Quote:
Originally Posted by dreamer View Post
ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அப்படியல்ல. அவர் எழுதிய வசனங்களை தரை டிக்கட் (the pit) ஆடியன்ஸ் ஆரவாரமாக வரவேற்று ரசித்தனர். 'ஜனரஞ்சக என்றால் பாபுலர் என்றுதானே பொருள்? மொழியில் ஏற்பட்ட மாற்றங்களினால் இன்று ஷேக்ஸ்பியருக்கு நோட்ஸ் தேவைப்படுகிறது.
ஐயா..

இதில் உங்கள் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். ஜனரஞ்சக என்றால் பாபுலர் என்றுதான் பொருள். இதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஜனரஞ்சகம் என்பது மாறுபடும். அதை இன்றிருக்கும் அளவுகோலால் அளப்பது சரியானதல்ல.

உதாரணத்திற்கு..

காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே..
மேயாத மான்.. மே....யா....த.... மான்...
சாயாத கொம்பிரண்டிருந்தும் அது தலைநிமிர்ந்து பாயாத மான்...


என்றெல்லாம் கூத்துக்களில் பாடும்பொழுது தரைடிக்கட் ஆடியன்ஸ் கைதட்டி வரவேற்பர். கருத்தைப் புரிந்து ஆரவாரம் செய்வர். ரசித்து தங்கள் இணையைக் காதலோடு பார்ப்பர். அவர்களுக்கு அப்போது நோட்ஸ் தேவைப்படவில்லை. ஆனால் இவ்வரிகளுக்கு இன்றைய ஜெனரேஷனுக்கு நோட்ஸ் தேவைப்படுகிறது ஐயா.. இதுதான் ஷேக்ஸ்பியரின் படைப்புகளுக்கும் பொருந்துகிறது.
தம்பி, இங்கு நான் குறிப்பிடுவது காளமேகத்தை அல்ல. கம்பர், வள்ளுவர் மற்றும் இளங்கோவடிகள் படைப்புகளைப்பற்றி. இவற்றை அவர்களுடைய சமகாலத்து எழுதப்படிக்கத் தெரியாதவரே உதவியின்றி முழுமையாகப் புரிந்துகொள்வார்களா என்பதுதான் எனது வினா. 'காயாத கானகத்தே' போன்ற பாடல்களைக் கொண்டுவ்ந்து திசை திருப்பாமல் பாரதி குறிப்பிட்ட முப்பெரும் இலக்கியப் படைப்பாளிகளுடன் ஷேக்ஸ்பியரை பாபுலாரிடி அளவீட்டை வைத்து ஒப்பிட்டுப் பாருங்கள்..
Reply With Quote
  #13  
Old 24-04-14, 07:51 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
மதிப்பிற்குரிய ஐயா..,

இத்திரியை நான் விவாதத் திரியாக ஆக்க விரும்பவில்லை. இருந்தாலும்..

Quote:
Originally Posted by dreamer View Post
கம்பர், வள்ளுவர் மற்றும் இளங்கோவடிகள் படைப்புகளைப்பற்றி. இவற்றை அவர்களுடைய சமகாலத்து எழுதப்படிக்கத் தெரியாதவரே உதவியின்றி முழுமையாகப் புரிந்துகொள்வார்களா என்பதுதான் எனது வினா.
அது சந்தேகம்தான். ஏனென்றால் கம்பன், இளங்கோவடிகள், திருவள்ளுவர் போன்றோர் இலக்கணக்கட்டுப்பாட்டுடன் கூடிய செய்யுள்களைப்படைத்தவர்கள்.
அவை எழுதப்படிக்க தெரியாதவர்களுக்குப் புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். கண்டிப்பாக புலவர்களின் பொழிப்புரை தேவைப்பட்டிருக்கும்.
மாறாக ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படைத்தவர். இதற்கு புலவர்களின் பொழிப்புரை தேவைப்பட்டிருக்குமா..?

Quote:
Originally Posted by dreamer View Post
'காயாத கானகத்தே' போன்ற பாடல்களைக் கொண்டுவ்ந்து திசை திருப்பாமல்
இங்கு நான் திசைதிருப்பவில்லை ஐயா.. நீங்கள் கொசுறு செய்தியாக...

Quote:
Originally Posted by dreamer View Post
ஷேக்ஸ்பியர் எழுதிய பச்சையான காம வசனங்களை அவர் நாடகங்களுக்கு வந்திருக்கும் மக்கள் விஸிலடித்து வரவேற்றனர்.
இதை நீங்கள் குறிப்பிட்டதாலேயே நானும் அந்தக்காலத்தில் நம் ஊர்களில் நடந்த கூத்துமேடைகளில் முழங்கிய வரிகளை எடுத்துக்காட்டாக காட்டினேன்.

Quote:
Originally Posted by dreamer View Post
பாரதி குறிப்பிட்ட முப்பெரும் இலக்கியப் படைப்பாளிகளுடன் ஷேக்ஸ்பியரை பாபுலாரிடி அளவீட்டை வைத்து ஒப்பிட்டுப் பாருங்கள்..
பாரதி குறிப்பிட்ட புகழ்பெற்ற புலவர்களுடன் ஷேக்ஸ்பியரை ஒப்பிடவே முடியாது.
புலவர்கள் இலக்கணசுத்தத்துடன் கூடிய காப்பியங்கள் இயற்றியவர்கள். ஷேக்ஸ்பியரோ புதினங்களைப் படைத்தவர்.
வெறும் பாப்புலாரிட்டி என்ற அளவுகோலால் இவர்களை ஒருக்காலும் ஒப்பிடமுடியாது.
ஒருவேளை ஷேக்ஸ்பியர் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற மொழியின் இலக்கணவரம்பிற்குட்பட்ட செய்யுள்களை இயற்றியிருந்தால் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
Reply With Quote
  #14  
Old 25-04-14, 02:47 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
சபாஷ்! என் கருத்தை தெரிவித்த நல்லவன் மற்றும் கோடங்கியாருக்கு மிக்க நன்றி.

பில் (வில்லியம் ஷேக்*ஷ்பியரை சுருக்கமாக அப்படித்தான் இங்கு அழைப்பார்கள். வில்லியம் என்ற பெயர் பில் என்று சுருங்குவது நார்மலான விஷயம் உதாரணம். பில் கேட்ஸ் மற்றும் பில் க்ளின்டன்) பிறந்த ஊரில் வெகு காலம் குப்பை கொட்டுவதால் அவரை பற்றியும் அவருடைய படைப்புகள் ( அவருடைய படைப்புகள் அனைத்தும் எட்வட் டி வேர் என்பவரால் எழுதப்பட்டதாக நிறையபேர் நம்புகின்றனர்.) பற்றியும் அதிகம் அறிந்தவன் என்ற முறையில் விவாதிக்க விருப்பம்.

ட்ரீமர் ஐயா தனி திரி ஆரம்பித்தால் நானும் கோடங்கியாரும் ஆஜர் ஆகிவிடுவோம்.

சரி புத்தக தினத்திற்கு உபயோகமான விஷ்யங்களை பார்ப்போம்.

இந்தியாவில் முதன்முதலில் அச்சில் ஏறிய மொழி தமிழ் தான்.

உலகில் அதிக நேரம் புத்தகம் படிப்பவர்கள் வரிசையில் இந்தியர்கள் தான் முதல் இடத்தில் உள்ளனர். ஒரு வாரத்திற்கு சராசரியாக 10.42 மணி நேரம் குறைந்த பட்சம் படிக்கிறார்களாம். சீனர்கள் 8 மணி நேரமும் அமெரிக்கர்கள் 5.42 மணி நேரமும் படிக்கிறார்களாம்.

இது போன்ற சுவாரசியமான செய்திகளை இந்த திரியில் பதியுங்கள்.

Last edited by venkat8; 25-04-14 at 04:58 AM.
Reply With Quote
  #15  
Old 25-04-14, 10:48 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
இத்திரியை நான் விவாதத் திரியாக ஆக்க விரும்பவில்லை. இருந்தாலும்..

Quote:
Originally Posted by dreamer View Post
கம்பர், வள்ளுவர் மற்றும் இளங்கோவடிகள் படைப்புகளைப்பற்றி. இவற்றை அவர்களுடைய சமகாலத்து எழுதப்படிக்கத் தெரியாதவரே உதவியின்றி முழுமையாகப் புரிந்துகொள்வார்களா என்பதுதான் எனது வினா.
அது சந்தேகம்தான். ஏனென்றால் கம்பன், இளங்கோவடிகள், திருவள்ளுவர் போன்றோர் இலக்கணக்கட்டுப்பாட்டுடன் கூடிய செய்யுள்களைப்படைத்தவர்கள்.
அவை எழுதப்படிக்க தெரியாதவர்களுக்குப் புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். கண்டிப்பாக புலவர்களின் பொழிப்புரை தேவைப்பட்டிருக்கும்.
மாறாக ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படைத்தவர். இதற்கு புலவர்களின் பொழிப்புரை தேவைப்பட்டிருக்குமா..?

Quote:
Originally Posted by dreamer View Post
'காயாத கானகத்தே' போன்ற பாடல்களைக் கொண்டுவ்ந்து திசை திருப்பாமல்
இங்கு நான் திசைதிருப்பவில்லை ஐயா.. நீங்கள் கொசுறு செய்தியாக...

Quote:
Originally Posted by dreamer View Post
ஷேக்ஸ்பியர் எழுதிய பச்சையான காம வசனங்களை அவர் நாடகங்களுக்கு வந்திருக்கும் மக்கள் விஸிலடித்து வரவேற்றனர்.
இதை நீங்கள் குறிப்பிட்டதாலேயே நானும் அந்தக்காலத்தில் நம் ஊர்களில் நடந்த கூத்துமேடைகளில் முழங்கிய வரிகளை எடுத்துக்காட்டாக காட்டினேன்.

Quote:
Originally Posted by dreamer View Post
பாரதி குறிப்பிட்ட முப்பெரும் இலக்கியப் படைப்பாளிகளுடன் ஷேக்ஸ்பியரை பாபுலாரிடி அளவீட்டை வைத்து ஒப்பிட்டுப் பாருங்கள்..
பாரதி குறிப்பிட்ட புகழ்பெற்ற புலவர்களுடன் ஷேக்ஸ்பியரை ஒப்பிடவே முடியாது.
புலவர்கள் இலக்கணசுத்தத்துடன் கூடிய காப்பியங்கள் இயற்றியவர்கள். ஷேக்ஸ்பியரோ புதினங்களைப் படைத்தவர்.
வெறும் பாப்புலாரிட்டி என்ற அளவுகோலால் இவர்களை ஒருக்காலும் ஒப்பிடமுடியாது.

ஒருவேளை ஷேக்ஸ்பியர் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற மொழியின் இலக்கணவரம்பிற்குட்பட்ட செய்யுள்களை இயற்றியிருந்தால் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இங்கு விவாதம் எங்கே? நான் சொன்னதைத்தான் நீங்களும் சொல்கிறீகள். கொஸுரு செய்திக்கு 'வள்ளித் திருமணம்' கூத்தில் வரும் பாட்டுக்கு பாமர மக்கள் தரும் வரவேற்பு நல்ல உதாரணம். ஷேக்ஸ்பியர் நாடகங்கட்கு கிடைத்த வரவேற்பு இதைப் போன்றதுதான்.
Quote:
Originally Posted by venkat8 View Post
சபாஷ்! என் கருத்தை தெரிவித்த நல்லவன் மற்றும் கோடங்கியாருக்கு மிக்க நன்றி.

பில் (வில்லியம் ஷேக்*ஷ்பியரை சுருக்கமாக அப்படித்தான் இங்கு அழைப்பார்கள். வில்லியம் என்ற பெயர் பில் என்று சுருங்குவது நார்மலான விஷயம் உதாரணம். பில் கேட்ஸ் மற்றும் பில் க்ளின்டன்) பிறந்த ஊரில் வெகு காலம் குப்பை கொட்டுவதால் அவரை பற்றியும் அவருடைய படைப்புகள் ( அவருடைய படைப்புகள் அனைத்தும் எட்வட் டி வேர் என்பவரால் எழுதப்பட்டதாக நிறையபேர் நம்புகின்றனர்.) பற்றியும் அதிகம் அறிந்தவன் என்ற முறையில் விவாதிக்க விருப்பம்.

ட்ரீமர் ஐயா தனி திரி ஆரம்பித்தால் நானும் கோடங்கியாரும் ஆஜர் ஆகிவிடுவோம்.

சரி புத்தக தினத்திற்கு உபயோகமான விஷ்யங்களை பார்ப்போம்.

இந்தியாவில் முதன்முதலில் அச்சில் ஏறிய மொழி தமிழ் தான்.

உலகில் அதிக நேரம் புத்தகம் படிப்பவர்கள் வரிசையில் இந்தியர்கள் தான் முதல் இடத்தில் உள்ளனர். ஒரு வாரத்திற்கு சராசரியாக 10.42 மணி நேரம் குறைந்த பட்சம் படிக்கிறார்களாம். சீனர்கள் 8 மணி நேரமும் அமெரிக்கர்கள் 5.42 மணி நேரமும் படிக்கிறார்களாம்.

இது போன்ற சுவாரசியமான செய்திகளை இந்த திரியில் பதியுங்கள்.
வெங்கட், ஷேக்ஸ்பியர் நாடகங்களை எழுதியது ஷேக்ஸ்பியர் தானா அல்லது மார்லோவில் தொடங்கி வேறு அரை டஜன் பேரில் யார் என்பது ஒரு முடிவுறாத விவாதம். இதற்கு காமலோகத்தில் இடமில்லை.

(இதுபற்றி யாஹூ க்ரூப்ஸில் பல குழுக்கள் விரிவாக அலசுகின்றன, நான் உறுப்பினராக உள்ள இன்டர்நேஷனல் மென்ஸாவின் Bardolatry அப்படிப்பட்ட ஒரு க்ரூப். மென்ஸா உறுப்பினர்கள் தவிர மற்றவர்களும் மெம்பராகப் பதிவு செய்துகொள்ளலாம்.)

புத்தகங்கள் பற்றிய தகவல்களை இதிரியில் பதிக்க எந்தத் தடையும் இல்லை. வெல்கம்.
Reply With Quote
  #16  
Old 10-09-15, 12:02 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
நான் இந்த திரியில் பதில் தந்த நேரத்தில் என் பதிவை மட்டும் தந்துவிட்டு தொடர்ந்து வந்த கருத்துக்களை பார்க்க முடியாமல் போயிற்று. ஆனால் அண்ணன் ட்ரீமர் இப்படி சொல்லிவிட்டாரே என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்தது. அதானால் சமீபத்தில் மௌனி அவர்களின் இந்த பதிவை பார்த்ததும் இந்த திரியின் நினைவு வர அதை புரட்டிப்பார்த்தேன். அதில் தொடர்ந்து அண்ணன் கம்பனும் இளங்கோவும் ஜனரஞ்சகமற்ற புலவர்கள் என்ற பாணியில் பதில் சொன்னதை கண்டதும் இதற்கு பதில் தரவேண்டும் என்று தோன்றியது. அதனால் இதை பதிக்கிறேன்
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
பாரதி குறிப்பிட்ட புகழ்பெற்ற புலவர்களுடன் ஷேக்ஸ்பியரை ஒப்பிடவே முடியாது.
புலவர்கள் இலக்கணசுத்தத்துடன் கூடிய காப்பியங்கள் இயற்றியவர்கள்.
நண்பர் கோடங்கி அவர்களின் இந்த பதிலை ரசித்தேன். நன்றி நண்பரே. ஷேக்ஸ்பியர் ஆங்கில இலக்கண வரம்பு எதையும் பற்றி கவலைப்படவில்லை என்பது முற்றிலும் உண்மை. ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் பற்றி சபை நாகரிகம் கருதி இதற்குமேலும் சொல்லாது விடுக்கிறேன். நன்றி நண்பரே. இப்பொழுது அண்ணனிடம் வருகிறேன்
Quote:
Originally Posted by dreamer View Post
கம்பர், வள்ளுவர் மற்றும் இளங்கோவடிகள் படைப்புகளைப்பற்றி.
இவர்களில் இளங்கோ அடிகள் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கம்பர் அவருக்கு பல நூற்றாண்டுகள் பின் வந்தவர்.கம்ப ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி. ஸ்ரீ ராமர் மிதிலை நகரில் வலம் வந்த போது அவரின் தோற்றத்தை கண்ட அவ்வூர் பெண்களின் மனநிலையை கம்பர் இப்படி சொல்கிறார்.

தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கை கண்டாரும் அஹ்தே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக்கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண்டாரை ஒத்தார்

Quote:
Originally Posted by dreamer View Post
இவற்றை அவர்களுடைய சமகாலத்து எழுதப்படிக்கத் தெரியாதவரே உதவியின்றி முழுமையாகப் புரிந்துகொள்வார்களா என்பதுதான் எனது வினா.
கம்பர் கவிதையில் புரியாத விஷயம் என்ன இருக்கிறது. மிக எளிய தமிழ் அல்லவா? இவருக்கு பின் பல பல நூற்றாண்டுகளுக்கு பின் வாழ்ந்தவர் கவிஞர் கண்ணதாசன். அவர் இயற்றிய பாடல் இது

தோள் கண்டேன் தோளே கண்டேன்

இதய கமலம் படத்தில் காதலன் காதலியை பார்த்து பாடும் பாடல். 1965 ஆம் ஆண்டு வந்த படம் அது. கம்பனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் கழிந்த காலம் எத்தனை? எத்தனை சொற்கள் வழக்கொழிந்து போயின? அவற்றை மீறி நிலைத்து நிற்கும் கம்பனின் வரிகள் ஜனரஞ்சகமற்றவை என்று எப்படி சொல்லமுடியும்? கம்பனின் வரிகள் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்களின் மனத்திலும் ஆழப்பதிந்துள்ளவை என்பதை இவை போன்ற பாடல்கள் நிரூபிக்கவில்லையா? கம்பனுக்கும் பல பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் இளங்கோவடிகள். அவரது படைப்பில் கோவலன் திருமணமானதும் கண்ணகியை புகழ்ந்து சொல்லும் வரிகள் இவை. சிலப்பதிகார வரிகள்

திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர் என் உற்றனர் கொல்
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காறு விரையே கரும்பே தேனே
அரும்பெறல் பாவாய். ஆருயிர் மருந்தே

பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடை பிறவா மணியே என்கோ?
அலையிடை பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடை பிறவா இசையே என்கோ?
தாழிருங்கூந்தல் தையால் நின்னை என்று


1964 ஆம் ஆண்டு பூம்புகார் என்ற பெயரில் கண்ணகி கோவலன் வாழ்கையை அடிப்படையாக கொண்டு ஒரு படம் வந்தது. ஆர். சுதர்சனம் அவர்களின் இசையில் இப்படி ஒரு பாடல் அந்த படத்தில். படத்தின் முதல் பாடல்.

பொன்னாள்.....இந்த பொன்னாள் போலே வருமோ இனிமேலே

இது திரைப்படத்தில் திருமண நாளில் கோவலன் கண்ணகியுடன் தனிமையில் பள்ளியறையில் இருக்கும்போது டி.எம்.எஸ். குரலில் கோவலன் பாடுவதாக அமைந்துள்ளது. அந்த காலத்தில் பலர் முணுமுணுத்த ஒரு ஜனரஞ்சக பாடல். இயற்றியவர் பெயர் எனக்கு தெரியவில்லை. இந்த பாடலில் பாடலாசிரியர்

குலமாதர்கள் கொண்டா....டும் குணமா....மணியே .....

என்ற வரிகளை தொடர்ந்து இப்படி எழுதியிருக்கிறார்.

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காறு விரையே கரும்பே தேனே
மலையிடை பிறவா மணியே என்கோ?
அலையிடை பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடை பிறவா இசையே என்கோ?

அதாவது இந்த பாடலாசிரியர் அப்படியே அப்பட்டமாக சிலப்பதிகார வரிகளை தன் பாடலில் சொருகியிருக்கிறார். யார் வேண்டுமென்றாலும் யூ ட்யூப்பில் போட்டு கேட்கலாம். கம்பன் காலத்திற்கும் பல பல நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த இளங்கோவடிகளின் வரிகளை சென்ற நூற்றாண்டு திரையிசை கவிஞர் தன் பாடலில் அப்படியே எடுத்து கையாண்டிருக்கிறார் என்றால் இளங்கோவடிகளை ஜனரஞ்சகமற்ற புலவர் என்று சொன்னால் எப்படி பொருந்தும் இது மட்டுமில்லை அகத்தியர் என்ற பெயரில் வந்த பழைய திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடும் "நடந்தாய் வாழி காவேரி" என்ற பாடல் வரியும் அப்படியே சிலப்பதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான். ஆங்கில மோகத்தில் வாழும் நம்மவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதால் தானோ என்னவோ தான் பாரதி தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வோம் என்று சொன்னார் போலும். வேறு சொல்வதற்கு என்ன இருக்கிறது?
Quote:
Originally Posted by mouni View Post
வெளி நாடுகளில் இருந்தால் இவற்றை டிஜிட்டஸ் செய்து பீற்றிக்கொண்டு இருப்பார்கள்.
தமிழை தாய்மொழியாக கொள்ளாத mouni யின் வரிகள் உண்மை என்றே தோன்றுகின்றன.

Last edited by Nallavan1010; 10-09-15 at 12:15 PM.
Reply With Quote
  #17  
Old 08-01-16, 11:22 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
உலக புத்தகங்கள் தினம் என்ற திரியின் பெயரை பார்த்து உள்ளே வந்து பார்த்தல் இலக்கிய மழையில நனைய வைத்து விட்டீர்களே நல்லவன் மற்றும் காமகொடாங்கி !!!!!
இது போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் தளத்தின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன
தொடரட்டும்.
Reply With Quote
  #18  
Old 09-07-16, 09:38 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by dreamer View Post
கி.பி. 1564-ம் ஆண்டு இந்த நாளில்தான் உலகத்தின் தலை சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்தார். கி.பி. 1616-ல் இதே நாளில்தான் (தனது ஐம்பத்திரண்டாவது வயதில்) மரணமடைந்தார்.
ஜனரஞ்சகமான படைப்புகளுக்கு ஷேக்ஸ்பியரை ஒப்பாரும் மிக்காரும் இல்லை. எனவேதான் இவர் பிறந்த/இறந்த தினத்தைப் புத்தகங்கள் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.
என்றும் உயிரோடுள்ள இவ்வாசிரியரை அவரது 450-வது பிறந்தநாளில் வாழ்த்துவோமா
மிகவும் மகிழ்வு தரும் தகவல்தான் அய்யா!
Quote:
Originally Posted by tdrajesh View Post
ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும் ஒரே தினத்தில் என்பது நான் இதுவரை அறியாத ஒரு விஷயம்
மிகவும் மகிழ்வு தரும் தகவல்தான் அய்யா! மிகவும் அரிதான ஒரு நிகழுவுதான் இது அய்யா !
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்ற தமிழ் பழமொழியும்
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவை போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
மிகவும் மகிழ்வும் பெருமையும் சேர்க்கும் வரிகள் அய்யா!
Quote:
Originally Posted by dreamer View Post
காமலோக உறுப்பினர்களுக்கு ஒரு கொஸுரு செய்தி. ஷேக்ஸ்பியர் எழுதிய பச்சையான காம வசனங்களை அவர் நாடகங்களுக்கு வந்திருக்கும் மக்கள் விஸிலடித்து வரவேற்றனர். அப்படிப்பட்ட பச்சையான காம வசனங்களைத் தொகுத்து இக்கால வாசகர்களுக்காக விளக்கமும் தந்துள்ள ஒரு புத்தகம்:
'Shakespeare Bawdy' by Eric Partridge
தேடித் பிடித்துப் படிக்க வேண்டியதுதான் அய்யா!
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
கவி காளமேகப்புலவர் நாகைக்குச் சென்றபோது (நாகை என்றுதான் நினைக்கிறேன்) ஒரு உணவு விடுதியில் மதிய உணவு அருந்த காத்திருந்தபோது உணவு வர நேரமானதால் அந்த விடுதி இருந்த தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனிடம்..."உணவு எங்கேப்பா விக்கும்..?" எனக் கேட்டாராம்.
அதற்கு அந்த சிறுவன்... "உணவு தொண்டையில்தான் விக்கும்.." என இரட்டுற மொழிந்தானாம். (சோழநாடு சோறுடைத்து.. எனவே பஞ்சம் அடிக்கடி ஏற்படும் தொண்டை நாட்டையே அச்சிறுவன் குறிப்பிட்டான் என்பது என் தமிழாசிரியர் எனக்கு கூறியது}
காளமேகம் எப்பேர்ப்பட்ட இரட்டுறமொழிபவர்.. அவரையே திகைக்கவைத்த பதிலடி வரிகள். சாமானியனான ரோட்டில் விளையாடும்.. தரை டிக்கட் வம்சமான சிறுவனின் பதில் மொழி அது. அதுகுறித்து காளமேகம் புகழ்ந்தும் செய்யுள் இயற்றியிருக்கிறார். எனவே சராசரி மனிதனும் அவர்கள் எழுதியதை முழுக்கப் புரிந்துகொண்டு ரசித்திருக்கமுடியும்.. பதிலடி கொடுக்கமுடியும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு ஐயா
அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெடே...அய்யா !
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே..
மேயாத மான்.. மே....யா....த.... மான்...
சாயாத கொம்பிரண்டிருந்தும் அது தலைநிமிர்ந்து பாயாத மான்...
என்றெல்லாம் கூத்துக்களில் பாடும்பொழுது தரைடிக்கட் ஆடியன்ஸ் கைதட்டி வரவேற்பர். கருத்தைப் புரிந்து ஆரவாரம் செய்வர். ரசித்து தங்கள் இணையைக் காதலோடு பார்ப்பர். அவர்களுக்கு அப்போது நோட்ஸ் தேவைப்படவில்லை. ஆனால் இவ்வரிகளுக்கு இன்றைய ஜெனரேஷனுக்கு நோட்ஸ் தேவைப்படுகிறது ஐயா.. இதுதான் ஷேக்ஸ்பியரின் படைப்புகளுக்கும் பொருந்துகிறது
கிளுகிளுக்க வைக்கும் வரிகளை அக்காலத்திலும் வடித்து இருக்கிறார்கள் அய்யா!கிளுகிளுக்க வைக்கும் வரிகளை அக்காலத்திலும் வடித்து இருக்கிறார்கள் அய்யா!அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெடே...அய்யா !
மிகவும் மெனக்கெட்டு அமர்ந்து மிகவும் உழைத்து தயாரித்து இந்தத் திரியை வெளியிட்ட அந்தப் பொல்லாதப் படைப்பாளர் அவர்களுக்குப் நெஞ்சார்ந்த பாராட்டுக்க்ளும் வாழ்த்துக்களும் அய்யா !
கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் அய்யா !
Reply With Quote
  #20  
Old 19-08-16, 04:13 PM
Deepak Deepak is offline
User inactive for long time
 
ஷேக்ஸ்பியர் பிறந்த ஏப்ரல் 23 தான் புத்தக தினம் என்பதை இன்று காமலோகம் மூலம் அறிந்து கொண்டேன் .... தகவலுக்கு நன்றி
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:08 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,