<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
புதியவர்களின் ஓய்வு நாட்கள் முடிந்தது
நண்பர்களே,
ஆகஸ்டு மாதத்தில் நமது புதியவர்களின் சேர்க்கை முடிந்து இன்றுடன் 3 மாதம் ஆகி விட்டது, இத்துடன் அவர்கள் ஓய்வெடுக்க கொடுத்த 3 மாதம் முடிவடைகிறது. புதியவர்கள் காமலோகத்தைப் பழக, தமிழ் தட்டச்சு செய்து பழக இந்த 90 நாட்கள் போதுமானது என்று எண்ணுகிறோம். இருந்தும் பலர் இன்னும் ஒரு பதிப்பு கூட தமிழில் பதிக்கவில்லை. இந்த அறிவிப்பு அவர்களுக்கானது. ஏனென்றால், அவர்கள் அனைவருடைய கணக்குகளும் விரைவில் முடக்கப் பட இருக்கிறது. ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் இதுவரை பதிக்க முடியாமல் இருந்தால், இனியாவது பதிக்க கடைசி வாய்ப்பாக மேலும் ஒரு 10 நாட்கள் சமயம் கொடுக்கப் படுகிறது. இதையாவது பயன்படுத்திக் கொண்டு விரைவில் உங்கள் பதிவுகளைக் கொடுக்கவும், உங்கள் கணக்குகள் மூடப் படுவதிலிருந்து காத்துக் கொள்ளவும். எப்படி பதிப்பது என்று தெரியாவிட்டால், உதவிப் பகுதிகளில் கேட்கவும். நமது சீனியர் உருப்பினர்கள் உங்களுக்கு உதவிடக் காத்திருக்கிறார்கள். நன்றி..!! குறிப்பு: இந்த அறிவிப்பு கட்டண உறுப்பினர்களுக்கு பொருந்தாது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
|||
|
|||
நானும் என்னால் ஆன உதவிகளைச்செய்வேன் புதிய உறுப்பினர்களுக்கு...!!!!
தலைவர் அவர்களே,ஒரு யோசனை, அப்படிப் பதிக்காமல் இருப்பவர்களது லிஸ்டை வெளியிட்டால்..சீனியர்கள் கான்டாக்ட் செய்து (தனிமடல்) பதிப்பளிக்க ஊக்கம் தர ஏதுவாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். |
#3
|
|||
|
|||
என்னால் முடிந்த உதவிகளை செய்ய காத்திருக்கிறேன்.. ஒரு பதிவு கூட பதிக்காதவர்களை எப்படி இனம் காணுவது? 'மெம்பர்ஸ் லிஸ்ட்' மூலமாக கண்டு, அவர்களை தனி மடல் மூலமாக தொடர்புகொள்ளலாமா?
|
#4
|
||||
|
||||
எவ்வளவோ நபர்களுக்கு தனிமடலில் வேண்டுகோள் வைத்தேன்.. செவிடன் காதில் ஊதிய சங்கு போல பல உருப்பினர்கள் நினைக்கிறார்கள்.
|
#5
|
|||
|
|||
தமிழில் எழுத எந்த உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேட்கலாம்.. மேலும் ஏதேனும் எந்த எழுத்துக்கு எந்த எழுத்து வரும் என்ற சந்தேகம் இருந்தால் என்னுடைய சிக்னேச்சரை கிளிக் செய்யவும்.
|
#6
|
|||
|
|||
உதவிட காத்திருக்கிறோம் நண்பர்களே..உங்களின் கணக்குகள் மூடப் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
|
#7
|
|||
|
|||
ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் போது அதன் அருமை தெரியாது அதை இழக்கும் போதுதான் அந்த அருமை வலி எல்லாம் தெரிய வரும் ஆகையால் புதிவர்களே காமலோகம் என்ன்னும் அரிய பொக்கிஷத்தை இழந்துவிடாதீர்கள்
உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய நண்பர்கள் காத்திருக்கிறோம் |
#8
|
|||
|
|||
என்னுடைய உல்டா பாட்டு தூங்காதே தம்பி தூங்காதே அதை ஒரு முறை படிச்சிட்டு லோகத்தை ஒரு முறை வலம் வாங்க நிறைய பங்களிச்சிடுவீங்க,,,,, இல்லைன்னா பில்லா பின்னாடி வாங்க சுத்திக்காட்டுறேன் லோகத்தை
|
#9
|
|||
|
|||
நானும் இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்று உதவுவேன் !
|
|
|
|