நண்பர்களே..!
இன்றுடன் நமது காமலோகத்தில் புதியவர்கள் சேர்க்கையை நிறுத்தி சரியாக 6 மாதம் ஆகிறது (28 டிசம்பர் 2006 − 27 ஜூன் 2007). மீண்டும் புதியவர்கள் சேர்க்கை வரும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் துவங்கும். ஆனால்,
இந்த முறை அவர்கள் நிச்சயமாக நமது விதிமுறையை படித்து புரிந்து கொண்டார்களா என்று அறிந்து கொண்ட பின்னரே நிர்வாகிகள் அவர்களது கணக்குகளை முடுக்கி விடுவார்கள்.
அதற்காக அவர்கள் புதிதாக பதிவு செய்து முடித்த பின், நமது விதிமுறைகளில் இருந்து கேட்கப் படும் 10 கேள்விகளுக்கு பதில் அனுப்ப வேண்டும். ஒரு கேள்விக்கு 10 மதிப்பெண். 60−க்கு குறைவாக மதிப்பெண் எடுப்பவர் கணக்கு முடுக்கி விடப் படாது.
மேலும், அப்படி விண்ணப்பிப்பவர் இதற்கு முன்பு நமது விதிமுறைகளை மீறி அதனால் தடை செய்யப் பட்டவர் என்றால் அவர் மறுபடி சேருவது ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வைத்திருந்ததாக தடை செய்யப் பட்டிருந்தால், அவர்கள் நிலைமையை விளக்கி நிர்வாகிக்கு மடல் அனுப்பினால், நிர்வாகியின் அனுமதி பெற்ற பின் மீண்டும் பதிவு செய்து கொள்ளலாம், அல்லது முன்புள்ள கணக்கை மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
இதை நமது காமலோகத்தில் சேர விரும்பும் உங்கள் நண்பர்கள், மற்றும் சேரமுடியாமல் திரும்பிச் சென்ற உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தெரிவித்து விடவும்.
உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..!!
பின்சேர்ப்பு:
புதியவர் நுழைவு தேர்வுக்கான கேள்விகள் கொண்ட திரி இங்கே உள்ளது.
புதியவர்கள் சேர்க்கை செப்டம்பர் 30-ம் தேதி முடிவுக்கு வந்தது. இப்போது புதிதாக யாரையும் சேர்த்துக் கொள்வதில்லை. வீணாக நுழைவுத் தேர்வு கேள்விக்கு பதிலனுப்பி எங்கள் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்