பாராட்டுகள், வில்லி கரூர். இத்தளத்தின் ஆஸ்தான கவிஞனராகத் தொடரும் தங்களுக்கு விருதுகள் புதிதல்ல.
பங்கெடுத்து கவிதையாத்த / உல்ட்டா வழங்கிய மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
போட்டியை நடத்திய தலைவர் முக்குறியோனுக்கும், நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி. தம்மை வாக்கெடுப்பிலிருந்து விலக்கிக்கொண்ட நண்பர் பச்சியின்மேல் சிறிது வருத்தம்.
|