நான் இந்த தளத்துக்கு புதியவன். தலைவாசல் வரைதான் எனக்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.மேற்கொண்டு முன்னேற 10 பதிப்புகள் செய்யவேணும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
"பதிப்புகள்" என்று எதைக்குறிப்பிடப்படுகிறது? நான் இதுவரை தலைவாசல் பகுதியில் உள்ள
"புதியவர் கதைகள்" பகுதியில் உள்ள கதைகளைப்படித்து இதுவரை 7 கதைகளுக்கு பின்னூட்டம் எழுதி அவை எல்லாம் அந்த அந்த கதைகளுக்கு உரிய திரியில் பதிவாகி இருக்கிறது. இன்னும் 3 கதைகளை படித்து பின்னூட்டம் பதிவுசெய்தால் போதுமா? நான் தமிழ் வாசல் செல்ல அனுமதிக்க படுவேனா? அன்பு மிகக்கொண்டு யாராவது தெளிவாக அறிவுறுத்துவீர்கள?