View Single Post
  #38  
Old 13-06-06, 12:02 PM
tamilkadalan5001 tamilkadalan5001 is offline
Warned for Posting Stolen Stories
 
சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல் அதிகமாக எழுதிப் பழகினால் எழுத்துப்பிழைகளை தவிர்க்கலாம். மேலும் அதிக அளவில் நாளிதழ்கள், கதைப் புத்தகங்கள், வாரப் பத்திரிக்கைகள் போன்றவறை படிப்பதால் இலக்கண அறிவும் வளரும்.
Reply With Quote