<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
மதன் நண்பரின் ஆதங்கம் இங்கே கிட்டத்தட்ட எல்லோருக்கும் இருக்கிறது. அதே போல பின்னூட்டத்தைப் பற்றி ஆராய பதித்த நேரத்தை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வரக்கூடாது.
ஏனென்றால், புதுமலர் சொன்னதைப் போல, நானும் செய்துள்ளேன்! Quote:
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#12
|
||||
|
||||
நம் தளத்திலே இம்மாதிரி சக உறுப்பினர் பெயர் குறிப்பிட்டோ அல்லது பதிவுகளை கோட் செய்து பொதுவிலே புகார் தெரிவிக்கும் வழக்கம் நடைமுறையில் இல்லை, இதனால் வீனாக உறுப்பினர்களுக்கிடையே அபிப்பிராய பேதம் ஏற்படும்.
தவறான வழியில் செல்லும் சக உறுப்பினர் பற்றி நிர்வாகத்திற்கு தெரிவிக்க ரிப்போர்ட் போஸ்ட் ஒன்றே சிறந்த வழி, அது தலைமை நிர்வாகி அவர்களுக்கு நேரிடையாக செல்லும். அதே போல தலைமை நிர்வாகி அவர்களுக்கு தரும் தனிமடலும் சரி தான். பொதுவாக நம் தளத்தில் கருத்துக்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்து அடுத்த வாசல் அனுமதி செல்ல நினைக்கும் ஒருசிலர் மட்டுமே இம்மாதிரி செய்கிறார்கள். மற்றபடி தங்கவாசல் மற்றும் பெயிட் மெம்பர்கள் இம்மாதிரி எப்போதும் செய்வதில்லை. எனவே மூத்த உறுப்பினர்களோ, அல்லது தரமான கருத்துக்கள் பதிந்து வருபவர்கள் கவலையடைய வேண்டியதில்லை. இந்த திரியில் கருத்து பதிந்தவர் அனைவரும் தங்கவாசல் உறுப்பினர்களே, ஒரே ஒருவர் மட்டுமே ஜுனியர் உறுப்பினர், அதுவும் சமீபத்தில் உள்நுழைந்து வெற்றிநடை போட்டு வருபவர். மற்ற உறுப்பினர்களை இந்த திரி சோர்வடைய செய்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். எனவே தவறிழைப்பவர் பெயர் இந்த திரியில் குறிப்பிடாமல் எழுதுங்கள், அல்லது தவறான அந்த பதிவினை ரிப்போர்ட் போஸ்ட் செய்யுங்கள்.
__________________
|
#13
|
|||
|
|||
இங்கே புதுமலர் மற்றும் கண்ணன் கூறியதுபோலவே, நானும் கதைகளை நேரம் கிடைக்கும்போது, படித்துவிட்டு, பின் சம்யம் கிடைக்கும் நேரத்திலே முடிந்த மட்டும் படித்த கதைகள் அனைத்திற்குமே பின்னூட்டம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்..
சிலர், கதையை படிக்காமலே, படித்த மாதிரி, கதையை பற்றி எந்த விதமான கமெண்டும் அடிக்காமல், சூப்பர், அற்புதம், என மேலோட்டமாக எழுதி, எண்ணிக்கையை அதிகபடுத்துவதிலே கவனம் செலுத்தி, மற்ற வாசல்களை அடைய துடிக்கலாம்.. இங்கே மற்ற நிர்வாக மற்றும் மூத்த உறுப்பினர்கள் சொன்னதுபோல, இங்கே சொல்லாமல், தனி மடலிலே சொல்லுவதுதான் சாலசிறந்தது என எண்ணுகிறேன்.. Quote:
திருந்தும் காலம் வரும் என்ற நம்பிக்கையிலே காத்திருப்போம்!! |
#14
|
||||
|
||||
எனக்கு ஒரு கதை படிக்கவே பல மணித்தியாலம் எடுக்கிறது. இதில் வேற என்னுடைய அலுவலகத்தில் இடையிடையே "வேலை" வேற செய்ய வேண்டும். ஆகையால் ஒரு கதையை கூட என்னால் ஒரு நாளைக்கு படிப்பது என்பது எப்போது பெரிய சங்கடமாகி விட்டது.
ஆனால் கதையை ஆற அமர இருந்து சுவையோட படித்தா பிறகுதான் பின்னூட்டம் இடுவேன். ஆகையால் தான் என்னுடைய பின்னூட்டங்களின் எண்ணிக்கை உடனே உயர்வதில்லை.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#15
|
|||
|
|||
Quote:
|
#16
|
||||
|
||||
நான் கதைகளை பெரும்பாலும் ஆப் லைனில் படித்து விடுவேன் முதலில். பிறகுதான் பின்னூட்டம் இடுவேன். அப்படிப் பார்த்தால் என் பின்னூட்டங்கள் அதிக பட்சம் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து வரும்.
நண்பர் மதனின் கருத்துப்படி பார்த்தால் நான் எண்ணிக்கை கூட்டுவதில் வந்துவிடுவேனே.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#17
|
|||||
|
|||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
அதனால் தான் நான் அதைப்போன்ற பின்னூட்டங்களையும் குறிப்பிட்டுள்ளேன் என்பதை கவனத்தில் கொள்ளவும் நண்பர்களே. வெறும் நேரத்தின் அடிப்படையில் மட்டுமே நான் இந்த குறைபாட்டினை தெரிவிக்கவில்லை. நான் குறிப்பிட்டுள்ள பின்னூட்டங்களை நோட்பேடில் சேமித்து வைத்து பின் இங்கே வரிசையாக கொடுக்குமளவிற்கு உகந்ததுமில்லை. போகிற போக்கிலேயே குயிக் ரிப்ளையில் தட்டி விட்டு செல்லக்கூடிய பின்னூட்டங்கள். Last edited by Mathan; 20-09-12 at 10:54 AM. |
#18
|
||||
|
||||
ரமழான், ஊர் போனமை எனச் சில காலம் லோகத்துக்கு வராமல் இருந்த கேப்புல நிறைய விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன.
நண்பர் மதனினதும் பொல்லாத ஆசிரியர் கனியூராரினதும் ஏனைய நண்பர்களின் கருத்துக்களையும் படித்தேன். ஒரு பின்னூட்டத்தால் பாதிக்கப்பட்டவன் தான் நானும் என்பதால் அதன் வலி எனக்கும் புரிகிறது. இது சம்பந்தமான எனது கருத்து.... பின்னூட்டங்களை முறைப்படும் போது குறைந்தது வென்கல வாசல் வரை வந்தவர்களைப் பற்றி முறைப்படுவது சிறந்தது என்பது என் கருத்து. அதற்குக் கீழ் உள்ளவர்களைத் தனி மடலில் தொடர்பு கொண்டு ஓரிரு முறை சொல்லிப் பார்க்கலாம். திருந்தலைன்னா கண்டுக்காம விட்றலாம். அவங்க மேல வந்தப்புறம் பார்த்துக்கலாம்... |
#19
|
||||
|
||||
நண்பர் மதனுக்கு ! ..
நான் தங்களிடமிருந்து முற்றிலும் மாறுபடுகிறேன் எனது கதைகளை பொறுத்தவரை ஒரு வரி பின்னூட்டமாக இருந்தாலும் அதில் கூட சத்து இருக்கிறது என எடுத்து கொள்வேன் அதற்கு காரணம் பின்னூட்டமிடுவதில் பல பாகுபாடுகளை நான் இங்கே பார்த்து இருக்கிறேன் அதனால் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக எடுத்து கொண்டால் நல்லது தானே? .. இன்னொன்று நான் கூட சில நேரங்களில் வரிசையாக பின்னூட்டங்கள் பதித்ததுண்டு அதற்கு காரணம் ஏற்கனவே அந்த கதையை படித்து இருப்பேன் ஆனால் எதோ ஒரு காரணத்துக்காக பின்னூட்டமிட முடியாமல் போய் இருக்கலாம் ! அதனால் வரிசையாக பின்னூட்டமிடுபவர் ஏதோ எண்ணிக்கையை கூட்டுகிறார் என எப்படி எடுத்து கொள்ள முடியும் ? பின்னூட்டத்தை பற்றி பல திரிகள் இருந்தாலும் இதுவும் ஒரு திரி அவ்வளவே ! எனக்கென்னவோ இதனால் எந்த மாற்றமும் வர போவதில்லை என்றே தோன்றுகிறது ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#20
|
||||
|
||||
Quote:
Quote:
நீங்களே சொல்லுங்கள் வரிசையாக எத்தனை கதை / பாகத்திற்கு நீங்கள் நேரம் ஒதுக்கி பின்னூட்டமிடுவீர்கள் ?! அல்லது எத்தனை கதை / பாகத்தை நினைவில் நிறுத்தி பிறகு பின்னூட்டமிடுவீர்கள் ?! |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|