<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
இரண்டு மாதத்திற்கு ஒரு போட்டி என்பதில் நன்மைகளும் கொஞ்சம் கஷ்டங்களும் கலந்ததுதான்
நன்மைகள் என்று சொன்னால் - கதைகளின் எண்ணிக்கை குறைந்த மாதங்களிலும், ...தரம் குறைந்த கதைகள் வேறு வழியின்றி தேர்ந்தெடுக்கும் சமயங்களிலும் இது மிகுந்த நன்மை பயக்கும். கஷ்டங்கள் என்று சொன்னால் ....ஆசிரியர்களுக்கு இப்போது போட்டிகள் மிகவும் கடினமாய் இருக்கும். ஒருவரை ஒருவர் சாடிகொள்ளும் பழக்கம் மிகமிக கண்டிக்க தக்கது.....மட்டுமில்லாமல் தண்டனையை இன்னும் கடினமாக்கவேண்டும் என்பது என் கருத்து. தீவிர தகாத உறவு கதைகளை படிக்க அனுமதியும் பெற்றுகொண்டு பின் அதைபற்றி குறை கூறுவது வேடிக்கையான விஷயம். அப்படிபட்டவர்கள் முதலில் அப்பகுதிக்கு செல்வதை நிறுத்துங்கள் ...வாசகர்களின் எண்ணிக்கை குறைந்தால்தானே அப்பகுதியை மூடுவது குறித்து நிர்வாகம் யோசிக்கும். இரண்டு விதிமுறை மாற்றங்களும் வரவேற்கதக்கது. |
#12
|
||||
|
||||
இது ஒரு நல்ல முயற்சி.. பாராட்டபடவேண்டிய வரவேற்கத்தக்க முயற்சி..
|
#13
|
|||
|
|||
நிர்வாகத்தின் இந்த புதிய மாற்றங்கள் புதியவர்கள் பலர் கதைகளை படைக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் .என்று நம்புகிறேன்.
|
#14
|
|||
|
|||
ஆஹா நல்லதா போச்சு! என்னைப் போல சோம்பேரிகளுக்கு நல்லதொரு சந்தர்ப்பம். எல்லாக் கதையும் படித்து பிடித்தக் கதைக்கு வாக்களிக்கலாம். முடிந்தால் நானும் பங்கேற்கலாம். குறிப்பா அசோ இடத்திலிருந்து தப்பிக்கலாம் (வாக்களிக்கா விட்டால் அவர் தானே மின் அஞ்சல் அனுப்பி நினைவு படுத்துகிரார். நல்லதொரு முடிவு வரவேற்கிறேன்.
|
#15
|
||||
|
||||
தலைவரின் சமயோசித போட்டி + விதிமுறை மாற்றம் பல சம்பவங்களுக்கு முற்று புள்ளி வைக்கும்.
நீண்ட நாள் கோரிக்கையான இரு வித போட்டி வரவேற்க பட வேண்டிய விஷயம். யாரும் குறை சொல்ல முடியாது இனிமேல். தீ.த. பகுதி விருப்பம் இல்லாமல் அனுமதி வைத்திருப்பவர்கள் உடனடியாக உரிய திரியில் தகவல் தெரிவித்து மாற்றம் செய்து கொள்ளவும். தளம் எப்பொழுது போல் கட்டுக் கோப்புடன் நடை பெற அனைவரும் ஒத்துழைப்போம். |
#16
|
||||
|
||||
இந்த மாற்றம் சந்தோசம் தரும் விசயம்.
தலைவர் குறிப்பிட்ட படி சந்தோசமாக இருக்கவே இங்கு வந்து இருக்கிறோம் இதில் காழ்ப்புணர்ச்சி ஏன்? ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டுவோமே இந்த இரு மாற்றத்தால் என்னை போன்றோர்களின் வேண்டுதல் நிறைவேறியது. நிறைவேற்றிய தலைவருக்கு எனது நன்றிகள் |
#17
|
||||
|
||||
நல்ல ஒரு தீர்வு. நீண்ட நாட்களாக புகைந்துகொண்டிருந்த ஒரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி.
நல்ல மாற்றம். இனி கால அவகாசம் இருப்பதால் நண்பர்கள் நல்ல ஒரு நீண்ட கதையை படைக்க வசதியாக இருக்கும். தகாத உறவு கதை எழுதுபவர்கள் எல்லாம் அதில் ஈடு படுகிறார்கள் என்று நினைக்காதீர்கள். இது ஒரு கதை அவ்வளவே. கதையை கதையாக மட்டுமே பாருங்கள். கதையையும், எதார்த்தத்தையும் ஒன்றாக போட்டு குளப்பிக்கொள்ளாதீர்கள். நான் பல முறை சொல்லி இருக்கும் வார்த்தை தான். “ நம் தளம் மற்ற தளங்களை போல் அல்ல ” இங்கே ஒழுங்கு மிக முக்கியம். நாம் யார்? என்னையோ உங்களையோ யாருக்கு தெரியும்? பின் ஏன் வீண் விவாதங்கள் சண்டைகள்? நாம் இங்கே இளைப்பார தானே வருகிறோம்.... பின் ஏன் அடுத்தவர் மனதை கஷ்டப்படுத்தி நாமும் மன கஷ்டப்பவேண்டும்? தயவு செய்து வீண் விதாதங்கள் செய்து கஷ்டப்படாதீர்கள்/கஷ்டப்படுத்தாதீர்கள். நன்றி |
#18
|
|||
|
|||
விதிமுறை மாற்றமும், புதியதாக சேர்க்க பட்டுள்ள விதிமுறையும், வரவேற்க்க தக்கது. சிறந்த கதை போட்டிக்கான மாற்றமும் வித்தியாசமான முயற்சி தான். மன கசப்புகள் இல்லாமல், லோகத்து வாழ்க்கை இனிதே சிறப்பாக அமைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..!
|
#19
|
|||
|
|||
என்றும் மாறாதது மாற்றம் மட்டுமே என்பார்கள் அது போல மாற்றங்கள் நிச்சயம் தேவை தான் இதை அறிவித்த தலைவருக்கு நன்றிகள்..தகாத,தீவிர தகாத உறவு எல்லாமே எழுதுபவரின்,படிப்பவரின் விருப்பம் இதில் மற்றவர் குறை சொல்ல என்ன அவசியம்?தனி நபர் தாக்குதல் நிறைய வருகிறது தான் என்ன செய்ய?இதற்க்கு பக்குவமின்மையே காரணம்...தண்டனை கடுமையாவது இதை குறைத்தால் நல்லதே..மொத்தத்தில் வரவேற்க்கதக்க மாற்றங்கள்..வரவேற்கிறோம்..
|
#20
|
|||
|
|||
வரவேற்க தக்க முடிவு. இனி வரும் காலங்களில் கதைகளின் எண்ணிக்கையும் கூடும், தரமும் கூடும்.
தேவையற்றவைகளை நீக்கி எல்லோரும் நட்புடன் பழக இது நிச்சயமாக உதவும். |
|
|
|