<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
"அன்பை தேடி" பதித்த போத்த ராஜாவுக்கு வாழ்த்து திரி! 50பாகத்துக்கு மேல் வளர்ந்து கொண்டு இருக்
இந்த காமலோகத்தின் 10 வருட அனுபவத்தில் இரண்டு கதைகள் 50 பாகத்தை தொட்டு இருக்கின்றன.
மெகா சீரியல் நாயகர்கள் : 1. பேத்தன் ராஜா எழுதிய "மன்மத லீலையை வென்றார் உண்டோ" 100 பாக கதை 2. டைட்டன் எழுதிய "கண்ணனின் திருவிளையாடல்" 50 பாக கதை 3. வாசனின் "அத்தையா, சித்தியா,மாமியா, சேச்சியா " என்ற கதையும் 50 பாகத்தை தொட்டது 4. போத்தன் ராஜா விரைவில் 50 பாகம் எட்ட போகும் "விதியின் விளையாட்டு" இதுவரை இன்றைய தேதிபடி 49 பாகம் பதித்து விட்டார் ! இன்றோ நளையோ 50வது பாகம் பதிப்பார் என்று நினைக்கிறேன். பேத்தன் ராஜாவின் புதிய கதையான "விதியின் விளையாட்டும்" இது போல 100 பாகத்தை தொடுமா ? பொதுவாக இந்த கதையை அவர் தகாத உறவு பகுதியில் பதித்து இருக்கிறார் . ஆனால் கதை படிக்க படிக்க அப்படி தெரியவில்லை. முதல் 10 பாகம் மட்டுமே தகாத உறவாக வருகின்றது மற்றபடி காமகதை போல வடிவமைத்து இருக்கிறார் ! பொதுவாக எல்லோரும் படிக்கிறார் போல தான் இருக்கின்றது . இந்த கதையும் 100 பாகத்தையும் தாண்டி செல்ல என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். இதுல என்ன விஷேசம் என்றால் அவரின் ரிகார்டை அவரே முறியடிக்க போகின்றார் ! அதான் ஸ்பெஷல் ! இவரை பற்றி நண்பர் ஆசோ ஏற்கனவே திரி தொடங்கி இருக்கிறார் "மன்மத லீலையை வென்றார் உண்டோ" 100 பாக கதைக்கு வாழ்த்து திரி ! இதோ அதற்க்கான திரி ! http://www.kamalogam.com/new/showthread.php?t=47434 சோ ! இது "விதியின் விளையாட்டு"காக இருக்கும் என்று நினைக்கிறேன். நண்பர்கள் பேத்தன் ராஜாவை பற்றி ( அவரின் உழைப்பை பற்றி ) ஒரு வரியாவது எழுதிட்டு போங்க ! 20/01/2014 பதித்தது ! "அன்பை தேடி" பதித்த போத்த ராஜாவுக்கு வாழ்த்து திரி ! இந்த காமலோகத்தின் 10 வருட அனுபவத்தில் ஆறு கதைகள் 50 பாகத்தை தொட்டு இருக்கின்றன. மெகா சீரியல் நாயகர்கள் : 1. பேத்தன் ராஜா எழுதிய "மன்மத லீலையை வென்றார் உண்டோ" 100 பாக கதை 2. டைட்டன் எழுதிய "கண்ணனின் திருவிளையாடல்" 50 பாக கதை 3. வாசனின் "அத்தையா, சித்தியா,மாமியா, சேச்சியா " என்ற கதையும் 50 பாகத்தை தொட்டது 4. பேத்தன் ராஜா எழுதிய "விதியின் விளையாட்டு" 51 பாக கதை 5. ஆஹா எழுதிய " இந்தூ சந்தூ" 60பாக கதை 6. பேத்தன் ராஜா இப்ப எழுதிய எழுதிய "அன்பை தேடி" 51க்கு மேல் வளர்ந்து கொண்டு இருக்கின்றது. போத்தன் ராஜா இதுவரை இன்றைய தேதிபடி 51 பாகம் பதித்து விட்டார் ! இவரின் உழைப்பை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள் ராஜா ! Last edited by தமிழா; 20-01-14 at 02:22 PM. |
#2
|
|||
|
|||
Quote:
உண்மையை கூற வேண்டும் என்றால், முதலில் கதை வந்த பொழுது கொஞ்சம் படிக்க சோம்பேறியாக இருந்தது ஒரு 25 பாகம் வரை கதை நான் படிக்க வில்லை. ஒரு நாள் ஏதோச்சையாக எதோ ஒரு பாகத்தை படித்து பார்த்தேன். அவ்வளோ தான் இந்த கதையை நம் இவளோ நாள் படிக்காமல் விட்டது எவ்வளோ தவறு என்று நினைத்து அடுத்தடுத்து நாட்களில் எல்லாம் பாகத்தையும் படித்து விட்டேன். இப்போ காமலோகம் நுழைந்த உடன் முதலில் பார்ப்பது போத்தன் ராஜா அடுத்த பாகத்தை பதிந்து விட்டாரா என்று தான். அந்த பாகத்தை படித்து விடு தான் அடுத்த வேலை நமக்கு. 50 - ஆவது பாகத்தை கொடுக்க போகும் ராஜா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கண்டிப்பாக கதையை 100 பாகத்திற்கு மேல் கொடுப்பார் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள். |
#3
|
||||
|
||||
லோகத்தின் மூத்த உறுப்பினர் திரு. போத்தன் ராஜா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
லோகத்தில் ஒரு நான்கோ, ஐந்தோ பாகங்கள் எழுதுவதே நமக்கு நாக்கு வெளியே தள்ளிப்போகும் (எனக்கு) நிலையில், திறமையாக மக்களின் ரசனைக்கு ஏற்ப, பல பாகங்களை எழுதும் இவரை எப்படி புகழ்வது? என்ன வார்த்தைகள் சொன்னால் தகும்? உங்கள் எழுத்து பணி இதே உத்வேகத்தோடு என்றும் தொடர என் வாழ்த்துக்கள். (இவரின் ஒரு கதையை கூட இன்னும் படிக்கவில்லை. விரைவில் படிக்கவேண்டும்) வாழ்த்து திரி தொடங்கிய தமிழா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#4
|
||||
|
||||
பேத்தன் ராஜா ஒரு நல்ல எழுத்தாளி.
எப்படித்தான் இப்படி தொகுப்பு கதைகள் எழுதி எழுதி தள்ளுறார் என்று தெரியவில்லை. இவருடைய இந்த சேவை காமலோகத்துக்கு மிக அவசியம். என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அவருக்கு வாழ்த்து தெரிவித்து திரி தொடங்கிய தமிழா அவர்களுக்கு நன்றிகள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#5
|
|||
|
|||
Quote:
Quote:
அந்த இரக்கசியத்தை தெரிந்தால் ! நாமும் கதை கதையா எழுதலாமே ! ஆனால் எழுததான் டைம் கிடைக்கவில்லை. உண்மைலேயெ நல்ல எழுத்தாளார் ! |
#6
|
|||
|
|||
நானும் ஆரம்பத்தில் இந்த தொடர்ந்து படித்தேன்.படிக்க படிக்க சுவாரசியமாக இருந்தது
இப்போது நேரம் குறைவால் தொடரமுடியவில்லை ஸாரி நண்பரே. போத்தன் ராஜா 100 பாகம் எழுத வாழ்த்துக்கள் |
#7
|
||||
|
||||
போத்தன் ராஜாவின் அடுத்த கதையும் 50 ஐ தொட போகிறதா. இன்னும் முதல் பாகம் கூட் படிக்கவில்லை என்பதற்க்கு வருத்தபடுகிறேன். முன்பு இவர் எழுதிய மன்மதலீலையை வென்றோர் உண்டோ 100 பாக கதை முடிந்தவுடன் படித்ததால் மிகவும் கஷ்டபட்டேன், இந்த முரை அந்த தவறை செய்ய மாட்டேன் விரைவில் படிக்க ஆரம்பித்து விடுவேன்.
வாழ்த்துகள் போத்தன் ராஜா
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#8
|
|||
|
|||
திரு போத்தன் ராஜா அவர்களின் ரசிகன் நான். மன்மத லீலை வென்றார் உண்டோ, 100 பாகத்தையும் படித்து இருக்கிறேன். மறுபடியும் படித்து இருக்கிறேன். விதி விளையாட்டு எல்லா பாகத்தையும் முன்பே படித்து விட்டேன். நானும் 50 பாகத்திற்காக காத்திருக்கிறேன். எல்லோரும் சொல்லுகிற மாதிரி, 10 பாகம் எழுதுவதற்கே நாக்கு வெளியே தள்ளிடும். அதுவும் சும்மா இல்லை, கதை எங்கேயும் தொய்வு ஏற்படாமல் கொண்டு செல்வது பெரிய கலை. அவருக்கு நேரமும், யோசிப்பதற்கு திறமையும் இருக்கிறது. அவருடைய கதைகள், நிஜ வாழ்வில் எப்படி நடக்குமோ, அப்படி தான் எழுதி இருப்பார். வாழ்த்துக்கள்
|
#9
|
|||
|
|||
நண்பர் போததன் ராஜா அவர்களுக்கு எனது வணக்கங்கள்.
விதியின் விளையாட்டு கதையை இதுவரை 40 பாகங்கள் வரை படித்து விட்டேன். ஐம்பதாவது பாகம் போடுவதற்குள் மீதியையும் படித்து விடுவேன். இது தான் நான் படிக்கும் அவரின் முதல் கதை. முதல் பாகம் முதலே மிகவும் அருமையாக செல்கிறது. இக்கதையையும் ஒரு மாபெரும் நெடுந்தொடராக எழுதி அவரது முந்தைய சாதனையான மன்மத லீலையை வென்றோர் உண்டோ? கதையின் 100 பாகங்கள் என்ற சாதனையை முறியடித்து நூறு பாகங்களுக்கு மேல் எழுத வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன். மேலும் நண்பர் எழுத போகும் நூறு பாகங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை அட்வான்சாக தெரிவித்து கொள்கிறேன் |
#10
|
||||
|
||||
தொடர் கதைகள் எழுதுவதற்கென்று தனி பொறுமை வேண்டும் ஆனால் நண்பர் போத்தன் ராஜா அசராமல் இரண்டாவது அரை சதம் அடித்து நாட் அவுட்டாக களத்தில் நிற்கிறார் அவர் படைத்து கொண்டிருக்கும் கதைக்கு பின்னூட்டம் சற்று குறைவாக தான் வந்து கொண்டிருக்கிறது இதை நினைக்கும்போது சற்று வருத்தமாக தான் உள்ளது
ஆனாலும் மனம் தளராமல் தனது தொடர்ச்சியை தொடர்ந்து படைக்க ராஜாவை வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|